• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

ராஜீவ் கொலை வழக்கு: முருகன் வெளிநாட்டவர் என்றாலும் மனித உணர்ச்சி ஒன்றுதான்; நீதிபதிகள் வெளியிட்ட தகவல்

Editor by Editor
June 5, 2020
in இலங்கைச் செய்திகள்
0
ராஜீவ் கொலை வழக்கு: முருகன் வெளிநாட்டவர் என்றாலும் மனித உணர்ச்சி ஒன்றுதான்; நீதிபதிகள் வெளியிட்ட  தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் முருகன் வெளிநாட்டவராக இருந்தாலும், மனித உணர்ச்சி என்பது அனைவருக்கும் ஒன்று தான் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நளினி, அவரது கணவர் முருகன். இவர்கள் இருவரும், இலங்கையில் உள்ள முருகனின் தாயார், லண்டனில் உள்ள சகோதரி ஆகியோரிடம் ‘வட்ஸ்-அப்’ வீடியோ அழைப்பு மூலம் பேச அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நளினியின் தாயார் பத்மா தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, வெளிநாட்டவருடன் பேச சிறை கைதிகளுக்கு அனுமதி வழங்க முடியாது என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், ஆர்.ஹேமலதா ஆகியோர் இந்த விவகாரத்தில், ‘மனிதாபிமானத்துடன் தமிழக அரசு செயல்பட வேண்டும்’ என்று ஏற்கனவே கருத்து கூறியிருந்தனர். இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன் ஆஜராகி, ‘கொரோனா வைரஸ் தொற்று சிறையில் உள்ள கைதிகளுக்கு பரவி விடக்கூடாது என்பதற்காக அவர்களை சந்திக்க உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதே நேரம், உறவினர்களுடன் செல்போன் மூலம் வீடியோ அழைப்பில் பேச அனுமதி வழங்கப்பட்டது. இதற்காக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

வீடியோ அழைப்பில் கைதிகள் பேசும் வசதிகளை செய்து கொடுக்க ரூ.1 கோடியே 58 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு கைதி 10 நிமிடம் உறவினர்களுடன் பேசலாம். மாதத்துக்கு 3 முறை மட்டுமே பேச அனுமதி வழங்கப்படும். சிறை விதிகளின்படி இந்தியாவுக்குள் உள்ள உறவினர்களுடன் மட்டுமே இவ்வாறு பேச அனுமதிக்க முடியும். வெளிநாட்டவர்களுடன் பேச அனுமதி வழங்க சிறை விதிகளில் இடமில்லை‘ என்று வாதிட்டார்.

மேலும், ‘முருகனுக்கும், நளினிக்கும் இப்போது அனுமதி வழங்கினால், பிற வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் தமிழக சிறைகளில் உள்ளனர். அவர்களும் இதை உரிமையாக கோருவார்கள். அவர்களுக்கு அனுமதி வழங்கும் பட்சத்தில், அவர்களுடைய தாய் மொழியில் பேசினால், அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை புரிந்துக் கொள்ள முடியாது. இது நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தலாக மாறி விடும். அதுவும் மத்திய வெளிவிவகாரத்துறை ஒப்புதல் இல்லாமல், இதுபோல வெளிநாட்டில் உள்ளவர்களுடன் பேச அனுமதி வழங்க முடியாது. இதே கோரிக்கையுடன் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் அனைத்து மாநில அரசுகளையும் எதிர் மனுதாரர்களாக சேர்த்துள்ளனர். எனவே மனுதாரர்கள் உச்சநீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம்‘ என்று கூறினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதம் செய்வதற்கு மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி எம்.ராதாகிருஷ்ணன் அவகாசம் கேட்டார்.

இவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை இன்று (வெள்ளிக் கிழமை) மீண்டும் விசாரிப்பதாக கூறினர். மேலும், ‘தன்னுடைய தந்தையின் மரணம் தொடர்பாக வெளிநாட்டில் வாழும் தன் தாயுடன் முருகன் தொலைபேசி மூலமாக பேசுவதால் என்ன பாதுகாப்பு பிரச்சனை ஏற்பட போகிறது? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ‘முருகன் வெளிநாட்டவராக இருந்தாலும் மனித உணர்ச்சி என்பது அனைவருக்கும் ஒன்று தான்‘ என்றும் கருத்து தெரிவித்தனர்.

Previous Post

பாலியல் பலாத்காரம் செய்திடுவோம் என்று மிரட்டுகிறார்கள்.. காவல்நிலையத்தில் நடிகை புகார்.!!

Next Post

நேற்று அடையாளம் காணப்பட்ட 48 தொற்றாளர்கள் பற்றிய விபரம்! முக்கிய செய்தி……..

Editor

Editor

Related Posts

பல மில்லியன் ரூபா தங்கத்தினால் காதலிக்கு அதிர்ச்சி கொடுத்த காதலன்
இலங்கைச் செய்திகள்

பல மில்லியன் ரூபா தங்கத்தினால் காதலிக்கு அதிர்ச்சி கொடுத்த காதலன்

December 13, 2025
பேஸ்புக் களியாட்டம்.. அதிகாலையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 26 பேர்
இலங்கைச் செய்திகள்

பேஸ்புக் களியாட்டம்.. அதிகாலையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 26 பேர்

December 13, 2025
தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இது நடக்கவில்லை…! ரவிகரன் எம்.பி பகிரங்கம்
இலங்கைச் செய்திகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இது நடக்கவில்லை…! ரவிகரன் எம்.பி பகிரங்கம்

December 13, 2025
நாடாளுமன்றம் செல்ல தயாராகும் ரணில் – நகர்த்தப்படும் காய்கள்
இலங்கைச் செய்திகள்

நாடாளுமன்றம் செல்ல தயாராகும் ரணில் – நகர்த்தப்படும் காய்கள்

December 13, 2025
உலக சந்தையில் தடுமாறும் தங்கத்தின் விலை: இலங்கையில் விலைகளில் மாற்றம்
இலங்கைச் செய்திகள்

உலக சந்தையில் தடுமாறும் தங்கத்தின் விலை: இலங்கையில் விலைகளில் மாற்றம்

December 12, 2025
வெளிநாட்டு நிவாரண உதவிகளை முறையாக விநியோகிக்க நடவடிக்கை
இலங்கைச் செய்திகள்

வெளிநாட்டு நிவாரண உதவிகளை முறையாக விநியோகிக்க நடவடிக்கை

December 12, 2025
Next Post
நேற்று அடையாளம் காணப்பட்ட 48 தொற்றாளர்கள் பற்றிய விபரம்! முக்கிய செய்தி……..

நேற்று அடையாளம் காணப்பட்ட 48 தொற்றாளர்கள் பற்றிய விபரம்! முக்கிய செய்தி........

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
பல மில்லியன் ரூபா தங்கத்தினால் காதலிக்கு அதிர்ச்சி கொடுத்த காதலன்

பல மில்லியன் ரூபா தங்கத்தினால் காதலிக்கு அதிர்ச்சி கொடுத்த காதலன்

December 13, 2025
பேஸ்புக் களியாட்டம்.. அதிகாலையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 26 பேர்

பேஸ்புக் களியாட்டம்.. அதிகாலையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 26 பேர்

December 13, 2025
தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இது நடக்கவில்லை…! ரவிகரன் எம்.பி பகிரங்கம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இது நடக்கவில்லை…! ரவிகரன் எம்.பி பகிரங்கம்

December 13, 2025
நாடாளுமன்றம் செல்ல தயாராகும் ரணில் – நகர்த்தப்படும் காய்கள்

நாடாளுமன்றம் செல்ல தயாராகும் ரணில் – நகர்த்தப்படும் காய்கள்

December 13, 2025

Recent News

பல மில்லியன் ரூபா தங்கத்தினால் காதலிக்கு அதிர்ச்சி கொடுத்த காதலன்

பல மில்லியன் ரூபா தங்கத்தினால் காதலிக்கு அதிர்ச்சி கொடுத்த காதலன்

December 13, 2025
பேஸ்புக் களியாட்டம்.. அதிகாலையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 26 பேர்

பேஸ்புக் களியாட்டம்.. அதிகாலையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 26 பேர்

December 13, 2025
தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இது நடக்கவில்லை…! ரவிகரன் எம்.பி பகிரங்கம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இது நடக்கவில்லை…! ரவிகரன் எம்.பி பகிரங்கம்

December 13, 2025
நாடாளுமன்றம் செல்ல தயாராகும் ரணில் – நகர்த்தப்படும் காய்கள்

நாடாளுமன்றம் செல்ல தயாராகும் ரணில் – நகர்த்தப்படும் காய்கள்

December 13, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy