• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் உலகச் செய்திகள்

லண்டனில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட தமிழ் குடும்ப விவகாரம்

Editor by Editor
October 7, 2020
in உலகச் செய்திகள்
0
லண்டனில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட தமிழ் குடும்ப விவகாரம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

லண்டனில், வீடு ஒன்றில் தாயும் மகனும் சடலமாக கண்டெடுக்கப்பட, கத்திக்குத்துக் காயங்களுடன் கிடந்த தந்தையும் பின்னர் பலியானார்.

இந்நிலையில், அந்த தாயும் மகனும் இரண்டு வாரங்களுக்கு முன்னரே கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

மலேசியத் தமிழர்களான குகராஜ் சிதம்பரநாதன் (42), அவரது மனைவி பூர்ண காமேஷ்வரி சிவராஜ் (36) மற்றும் அவர்களது மகன் கைலாஷ் குகராஜ் (3) ஆகியோர் மேற்கு லண்டனில் வசித்துவந்தனர்.

செப்டம்பர் 21ஆம் திகதிக்குப்பின் பூர்ணாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வராததால் கவலையுற்ற அவரது உறவினர் ஒருவர் பொலிசாரை அழைத்துள்ளார். பொலிசார் வந்து பார்க்கும்போது வீடு உட்புறமாக பூட்டியிருக்க, கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்துள்ளனர்.

பொலிசாரைக் கண்டதும் குகராஜ் தன்னைத்தான் கத்தியால் குத்திக்கொண்டதாக கூறப்படுகிறது.

உடனடியாக மருத்துவ உதவிக்குழுவினர் அவருக்கு சிகிச்சையளிக்க முயற்சித்தும் அவரைக் காப்பாற்ற இயலவில்லை.

இதற்கிடையில் பொலிசார் அந்த வீட்டை ஆய்வு செய்தபோது, வீட்டுக்குள் பூர்ணா, அவரது மகன் கைலாஷ் மற்றும் அவர்களது நாய் உயிரிழந்து கிடந்ததை பொலிசார் கண்டுள்ளனர்.

தாயும் மகனும் சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னரே கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.

அதாவது பூர்ணா தொலைபேசி அழைப்புக்கு பதிலளிக்கவில்லை என அவரது உறவினர் கூறிய செப்டம்பர் 21 அன்றே, குகராஜ் மனிவியையும் மகனையும் கொலை செய்துவிட்டு, அவர்களது உடல்களுடனேயே இரண்டு வாரங்களாக வாழ்ந்துவந்துள்ளார்.

பொலிசார் தேடி வரவும், தன்னைத்தான் கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் குகராஜ்.

பல நாட்களாகவே தம்பதியருக்குள் பலத்த வாக்குவாதம் நடந்ததாகவும், ஊரடங்கின்போது அது மிகவும் மோசமானதாகவும், செப்டம்பர் 21க்குப் பிறகு அந்த வீட்டில் எந்த சத்தமும் இல்லை என்றும் அக்கம் பக்கத்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்து துக்கத்தில் ஆழ்ந்திருக்கும் பூர்ணா, குகராஜ் இருவரின் குடும்பத்தாருக்கும் தங்களாலான உதவிகளை செய்ய இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Previous Post

சசிகலாவின் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்

Next Post

சுமந்திரன் எடுத்த திடீர் முடிவு..!! இதற்கு காரணம் என்ன ??

Editor

Editor

Related Posts

இலங்கைக்குள் நுழையும் UAEஇன் விசேட குழு.. அபுதாபியில் இருந்து அநுரவுக்கு வந்த செய்தி!
உலகச் செய்திகள்

இலங்கைக்குள் நுழையும் UAEஇன் விசேட குழு.. அபுதாபியில் இருந்து அநுரவுக்கு வந்த செய்தி!

December 20, 2025
துப்பாக்கிச் சூட்டை அடுத்து அவுஸ்திரேலியாவில் கடுமையாகும் சட்டங்கள்!
உலகச் செய்திகள்

துப்பாக்கிச் சூட்டை அடுத்து அவுஸ்திரேலியாவில் கடுமையாகும் சட்டங்கள்!

December 15, 2025
உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்
உலகச் செய்திகள்

உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்

December 6, 2025
விமான தாக்குதல் எதிரொலி : பாகிஸ்தான் -ஆப்கான் இடையே மீண்டும் போர் பதற்றம்
உலகச் செய்திகள்

விமான தாக்குதல் எதிரொலி : பாகிஸ்தான் -ஆப்கான் இடையே மீண்டும் போர் பதற்றம்

November 25, 2025
இலங்கையை இலக்கு வைக்கும் தாவுத் இப்ராஹிம்!
உலகச் செய்திகள்

இலங்கையை இலக்கு வைக்கும் தாவுத் இப்ராஹிம்!

November 9, 2025
ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!
உலகச் செய்திகள்

ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

November 3, 2025
Next Post
சுமந்திரன் எடுத்த திடீர் முடிவு..!! இதற்கு காரணம் என்ன ??

சுமந்திரன் எடுத்த திடீர் முடிவு..!! இதற்கு காரணம் என்ன ??

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் வெள்ள அபாயம் – விவசாயிகள் கவலை

திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் வெள்ள அபாயம் – விவசாயிகள் கவலை

December 20, 2025
இலங்கைக்குள் நுழையும் UAEஇன் விசேட குழு.. அபுதாபியில் இருந்து அநுரவுக்கு வந்த செய்தி!

இலங்கைக்குள் நுழையும் UAEஇன் விசேட குழு.. அபுதாபியில் இருந்து அநுரவுக்கு வந்த செய்தி!

December 20, 2025
யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் மூவர் கைது

யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் மூவர் கைது

December 20, 2025
அமெரிக்காவில் வெடித்து சிதறிய விமானம்: கார் பந்தய வீரர் உட்பட ஏழு பேர் பலி

அமெரிக்காவில் வெடித்து சிதறிய விமானம்: கார் பந்தய வீரர் உட்பட ஏழு பேர் பலி

December 20, 2025

Recent News

திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் வெள்ள அபாயம் – விவசாயிகள் கவலை

திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் வெள்ள அபாயம் – விவசாயிகள் கவலை

December 20, 2025
இலங்கைக்குள் நுழையும் UAEஇன் விசேட குழு.. அபுதாபியில் இருந்து அநுரவுக்கு வந்த செய்தி!

இலங்கைக்குள் நுழையும் UAEஇன் விசேட குழு.. அபுதாபியில் இருந்து அநுரவுக்கு வந்த செய்தி!

December 20, 2025
யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் மூவர் கைது

யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் மூவர் கைது

December 20, 2025
அமெரிக்காவில் வெடித்து சிதறிய விமானம்: கார் பந்தய வீரர் உட்பட ஏழு பேர் பலி

அமெரிக்காவில் வெடித்து சிதறிய விமானம்: கார் பந்தய வீரர் உட்பட ஏழு பேர் பலி

December 20, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy