• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home genral

திருமணத்துக்கு முன் ஆண்-பெண் இருவரும் ஏன் பிளட் குரூப்பை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்?

Editor by Editor
October 3, 2020
in genral
0
திருமணத்துக்கு முன் ஆண்-பெண் இருவரும் ஏன் பிளட் குரூப்பை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்?
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

பொதுவாக திருமணத்திற்கு முன்பு நம் மக்கள் ஜாதக பொருத்தம் பார்ப்பார்கள். ஆனால் ஆய்வாளர்கள் என்ன கூறுகிறார்கள் என்றால் திருமணம் செய்வதற்கு முன்பு இரத்த பொருத்தம் பார்ப்பது அவசியம் என்கிறார்கள்.

அப்பொழுது தான் இந்த உலகத்திற்கு ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கும் என்பது அவர்களின் கருத்தாக உள்ளது.

ஏனெனில் இரத்த வகையை பார்க்காமல் துணையை தேர்ந்தெடுக்கும் போது பிறப்புக் குறைபாடு உள்ள குழந்தைகள் பிறக்கின்றன என்கிறது ஆய்வு. ஏனெனில் ஒரு ஜோடியின் இரத்த வகை என்பது அவர்களின் குழந்தையின் ஆரோக்கியத்தை தீர்மானிக்கக்கூடும்.

இரத்த வகையில் சிக்கல் இருக்கும் தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தைகள் ஏராளமான உடல்நல பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.

எனவே திருமணம் செய்வதற்கு முன்பு துணையின் இரத்த வகையை சேர்ந்த அறிந்து கொள்வது நல்லது.

​ரத்த வகைகள்
  • மனிதர்களிடம் பல்வேறு வகையான இரத்த வகைகள் உள்ளன. அதில் ABO மற்றும் Rh இரத்த வகை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.
  • இதில் ABO என்பது பல்வேறு வகையான இரத்தக் குழுக்களைப் பற்றி தெரிவிக்கிறது. A, B, O மற்றும் AB ஆகும்.
  • அதே நேரத்தில் Rh என்பது உங்கள் சிவப்பு இரத்த அணுக்களில் அல்லது இல்லாத ஒரு வகை புரதமாக இருக்கலாம். எனவே சிவப்பு இரத்த அணுக்களில் Rh புரதங்கள் கொண்டவர்கள் பாசிடிவ் இரத்த வகை உள்ளவர்கள் என்றும், இல்லாதவர்கள் நெகடிவ் இரத்த வகை உள்ளவர்கள் என்றும் குறிப்பிடப்படுகின்றன.
  • இதில் Rh பாசிடிவ் என்பது மிகவும் பொதுவான இரத்த வகை. Rh நெகடிவ் என்பது அரிதான இரத்த வகை. இந்த நெகடிவ் இரத்த வகை உங்க உடல் நலத்தை பாதிக்காது ஆனால் உங்க கர்ப்பத்தை பாதிக்க வாய்ப்புள்ளது.
  • எனவே தம்பதிகள் திருமணம் செய்வதற்கு முன்பு அல்லது ஒரு குழந்தையைப் பெறுவதற்கு முன்பு தங்கள் Rh ஐ சரிபார்க்க வேண்டும் என்பது அவசியம். நீங்களும் உங்கள் துணையும் Rh பாசிடிவ் அல்லது நெகடிவ் என்றால் அது சிக்கலானது அல்ல.
  • ஆனால் குழந்தையின் அம்மா Rh நெகடிவ் ஆகவும் , தந்தை Rh பாசிடிவ் ஆகவும் இருக்கும்போது குழந்தை Rh பாசிடிவ் ஆக பிறக்கக்கூடும். அத்தகைய சந்தர்ப்பத்தில் பிரசவத்தின் போது அதிகப்படியான இரத்தப்போக்கு மற்றும் பல சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளன.
​ஐசோஇம்யூனிசேஷன்

எனவே இந்த ஒப்பிட முடியாத இரத்த வகை ஐசோஇம்யூனிசேஷன் எனப்படும் ஒரு செயல்முறைக்கு வழி வகுக்கும். இது நிகழும்போது, குழந்தையின் இரத்தம் தாயின் கருப்பையில் இருக்கும்போது தாயின் உடலில் நுழையக்கூடும். இது கர்ப்பத்திற்குப் பின் ஏற்படும் சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஒருவேளை அம்மா குழந்தை இரண்டு பேருக்கு சிக்கல் இல்லாவிட்டால் கூட Rh பாசிடிவ் உள்ள தந்தையின் இரத்தம் கலந்தாலும் ஆபத்து உள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஆகையால், ஒரு Rh நெகடிவ் தாயிடம் இருந்தும் மற்றும் Rh பாசிடிவ் தந்தையிடமிருந்தும் ஒரு Rh பாசிடிவ் குழந்தை பிறப்பதை தவிர்க்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

தம்பதியினரின் இரத்த வகை பொருந்தவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?
  • ஒருவேளை தம்பதியினர் இருவரின் இரத்த வகை பொருந்தாத நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவது அவசியம்.
  • ஒரு Rh நெகடிவ் தாய் மற்றும் Rh பாசிடிவ் இரத்த வகை கொண்ட தந்தையாக இருக்கும் தம்பதிகளுக்கு டி-எதிர்ப்பு ஊசி சிகிச்சையாக பயன்படுத்தப்படுகிறது. தந்தையின் Rh பாசிடிவ் இரத்தத்திற்கு வெளிப்படும் போது தாயின் இரத்தத்தில் ஆன்டிபாடிகள் உருவாகாமல் தடுக்கவே இந்த ஊசி வழங்கப்படுகிறது.
  • ஏனெனில் ஆன்டிபாடிகள் உருவாகினால் அது குழந்தையை மஞ்சள் காமாலை மற்றும் இரத்த சோகை போன்ற நோய்களால் பாதிக்கக்கூடும். எனவே தம்பதிகள் தங்கள் குழந்தையின் ஆரோக்கியம் மேம்பட இந்த ஊசியை எடுத்துக் கொள்வது நல்லது.
  • எனவே பெற்றோர்கள் திருமணத்திற்கு முன்பே அவர்களின் இரத்த வகை குறித்து விழிப்புடன் நடக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Previous Post

வாய்க்கு ருசியா சாப்பிட்டு எடை குறைக்கணுமா?

Next Post

உலகிலேயே மிக நீளமான சுரங்கப்பாதையை இன்று திறந்து வைத்தார் பிரதமர் மோடி!!

Editor

Editor

Related Posts

WhatsApp New Privacy Policy: அனைவரின் கவனத்திற்கு! வெளிவந்த அதிமுக்கிய தகவல்
genral

WhatsApp New Privacy Policy: அனைவரின் கவனத்திற்கு! வெளிவந்த அதிமுக்கிய தகவல்

May 8, 2021
ஆப்பிள் நிறுவனத்தின் கடைசி மினி மாடல்! இணையத்தில் லீக்கான தகவல்
genral

ஆப்பிள் நிறுவனத்தின் கடைசி மினி மாடல்! இணையத்தில் லீக்கான தகவல்

May 2, 2021
பெண்கள் நகை வாங்கும் போது எப்படி பார்த்து வாங்கவேண்டும்? அழகாக இருக்க என்ன செய்யவேண்டும் தெரியுமா?
genral

பெண்கள் நகை வாங்கும் போது எப்படி பார்த்து வாங்கவேண்டும்? அழகாக இருக்க என்ன செய்யவேண்டும் தெரியுமா?

February 27, 2021
குரோம் உலாவியில் அதிரடி மாற்றம்!!
genral

குரோம் உலாவியில் அதிரடி மாற்றம்!!

November 29, 2020
Google Pay வசதியில் புதிய சலுகை!!
genral

Google Pay வசதியில் புதிய சலுகை!!

November 29, 2020
நீங்கள் மறந்து கூட இதை செய்யாதீங்க..?? இரவில் சுவரில் ஓடும் பல்லியை பெயர் சொல்லி அழைக்கக்கூடாதா?
genral

நீங்கள் மறந்து கூட இதை செய்யாதீங்க..?? இரவில் சுவரில் ஓடும் பல்லியை பெயர் சொல்லி அழைக்கக்கூடாதா?

October 23, 2020
Next Post
உலகிலேயே மிக நீளமான சுரங்கப்பாதையை இன்று திறந்து வைத்தார் பிரதமர் மோடி!!

உலகிலேயே மிக நீளமான சுரங்கப்பாதையை இன்று திறந்து வைத்தார் பிரதமர் மோடி!!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
கந்தப்பளையில் வெள்ளத்தால் மரக்கறிகள் அழிவு: விவசாயிகள் கவலை

கந்தப்பளையில் வெள்ளத்தால் மரக்கறிகள் அழிவு: விவசாயிகள் கவலை

December 6, 2025
உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்

உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்

December 6, 2025
அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு

அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு

December 6, 2025
அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: 50000 கொடுப்பனவு – கரம் கொடுக்கும் அநுர அரசு

அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: 50000 கொடுப்பனவு – கரம் கொடுக்கும் அநுர அரசு

December 6, 2025

Recent News

கந்தப்பளையில் வெள்ளத்தால் மரக்கறிகள் அழிவு: விவசாயிகள் கவலை

கந்தப்பளையில் வெள்ளத்தால் மரக்கறிகள் அழிவு: விவசாயிகள் கவலை

December 6, 2025
உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்

உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்

December 6, 2025
அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு

அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு

December 6, 2025
அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: 50000 கொடுப்பனவு – கரம் கொடுக்கும் அநுர அரசு

அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: 50000 கொடுப்பனவு – கரம் கொடுக்கும் அநுர அரசு

December 6, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy