ராஜா ராணி புகழ் ஆல்யா புடவையில் குழந்தையை தூக்கி கொண்டு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.
அதனை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
குழந்தை பிறந்தவுடன் மிக விரைவாக உடல் எடையையும் குறைத்துள்ளார். குறித்த புகைப்படத்தினை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
இதேவேளை, நேற்றைய தினம் முதன் முறையாக ஆலியாவின் கணவரான சஞ்சீவ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையின் புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில் தற்போது ஆல்யா அவரின் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.