• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இந்தியச் செய்திகள்

கணவனை பிரிந்த பெண்ணிடம் ஒன்றாக வாழ்ந்து வந்த வாலிபருக்கு நேர்ந்த கதி!

Editor by Editor
August 22, 2020
in இந்தியச் செய்திகள்
0
கணவனை பிரிந்த பெண்ணிடம் ஒன்றாக வாழ்ந்து வந்த வாலிபருக்கு நேர்ந்த கதி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழகத்தில் இளைஞரை கொலை செய்து கோயில் வளாகத்தில் புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பெண் மற்றும் கோவில் அர்ச்சகர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடலுார் மாவட்டம், பண்ருட்டி வி.ஆண்டிக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கண்ணதாசன்(36). ஹோட்டல் ஊழியரான, இவர் மனைவியை பிரிந்து, பண்ருட்டி காந்தி ரோட்டில் வசித்து வரும் கணவனை பிரிந்த மஞ்சுளா(29) என்பவருடன் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். மஞ்சுளா கடந்த 4 ஆண்டுகளாக லிங்காரெட்டிப்பாளையத்தில் உள்ள வேணுகோபால்சுவாமி கோவில் அர்ச்சகர் கோபிநாத்(54) வீட்டில் ஜோதிடம் பார்க்க வருபவர்களுக்கு டோக்கன் வழங்கும் பணி செய்து வந்துள்ளார்.

அப்போது கோபிநாத்- மஞ்சுளா இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நெருங்கி பழகும் அளவிற்கு மாறியது. இதனால் இதை அறிந்த கண்ணதாசன் அடிக்கடி கோபிநாத்தை மிரட்டியுள்ளார்.

குடிப்பழக்கம் கொண்ட கண்ணதாசன் அடிக்கடி மது அருந்திவிட்டு, கோபிநாத் வீட்டிற்கு சென்று பிரச்சனை செய்து வந்துள்ளார்.

இதனால் மஞ்சுளா மற்றும் கோவில் அர்ச்சர்க கோபிநாத் கண்ணதாசனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன் படி கடந்த 11-ஆம் திகதி, இரவு கண்ணதாசனை கோவிலுக்கு வரவழைத்து கொலை செய்து, அவரது உடலை கோவில் வளாகத்தில் உள்ள அறையில் பள்ளம் தோண்டி புதைத்தனர்.

அறையில் பள்ளம் தோண்டிய சுவடு தெரியாமல் இருப்பதற்காக கொத்தனார் உதவியுடன் சிமெண்ட் பூசி மறைத்துள்ளனர்.

அதன் பின் கடந்த 17-ஆம் திகதி கண்ணதாசனை காணவில்லை என்று மஞ்சுளா ஒரு புகார் கொடுக்க, பொலிசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணையை தீவிரப்படுத்தினர்.

அதில், கண்ணதாசன் மொபைல் போன் அழைப்பு குறித்த தகவல் பெற்று விசாரித்தனர்.

இதில், கோபிநாத் தனது மொபைல் போனில் இருந்து மஞ்சுளாவிற்கும், கண்ணதாசனுக்கும் பேசியது தெரியவந்தது.

கண்ணதாசன் இறப்பதற்கு முன் அவருடன் கோபிநாத் பேசியுள்ளார். கண்ணதாசனின் மொபைல் போன் சிக்னல் கோவில் வளாகத்தில் கிடைத்ததால் பொலிசாருக்கு கோபிநாத் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, பொலிசார் கோபிநாத்திடம் விசாரணை மேற்கொள்ள சென்ற போது, அவர் கடந்த 17-ஆம் திகதி தற்கொலைக்கு முயற்சித்ததாக பண்ருட்டி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று, புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்தது தெரியவந்தது.

அவரிடம் நடத்திய விசாரணையில், கோவில் வளாகத்தில் கண்ணதாசனை ராடால் தலையில் அடித்து கொன்று, அங்கேயே உடலை புதைத்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.

இதையடுத்து நேற்று முன்தினம் அதிகாலை 2 மணியளவில் வி.ஏ.ஓ. மற்றும் பொலிசார் முன்னிலையில் கோவில் அறையில் உள்ள பகுதியில் உடல் எடுக்கும் பணி நடைபெற்றது.

மூன்றுக்கு 3 அடி அகல பகுதியில் 6 அடி ஆழம் பள்ளத்தில் நிற்க வைத்த நிலையில் பிணத்தை புதைத்திருந்தது தெரியவந்தது.

அதன் பின், பிரேதத்தை விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பிவைத்த பொலிசார், மாயமான வழக்கை கொலை வழக்காக மாற்றி, கோபிநாத் மற்றும் மஞ்சுளா-வை கைது செய்த் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

மது போதையில் புதுமாப்பிள்ளை ஒருவர் தாயை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ள சம்பவம்!

Next Post

2 திருநங்கைகள் உட்பட 3 பேர் கொலை செய்யப்பட்டு, உடல்கள் சாக்குகளில் கட்டி கிணற்றுக்குள் வீசியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சி!

Editor

Editor

Related Posts

புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி
இந்தியச் செய்திகள்

புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி

December 9, 2025
31 தமிழக மீனவர்களுக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை
இந்தியச் செய்திகள்

31 தமிழக மீனவர்களுக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை

November 18, 2025
மூன்று கொம்புகள் கொண்ட டைனோசரின் படிமம் கண்டுபிடிப்பு!
இந்தியச் செய்திகள்

மூன்று கொம்புகள் கொண்ட டைனோசரின் படிமம் கண்டுபிடிப்பு!

November 10, 2025
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்த மோடி இணங்கியதாக ட்ரம்ப் அறிவிப்பு
இந்தியச் செய்திகள்

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்த மோடி இணங்கியதாக ட்ரம்ப் அறிவிப்பு

October 16, 2025
விளக்கமறியலில் வைக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்குமாறு உறவினர்கள் கோரிக்கை
இந்தியச் செய்திகள்

விளக்கமறியலில் வைக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்குமாறு உறவினர்கள் கோரிக்கை

October 11, 2025
30 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்
இந்தியச் செய்திகள்

30 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

October 11, 2025
Next Post
2 திருநங்கைகள் உட்பட 3 பேர் கொலை செய்யப்பட்டு, உடல்கள் சாக்குகளில் கட்டி கிணற்றுக்குள் வீசியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சி!

2 திருநங்கைகள் உட்பட 3 பேர் கொலை செய்யப்பட்டு, உடல்கள் சாக்குகளில் கட்டி கிணற்றுக்குள் வீசியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சி!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
பெண் குளிப்பதை படம் பிடித்ததால் நடந்த கொலை ; இளைஞனின் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம்

பெண் குளிப்பதை படம் பிடித்ததால் நடந்த கொலை ; இளைஞனின் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம்

December 20, 2025
திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் வெள்ள அபாயம் – விவசாயிகள் கவலை

திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் வெள்ள அபாயம் – விவசாயிகள் கவலை

December 20, 2025
இலங்கைக்குள் நுழையும் UAEஇன் விசேட குழு.. அபுதாபியில் இருந்து அநுரவுக்கு வந்த செய்தி!

இலங்கைக்குள் நுழையும் UAEஇன் விசேட குழு.. அபுதாபியில் இருந்து அநுரவுக்கு வந்த செய்தி!

December 20, 2025
யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் மூவர் கைது

யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் மூவர் கைது

December 20, 2025

Recent News

பெண் குளிப்பதை படம் பிடித்ததால் நடந்த கொலை ; இளைஞனின் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம்

பெண் குளிப்பதை படம் பிடித்ததால் நடந்த கொலை ; இளைஞனின் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம்

December 20, 2025
திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் வெள்ள அபாயம் – விவசாயிகள் கவலை

திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் வெள்ள அபாயம் – விவசாயிகள் கவலை

December 20, 2025
இலங்கைக்குள் நுழையும் UAEஇன் விசேட குழு.. அபுதாபியில் இருந்து அநுரவுக்கு வந்த செய்தி!

இலங்கைக்குள் நுழையும் UAEஇன் விசேட குழு.. அபுதாபியில் இருந்து அநுரவுக்கு வந்த செய்தி!

December 20, 2025
யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் மூவர் கைது

யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் மூவர் கைது

December 20, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy