இந்தியாவில் இறந்து கிடந்த பெண்ணின் சடலத்தை தூக்குவதற்கு யாருமே வராத காரணத்தினால், மகன்கள் இரண்டு பேர் தவித்து வந்த நிலையில், அங்கிருக்கும் இஸ்லாமிய இளைஞர்கள் நாங்கள் இருக்கிறோம் என்று கூறி, அந்த பெண்ணிடன் உடலை சுமந்து சென்ற புகைப்படம் வெளியாகி சமூகவலைத்தளங்களில் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது. இதன் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளே முடங்கி கிடக்கின்றனர்.
இப்படி ஒரு சூழ்நிலையில், டெல்லியை சேர்ந்த சுமார் 65 வயது மதிக்கத்தக்க இந்து பெண் ஒருவர் உடல் நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார்.
இந்தியாவில் இறந்து கிடந்த பெண்ணின் சடலத்தை தூக்குவதற்கு யாருமே வராத காரணத்தினால், மகன்கள் இரண்டு பேர் தவித்து வந்த நிலையில், அங்கிருக்கும் இஸ்லாமிய இளைஞர்கள் நாங்கள் இருக்கிறோம் என்று கூறி, அந்த பெண்ணிடன் உடலை சுமந்து சென்ற புகைப்படம் வெளியாகி சமூகவலைத்தளங்களில் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது. இதன் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளே முடங்கி கிடக்கின்றனர்.
இப்படி ஒரு சூழ்நிலையில், டெல்லியை சேர்ந்த சுமார் 65 வயது மதிக்கத்தக்க இந்து பெண் ஒருவர் உடல் நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார்.
इंदौर के नार्थ तोड़ा क्षेत्र में एक बुजुर्ग हिन्दू महिला द्रोपदी बाई की मृत्यु होने पर क्षेत्र के मुस्लिम समाज के लोगों ने उनके दो बेटों का साथ देकर उनकी शवयात्रा में कंधा देकर व उनके अंतिम संस्कार में मदद कर जो आपसी सदभाव की व मानवता की जो मिसाल पेश की,वो क़ाबिले तारीफ़ है।
1/2 pic.twitter.com/IIQe8qgMQG— Office Of Kamal Nath (@OfficeOfKNath) April 7, 2020
பெண்ணின் உடலை தகனம் செய்தது குறித்து சம்பந்தப்பட்ட இளைஞர்கள் கூறுகையில், இறந்தவர் இந்து பெண் தான், நாங்கள் எல்லாம் ஒரே ஏரியாதான், எங்களுக்கு சின்ன வயசில் இருந்தே அந்த அம்மாவை தெரியும், அம்மாவுக்கு செய்றது எங்களுடைய கடமை என்று கூறியுள்ளனர்.
இவர்களின் இந்த செயல் சமூகவலைத்தளங்களில் பாராட்டுக்களை பெற்று வருகிறது.