• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home அழகுக்குறிப்புகள்

சருமம் ஜொலிஜொலிக்க வீட்டில் இவற்றை முயற்சி செய்து பாருங்கள்..!

Editor by Editor
July 23, 2020
in அழகுக்குறிப்புகள்
0
சருமம் ஜொலிஜொலிக்க வீட்டில் இவற்றை முயற்சி செய்து பாருங்கள்..!
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் நாம் நமது உடல்நலத்திலும் கவனம் கொள்ள வேண்டியது அவசியம். நீங்கள் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்பதை உங்கள் சருமத்தை வைத்தே சொல்லலாம். அந்த அளவுக்கு சரும பராமரிப்பு மிக மிக அவசியம். நீங்கள் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொண்டால் உங்கள் சருமமும் பொலிவுடன் இருக்கும். உடற்பயிற்சி செய்வதும், மன அழுத்தத்தை குறைப்பதும் சரும பராமரிப்பிற்கு முக்கியம். உங்கள் சருமத்தை பராமரிப்பதற்கும், பொலிவுடன் வைத்திருப்பதற்கும் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே காண்போம்.

ஆரஞ்சு:நாம் உண்ணும் ஆரஞ்சு பழத்தை விட அதன் தோலில் அதிக அளவில் வைட்டமின் –சி காணப்படுகிறது. இந்த தோலில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன. இதனை Face pack போல் பயன்படுத்துவதன் மூலம் தெளிவான மற்றும் பொலிவான சருமத்தை பெற முடியும். அதே போல் ஆரஞ்சு தோல் மற்றும் தயிர் கலந்து சருமத்தில் தேய்த்தால் உடனடி புத்துணர்ச்சி கிடைக்கும். உங்கள் உடல்நலத்திற்கும் ஆரஞ்சு பழம் நல்லது.

பூசணி:ஆன்டி ஆக்ஸிடென்டுகள், வைட்டமின் ஏ மற்றும் சி, தாதுக்கள் பூசணிக்காயில் நிறைந்துள்ளன. புதிய தோல் செல்களை உருவாக்குவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் சருமத்தின் சீரான எண்ணெய் உற்பத்திக்கும் இது உதவும். சருமம் பொலிவு பெற பூசணி விதைகளை சாப்பிடலாம். அதே போல் 3 டீஸ்பூன் பூசணி, அரை டீஸ்பூன் தேன் மற்றும் அரை டீஸ்பூன் பால் ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் தடவி 15-20 நிமிடங்களுக்கு பிறகு கழுவலாம்.

தக்காளி:சரும பராமரிப்பு என்றாலே பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது தக்காளி. அதில் அதிக அளவில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. தக்காளி சாறை சருமத்தில் தடவினால் பொலிவு பெறும். இது இயற்கையான சன் ஸ்கீரீனாக செயல்படக் கூடியது. தோல்கள் சுருங்குவதை தடுப்பதற்கும் தக்காளி உதவும்.

ஸ்ட்ராபெர்ரி:இதில் ஆல்பா- ஹைட்ராக்ஸில் அமிலம் நிறைந்துள்ளதால் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றுவதற்கு உதவுகின்றன. சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை குறைப்பதற்கும் இது பயன்படுகிறது. இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் சருமத்தை பாதுகாப்பதற்கு உதவும். நன்றாக அரைத்த ஸ்ட்ராபெர்ரியில் 1 தேக்கரண்டி கோகோ பவுடர் மற்றும் 1 தேக்கரண்டி தேன் கலந்து முகத்தில் தேய்த்துக் கொள்ளலாம்.

பீட்ரூட்:இதில் அதிக அளவில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிரம்பியுள்ளன. அவை உங்கள் சருமத்தை பொலிவு பெறச் செய்யும். முகப்பரு ஏற்படாமல் தடுக்கவும் இது உதவும். பீட்ரூட்டை உணவாக எடுத்துக் கொண்டால் உடல்நலத்திற்கு நல்லது. இதில் உள்ள இரும்பு, பொட்டாசியம், தாமிரம், வைட்டமின் சி சத்துக்கள் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை குறைப்பதற்கு உதவும். ரத்தத்தை சுத்திகரிப்பதற்கும் பீட்ரூட் மிக மிக நல்லது.

கேரட்:இதில் உள்ள பீட்டா கரோட்டின் சரும பொலிவு பெறுவதற்கான முக்கிய பங்காற்றுகிறது. இது உயிரணுக்கள் சிதைவதை தடுக்க உதவுகிறது. வயதான தோற்றம் ஏற்படாமல் குறைக்கும் பண்பும் இதற்கு உண்டு. திசு, கண்கள், எலும்புகள், பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்க கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ உதவுகிறது. கேரட்டை உங்கள் உணவில் எடுத்துக் கொண்டால் முகப்பறு மற்றும் கரும்புள்ளிகள் வராமல் தடுக்கலாம்.

உருளைக்கிழங்கு:இது இயற்கை பிளீச்சிங் போல் செயல்படுகிறது. உருளைக்கிழங்கை நன்றாக அரைத்து அதனை முகத்தில் தேய்த்து 30 நிமிடத்திற்கு பிறகு கழுவிக் கொள்ளுங்கள். உங்கள் முகம் பொலிவுடன் இருப்பதை உணர முடியும். இறந்த சரும செல்கள், கரும்புள்ளிகளை அகற்ற இது உதவுகிறது. உருளைக்கிழங்கை சாறு எடுத்தோ அல்லது மெல்லிய துண்டுகளாக நறுக்கியோ பயன்படுத்தலாம்.

எலுமிச்சை:இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் பி சருமத்தை பொலிவுடன் வைத்திருப்பதற்கும், பராமரிப்பதற்கும் உதவுகிறது. இதில் உள்ள இயற்கையான அமிலங்கள் இறந்த சரும செல்களை அகற்றுவதற்கு பயன்படுகிறது. எலுமிச்சம் பழத்தை நறுக்கி அதனை முகத்தில் தேய்த்துக் கொண்டால் சருமம் பளபளப்பாக இருக்கும்.

அனைவரது சருமமும் ஒரே மாதிரியாக இருக்காது. ஒவ்வொருவரது சருமமும் சில மாறுபட்ட பண்புகளை கொண்டிருக்கும். அதற்கேற்ற சரும பராமரிப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும். இயற்கை முறையில் நீங்கள் சருமத்தை பராமரிக்கும் போது பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது.

Previous Post

வடிவேலு பட பாணியில், அரிசி கடையில் 75 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை!

Next Post

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் உயிரிழந்ததால் ஆம்புலன்ஸை தீயிட்டு கொளுத்திய குடும்பத்தினர்!

Editor

Editor

Related Posts

உங்கள் கை கால்களின் கருமையை நீக்கி வெண்மையாக்க!
அழகுக்குறிப்புகள்

உங்கள் கை கால்களின் கருமையை நீக்கி வெண்மையாக்க!

October 1, 2025
இளநரை பிரச்சினையை சரி செய்யும் வெற்றிலை எண்ணெய்
அழகுக்குறிப்புகள்

இளநரை பிரச்சினையை சரி செய்யும் வெற்றிலை எண்ணெய்

September 18, 2025
முகம் பொலிவடைய இந்த ஒரு Face Pack போதும்
அழகுக்குறிப்புகள்

முகம் பொலிவடைய இந்த ஒரு Face Pack போதும்

September 11, 2025
தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் முருங்கை இலை
அழகுக்குறிப்புகள்

தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் முருங்கை இலை

September 3, 2025
முடி உதிர்வுக்கு தீர்வு தரும் முட்டை!
அழகுக்குறிப்புகள்

முடி உதிர்வுக்கு தீர்வு தரும் முட்டை!

August 22, 2025
. முகப்பரு, கரும்புள்ளியை போக்கும்  சீரகம்
அழகுக்குறிப்புகள்

. முகப்பரு, கரும்புள்ளியை போக்கும் சீரகம்

August 10, 2025
Next Post
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் உயிரிழந்ததால் ஆம்புலன்ஸை தீயிட்டு கொளுத்திய குடும்பத்தினர்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் உயிரிழந்ததால் ஆம்புலன்ஸை தீயிட்டு கொளுத்திய குடும்பத்தினர்!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
அனர்த்த நிவாரணங்களுக்காக 10,500 மில்லியன் ரூபாய் விடுவிப்பு – ஜனாதிபதி

அனர்த்த நிவாரணங்களுக்காக 10,500 மில்லியன் ரூபாய் விடுவிப்பு – ஜனாதிபதி

December 5, 2025
லண்டனில் யாழ் இளம் குடும்பஸ்தர் கொலை; திருமணமாகி ஒரு வருடத்தில் நேர்ந்த துயரம்

லண்டனில் யாழ் இளம் குடும்பஸ்தர் கொலை; திருமணமாகி ஒரு வருடத்தில் நேர்ந்த துயரம்

December 5, 2025
இலங்கைக்கு 25,000 டின்மீன் பெட்டிகள் நன்கொடை வழங்கிய மாலை தீவு

இலங்கைக்கு 25,000 டின்மீன் பெட்டிகள் நன்கொடை வழங்கிய மாலை தீவு

December 5, 2025
யாழ். காக்கைதீவு சந்தைக்கு அருகில் வீசப்பட்ட மாட்டின் தலை

யாழ். காக்கைதீவு சந்தைக்கு அருகில் வீசப்பட்ட மாட்டின் தலை

December 5, 2025

Recent News

அனர்த்த நிவாரணங்களுக்காக 10,500 மில்லியன் ரூபாய் விடுவிப்பு – ஜனாதிபதி

அனர்த்த நிவாரணங்களுக்காக 10,500 மில்லியன் ரூபாய் விடுவிப்பு – ஜனாதிபதி

December 5, 2025
லண்டனில் யாழ் இளம் குடும்பஸ்தர் கொலை; திருமணமாகி ஒரு வருடத்தில் நேர்ந்த துயரம்

லண்டனில் யாழ் இளம் குடும்பஸ்தர் கொலை; திருமணமாகி ஒரு வருடத்தில் நேர்ந்த துயரம்

December 5, 2025
இலங்கைக்கு 25,000 டின்மீன் பெட்டிகள் நன்கொடை வழங்கிய மாலை தீவு

இலங்கைக்கு 25,000 டின்மீன் பெட்டிகள் நன்கொடை வழங்கிய மாலை தீவு

December 5, 2025
யாழ். காக்கைதீவு சந்தைக்கு அருகில் வீசப்பட்ட மாட்டின் தலை

யாழ். காக்கைதீவு சந்தைக்கு அருகில் வீசப்பட்ட மாட்டின் தலை

December 5, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy