• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இந்தியச் செய்திகள்

நிராகரிக்கப்பட்டது தமிழக அரசின் பரிந்துரை?

Editor by Editor
February 21, 2020
in இந்தியச் செய்திகள்
0
நிராகரிக்கப்பட்டது தமிழக அரசின் பரிந்துரை?
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

நளினி உள்ளிட்ட 7 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசு அனுப்பிய பரிந்துரையை மத்திய அரசு கடந்த 2018-ம் ஆண்டே நிராகரித்துவிட்டது. அதன்பிறகு மத்திய அரசை கலந்தாலோசிக்காமல், தமிழக அமைச்சரவை இந்த 7 பேரையும் விடுவிக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றினால் அது செல்லாது என மத்திய அரசின்சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழக அமைச்சரவை கடந்த 2018செப்.9 அன்று தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளது.

எனினும் இது தொடர்பில் ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை. காலம் தாழ்த்தப்பட்டு வேண்டுமென்றே இழுத்தடிப்புச் செய்யப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் நிலையில், நளினி தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனுவில், எங்கள் 7 பேரையும் விடுதலை செய்யக் கோரி தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவைத்த மறுநாளே எங்களை விடுதலை செய்திருக்க வேண்டும். ஆனால் ஆளுநர் அந்த தீர்மானத்தின் மீது எந்த முடிவும் எடுக்கவில்லை்.

இந்தநிலையில், நான் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க தமிழக அரசே தீர்மானம் நிறைவேற்றி பரிந்துரை செய்தபிறகும், சட்டவிரோதமாக சிறை தண்டனையை அனுபவித்து வருவதால் என்னை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

குறித்த ழக்கு நேற்று நீதிபதிகள் ஆர்.சுப்பைய்யா, ஆர். பொங்கியப்பன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, மத்திய அரசின்சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன், இந்த வழக்கை சிபிஐ விசாரித்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படியே சிறை தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆயுள் தண்டனை என்பது வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனையை அனுபவிப்பதுதான். இந்த 7 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசு அனுப்பிய பரிந்துரையை மத்திய அரசு கடந்த 2018 ஆம் ஆண்டே நிராகரித்துவிட்டது. அதன்பிறகு மத்திய அரசை கலந்தாலோசிக்காமல், தமிழக அமைச்சரவை இந்த 7 பேரையும் விடுவிக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றினால் அது செல்லாது.

அதன் நிலைப்பாடு பூஜ்ஜியத்துக்கு நிகரானது. மேலும் இதுதொடர்பாக ஆளுநர் முடிவெடுப்பதாக இருந்தாலும் மத்திய அரசை கலந்து ஆலோசித்தபிறகே முடிவெடுக்க முடியும். மேலும் மாநிலஅரசு, உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றமும் கூட இதுதொடர்பாக ஆளுநருக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என வாதிட்டார்.

இதனையடுத்து, தமிழக அரசு தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் தனது வாதத்தில், இந்த 7 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளது. அத்துடன் தமிழக அரசின் கடமை முடிந்துவிட்டது.

இதுதொடர்பாக ஆளுநருக்கு எந்த அழுத்தமும் தமிழக அரசால் கொடுக்க முடியாது. அவருடைய அதிகாரம், செயல்பாடு குறித்து கேள்வி எழுப்ப முடியாது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிறை தண்டனையை அனுபவித்து வரும் நளினி, தற்போது சட்டவிரோதமாக சிறை தண்டனையை அனுபவித்து வருவதாகக் கூறுவதை ஏற்க முடியாது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும், என்றார்.

இதன்பின்னர், நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.ராதாகிருஷ்ணன், தமிழக அரசை மத்திய அரசும், ஆளுநரும்தான் இயக்கி வருவது போல உள்ளது. தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானம் மீதுஇதுவரை ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் உள்ளார். அமைச்சரவையின் தீர்மானத்துக்கு ஆளுநர் கண்டிப்பாக கட்டுப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனுதாரரான நளினி தற்போது சட்டப்பூர்வமாக சிறையில் உள்ளாரா? அல்லது சட்டவிரோதமாக உள்ளாரா என்பதுதான் இந்த வழக்கின் சாராம்சம். எனவே இந்த வழக்கு தொடர்பான எழுத்துப்பூர்வ வாதங்களை அனைத்து தரப்பும் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, இந்த வழக்கின் தீர்ப்பை திகதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளனர்.

Previous Post

முன்னாள் அமைச்சர் ரிசாத்தை கழட்டிவிட்டார் சஜித்!

Next Post

மகா சிவராத்திரி இன்று! பிரம்மாண்ட லிங்கம்!

Editor

Editor

Related Posts

புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி
இந்தியச் செய்திகள்

புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி

December 9, 2025
31 தமிழக மீனவர்களுக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை
இந்தியச் செய்திகள்

31 தமிழக மீனவர்களுக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை

November 18, 2025
மூன்று கொம்புகள் கொண்ட டைனோசரின் படிமம் கண்டுபிடிப்பு!
இந்தியச் செய்திகள்

மூன்று கொம்புகள் கொண்ட டைனோசரின் படிமம் கண்டுபிடிப்பு!

November 10, 2025
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்த மோடி இணங்கியதாக ட்ரம்ப் அறிவிப்பு
இந்தியச் செய்திகள்

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்த மோடி இணங்கியதாக ட்ரம்ப் அறிவிப்பு

October 16, 2025
விளக்கமறியலில் வைக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்குமாறு உறவினர்கள் கோரிக்கை
இந்தியச் செய்திகள்

விளக்கமறியலில் வைக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்குமாறு உறவினர்கள் கோரிக்கை

October 11, 2025
30 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்
இந்தியச் செய்திகள்

30 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

October 11, 2025
Next Post
மகா சிவராத்திரி இன்று! பிரம்மாண்ட லிங்கம்!

மகா சிவராத்திரி இன்று! பிரம்மாண்ட லிங்கம்!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
2026இல் தங்கத்தின் விலையில் சுவாரஸ்யமான மாற்றங்கள்

2026இல் தங்கத்தின் விலையில் சுவாரஸ்யமான மாற்றங்கள்

December 21, 2025
2026- இல் அடுத்தடுத்து உருவாகும் சுப யோகங்கள்! ராஜயோகத்தை பெறப்போகும் 4 ராசிகள்

2026- இல் அடுத்தடுத்து உருவாகும் சுப யோகங்கள்! ராஜயோகத்தை பெறப்போகும் 4 ராசிகள்

December 21, 2025
2026 இன் இரட்டை ராஜ யோகம் – அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் எவை?

2026 இன் இரட்டை ராஜ யோகம் – அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் எவை?

December 21, 2025
பெண் குளிப்பதை படம் பிடித்ததால் நடந்த கொலை ; இளைஞனின் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம்

பெண் குளிப்பதை படம் பிடித்ததால் நடந்த கொலை ; இளைஞனின் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம்

December 20, 2025

Recent News

2026இல் தங்கத்தின் விலையில் சுவாரஸ்யமான மாற்றங்கள்

2026இல் தங்கத்தின் விலையில் சுவாரஸ்யமான மாற்றங்கள்

December 21, 2025
2026- இல் அடுத்தடுத்து உருவாகும் சுப யோகங்கள்! ராஜயோகத்தை பெறப்போகும் 4 ராசிகள்

2026- இல் அடுத்தடுத்து உருவாகும் சுப யோகங்கள்! ராஜயோகத்தை பெறப்போகும் 4 ராசிகள்

December 21, 2025
2026 இன் இரட்டை ராஜ யோகம் – அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் எவை?

2026 இன் இரட்டை ராஜ யோகம் – அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் எவை?

December 21, 2025
பெண் குளிப்பதை படம் பிடித்ததால் நடந்த கொலை ; இளைஞனின் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம்

பெண் குளிப்பதை படம் பிடித்ததால் நடந்த கொலை ; இளைஞனின் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம்

December 20, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy