சந்தையில் அரிசியின் விலை 100 ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை சிறிய மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர்களின் சங்கத்தின் தலைவர் பீ கே ரஞ்சித் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் சம்பா அரசியின் விலையும் தற்பொழுது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளார்.


















