• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் உலகச் செய்திகள்

எவரும் தப்பிவிட கூடாது… சீனா- வுஹான் நகரை சுற்றிவளைக்க உத்தரவு!

Editor by Editor
February 8, 2020
in உலகச் செய்திகள்
0
எவரும் தப்பிவிட கூடாது… சீனா- வுஹான் நகரை சுற்றிவளைக்க உத்தரவு!
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

சீனாவின் வுஹான் நகரை மொத்தமாக சுற்றிவளைத்து அனைத்து மக்களையும் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களுக்கு அனுப்ப அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் இது கொடிய வியாதிக்கு எதிரான மக்கள் போர் என அறிவித்துள்ள துணை ஜனாதிபதி Sun Chunlan, நாட்டின் அனைத்து நிலை அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் இந்த போரில் முன்னின்று போராட வேண்டும் எனவும்,

அல்லது வரலாற்றின் அவமானச் சின்னமாக என்றென்றும் உங்கள் பெயர்கள் நிலைக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.

14 மில்லியன் மக்கள் தொகை கொண்ட வுஹான் நகரத்தில் எத்தனை பேர் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் உள்ளனர் என்ற எண்ணிக்கை மர்மமாகவே உள்ளது.

அல்லது வுஹான் நகரத்து பெரும்பாலான மக்களை ஹூபே மாகாண அரசாங்கம் என்ன செய்துள்ளது என்பது தொடர்பிலும் தகவல் இல்லை.

கொரோனா வியாதி தொடர்பில் தகவல் பரவலாக வெளியானதும், வுஹான் நகரை மொத்தமாக முடக்கியது மாகாண அரசாங்கம்.

அதன் பின்னர் அங்குள்ள மக்கள் தொடர்பில் எந்த தகவலும் வெளிவரவில்லை. மட்டுமின்றி வுஹான் நகரின் சுற்றுவட்டாரத்தில் குடியிருக்கும் வெளிநாட்டவர்கள் அனைவரும் போதிய பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டனர்.

வுஹான் நகர 14 மில்லியன் மக்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனரா, இல்லையா என்பது குறித்து தகவல் சேகரிக்கும் பொருட்டு, தற்போது குடியிருப்புகள் தோறும் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் வுஹான் நகரில் நான்கு வகையாக மக்களை கட்டாயமாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டும் என்று துணை ஜனாதிபதி திருமதி சன் கோரியுள்ளார்.

அதில் நோய் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டவர்கள், சந்தேகத்திற்கிடமான நபர்கள், இந்த இருவருடனும் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் மற்றும் காய்ச்சல் உள்ளவர்கள்.

போர்க்கால அடிப்படையில் பணியாற்ற 24 மணி நேரமும் உரியவர்கள் தயாராக இருக்க வேண்டும் எனவும்,

மக்களுக்கான இந்த போரில் இருந்து தப்பியோடியவர்கள் அல்லது தப்பியோட முயல்பவர்கள் கண்டிப்பாக துரோகிகள் பட்டியலில் இடம்பெறுவார்கள் என துணை ஜனாதிபதி சன் எச்சரித்துள்ளார்.

பொதுவாக சீனாவை பொறுத்தமட்டில் அரசு மற்றும் அரசியல் தொடர்பான அனைத்து விடயங்களிலும் ஜனாதிபதி ஜி ஜிங்பிங் மட்டுமே முன்னிலைப் படுத்தப்பட்டு வந்த நிலையில்,

கொரோனா வியாதியால் நாடே ஸ்தம்பித்துப் போயுள்ள இந்த கடுமையான சூழலில் ஜனாதிபதியின் முன்னிலை சமீப நாட்களாக காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

கொரோனா வைரஸ் விவகாரம்… முக்கிய முடிவெடுக்கும் பிரித்தானியா!

Next Post

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போதே வெடித்த ஈழத்து தர்ஷனின் காதல் சர்ச்சை! ஆதாரத்தினை லீக் செய்த வனிதா…

Editor

Editor

Related Posts

உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்
உலகச் செய்திகள்

உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்

December 6, 2025
விமான தாக்குதல் எதிரொலி : பாகிஸ்தான் -ஆப்கான் இடையே மீண்டும் போர் பதற்றம்
உலகச் செய்திகள்

விமான தாக்குதல் எதிரொலி : பாகிஸ்தான் -ஆப்கான் இடையே மீண்டும் போர் பதற்றம்

November 25, 2025
இலங்கையை இலக்கு வைக்கும் தாவுத் இப்ராஹிம்!
உலகச் செய்திகள்

இலங்கையை இலக்கு வைக்கும் தாவுத் இப்ராஹிம்!

November 9, 2025
ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!
உலகச் செய்திகள்

ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

November 3, 2025
ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் விழுந்த சரக்கு விமானம்
உலகச் செய்திகள்

ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் விழுந்த சரக்கு விமானம்

October 20, 2025
இரத்த வெறியுடன் அலையும் இஸ்ரேல் – காசா மீது மீண்டும் தாக்குதல்: சிதறிக் கிடக்கும் உடல்கள்
உலகச் செய்திகள்

இரத்த வெறியுடன் அலையும் இஸ்ரேல் – காசா மீது மீண்டும் தாக்குதல்: சிதறிக் கிடக்கும் உடல்கள்

October 20, 2025
Next Post
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போதே வெடித்த ஈழத்து தர்ஷனின் காதல் சர்ச்சை! ஆதாரத்தினை லீக் செய்த வனிதா…

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போதே வெடித்த ஈழத்து தர்ஷனின் காதல் சர்ச்சை! ஆதாரத்தினை லீக் செய்த வனிதா...

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
டித்வா புயல் – உயிரிழப்பு 627 ஆக அதிகரிப்பு

டித்வா புயல் – உயிரிழப்பு 627 ஆக அதிகரிப்பு

December 7, 2025
மீண்டும் உடைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி

மீண்டும் உடைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி

December 7, 2025
பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

December 7, 2025
பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

December 7, 2025

Recent News

டித்வா புயல் – உயிரிழப்பு 627 ஆக அதிகரிப்பு

டித்வா புயல் – உயிரிழப்பு 627 ஆக அதிகரிப்பு

December 7, 2025
மீண்டும் உடைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி

மீண்டும் உடைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி

December 7, 2025
பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

December 7, 2025
பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

December 7, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy