• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

தமிழர்களுக்கு துரோகம் செய்யப்பட்டுள்ளதாக கூறும் ஆனந்தசங்கரி….

Editor by Editor
December 5, 2020
in இலங்கைச் செய்திகள்
0
தமிழர்களுக்கு துரோகம் செய்யப்பட்டுள்ளதாக கூறும் ஆனந்தசங்கரி….
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

உண்மைகள் அழிவதில்லை! என்றோ ஒரு நாள் வெளிவந்தே ஆக வேண்டும் என்பதே உலகளாவிய ரீதியில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் குறித்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். அந்த அறிக்கையில் மேலும்,

பல உண்மைகள் வெளிவர வேண்டியவையாக இருந்தும் திட்டமிட்ட சிலரின் செயலால் சில மறைக்கப்படுகின்றன.

நாடாளுமன்ற விவாதத்தின் போது முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயற்படுகின்ற சரத் பொன்சேகா மார்கழி மாதம் மூன்றாம் திகதி தன் வீரசெயல்களில் ஒன்றாக ஒரு பெரும் இரகசியத்தை வெளியிட்டுள்ளார்.

பல விடயங்களில் ஒன்றாகிய யுத்தத்தை குறிப்பிட்ட காலத்தில் முடிவுக்கு கொண்டுவருவதாக தான் உறுதியளித்ததாகவும், அதனை முடிவுக்கு கொண்டு வந்ததாகவும், திட்டமிட்ட செயற்பாடுகளே அதற்கு காரணம் என்றும் கூறியுள்ளார்.

சரி பிழை ஒருபுறமிருக்க வெளிப்படையாக அவர் கூறியதை பாராட்ட வேண்டும். அரசியல் புரிந்தவர்களுக்கு இது பெரிய புதினமல்ல. ஏனெனில் 10 ஆண்டுகளுக்கு முன்பே சம்பந்தன் ஐயா தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் உரக்கக் கூறிய கருத்து ‘எமது மக்களின் நலனை கருத்தில் கொண்டே பொன்சேகாவை ஆதரிக்கும் முடிவை எடுத்தோம்.’ என பொன்சேகா யுத்தம் முடிந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட வேளையில் சம்பந்தனால் உரக்கக் கூறப்பட்டது.

நான் கூறும் விடயங்கள் பல தீர்க்க தரிசனமாக அமைந்துள்ளன. தமிழரசுக் கட்சிக்கு மீள உயிர் கொடுத்த சம்பந்தன், சேனாதிராஜா போன்றவர்கள் தந்தை செல்வநாயகத்திற்கும் பார்க்க தமிழர்களுக்கு பெரும் துரோகம் இழைத்துள்ளார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்.

நாடாளுமன்றத்தில் சிலரால் கூறப்பட்டது போல, தமிழ் தேசிய கூட்டமைப்பும், நான் கூறிவருவது போல தமிழரசுக் கட்சியும் உடனடியாக தடை செய்யப்பட வேண்டும் என்று நான் கூறிவரும் கருத்திற்கு வலூவூட்டக் கூடிய உண்மைகள் பல வெளிக்கொண்டுவரவுள்ளேன்.

அதற்கு முன்பே தமிழரசுக் கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய எல்லாவற்றையும் கலைத்து விடுவதே சிறந்ததாகும். என்ன நலனை கருத்தில் கொண்டு பொன்சேகாவை ஆதரிக்கும் முடிவை எடுத்தார் என இன்றைக்கேனும் சம்பந்தன் வெளிவிடுவாரா? என கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.

Previous Post

புலனாய்வுப் பிரிவிடம் சிக்கிய திருட்டுக் கும்பல்: நகைகளும் மீட்பு…. வெளியான முக்கிய தகவல்…!

Next Post

தனது 2 சகோதரிகளை பணத்துக்காக பாலியல் தொழிலுக்கு விற்ற 23 வயது சகோதரர்!

Editor

Editor

Related Posts

இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்
இலங்கைச் செய்திகள்

இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்

December 25, 2025
வாடகை வீட்டுக்கு சென்ற மகிந்த ராஜபக்ச!
இலங்கைச் செய்திகள்

வாடகை வீட்டுக்கு சென்ற மகிந்த ராஜபக்ச!

December 25, 2025
மகிந்தவின் மற்றுமொரு பாரிய மோசடி அம்பலம்
இலங்கைச் செய்திகள்

மகிந்தவின் மற்றுமொரு பாரிய மோசடி அம்பலம்

December 24, 2025
யானைக்கு தீவைத்த சம்பவம் – சந்தேநபர்கள் மீண்டும் விளக்கமறியலில்
இலங்கைச் செய்திகள்

யானைக்கு தீவைத்த சம்பவம் – சந்தேநபர்கள் மீண்டும் விளக்கமறியலில்

December 24, 2025
காலி மாநகர சபை வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் அமைதியின்மை
இலங்கைச் செய்திகள்

காலி மாநகர சபை வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் அமைதியின்மை

December 24, 2025
வவுனியாவில் கஞ்சாசெடி வளர்த்த ஒருவர் கைது!
இலங்கைச் செய்திகள்

வவுனியாவில் கஞ்சாசெடி வளர்த்த ஒருவர் கைது!

December 24, 2025
Next Post
தனது 2 சகோதரிகளை பணத்துக்காக பாலியல் தொழிலுக்கு விற்ற 23 வயது சகோதரர்!

தனது 2 சகோதரிகளை பணத்துக்காக பாலியல் தொழிலுக்கு விற்ற 23 வயது சகோதரர்!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்

இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்

December 25, 2025
வாடகை வீட்டுக்கு சென்ற மகிந்த ராஜபக்ச!

வாடகை வீட்டுக்கு சென்ற மகிந்த ராஜபக்ச!

December 25, 2025
பாபா வாங்கா கணிப்பு படி – 2026இல் பணக்காரராகப்போகும் ராசிகள் யார்?

பாபா வாங்கா கணிப்பு படி – 2026இல் பணக்காரராகப்போகும் ராசிகள் யார்?

December 25, 2025
மகிந்தவின் மற்றுமொரு பாரிய மோசடி அம்பலம்

மகிந்தவின் மற்றுமொரு பாரிய மோசடி அம்பலம்

December 24, 2025

Recent News

இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்

இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்

December 25, 2025
வாடகை வீட்டுக்கு சென்ற மகிந்த ராஜபக்ச!

வாடகை வீட்டுக்கு சென்ற மகிந்த ராஜபக்ச!

December 25, 2025
பாபா வாங்கா கணிப்பு படி – 2026இல் பணக்காரராகப்போகும் ராசிகள் யார்?

பாபா வாங்கா கணிப்பு படி – 2026இல் பணக்காரராகப்போகும் ராசிகள் யார்?

December 25, 2025
மகிந்தவின் மற்றுமொரு பாரிய மோசடி அம்பலம்

மகிந்தவின் மற்றுமொரு பாரிய மோசடி அம்பலம்

December 24, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy