• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இந்தியச் செய்திகள்

மகளின் அறையில் கேட்ட சத்தம் ! தந்தையின் மொபைல்போனில் வெளிச்சத்திற்கு வந்த உண்மை – அதிர வைத்த கொடூரம்

Editor1 by Editor1
May 30, 2021
in இந்தியச் செய்திகள்
0
மகளின் அறையில் கேட்ட சத்தம் ! தந்தையின் மொபைல்போனில் வெளிச்சத்திற்கு வந்த உண்மை – அதிர வைத்த கொடூரம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மகளின் காதல் விவகாரம் பிடிக்காத தந்தை அவரின் காதலனை கொன்று புதைத்த அதிர்ச்சி சம்பவம் ஆந்திர மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

ஆந்திர மாநில சித்தூர் மாவட்டம் போங்கராகுண்டா கிராமத்தை சேர்ந்தவர் தனசேகர் ( வயது 23). வெளியூரில் வேலைப்பார்த்து வந்த தனசேகர் கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊரில் இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 22-ம் தேதி முதல் தனசேகரை காணவில்லை. அவரது குடும்பத்தினர் எங்குத்தேடியும் தனசேகரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனையடுத்து காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். காவல்துறையினர் விசாரணையில் இறங்கினர்.தனசேகர் அதேப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த விவரம் போலீஸாருக்கு தெரியவர அந்தப்பெண்ணின் உறவினர்கள் மீது சந்தேகப்பார்வையை திருப்பியுள்ளனர்.

தனசேகரின் மொபைல்போனை ஆய்வு செய்ததில் மே 22-ம் தேதி அந்தப்பெண்ணின் தந்தை பாபு என்பவருக்கு அதிக முறை போன் செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து பாபுவிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தனசேகரை கொலை செய்து தன்னுடைய வயலில் புதைத்து விட்டதாக பாபு கூறியுள்ளார்.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், பாபுவுக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. வயலுக்கு இரவு காவலுக்கு பாபு சென்றுள்ளார். ஏதோ காரணத்தால் பாபு மீண்டும் வீட்டுக்கு திரும்பிவிட்டார்.

அப்போது மகளின் அறையில் சத்தம் கேட்டுள்ளது. தனது மகளுடன் தனசேகர் இருந்ததை பார்த்து பாபு ஆத்திரமடைந்துள்ளார்.

பாபு தாக்கியதில் தனசேகர் இறந்துவிட்டார். இதனையடுத்து அந்த ஊரில் உள்ள பாழடைந்த கிணற்றில் தனசேகரின் உடலை தூக்கி வீசியுள்ளார். அடுத்தநாள் காலையில் சென்று பார்த்த போது தண்ணீரில் ஊறிய உடல் மேலே மிதந்துள்ளது.

பாழடைந்த கிணற்றில் உடல் மிதப்பதை ஊர் மக்கள் யாராவது பார்த்துவிட்டால் பிரச்னை ஏற்படும் என உணர்ந்த பாபு கிணற்றில் இருந்து உடலை மீட்டுள்ளார்.

இதனையடுத்து தனசேகரின் உடலை துண்டு துண்டாக வெட்டி அதனை தன்னுடைய நிலத்தில் புதைத்தது தெரியவந்துள்ளது. பாபுவை கைது செய்த போலீஸார் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.

Previous Post

கோவிட் தடுப்பூசி குறித்த குறுஞ்செய்தியை நம்பி எவரும் ஏமாறாதீர்கள்! பொது மக்களுக்கு அறிவுறுத்தல்

Next Post

இவ்ளோ பணத்தை என்ன செய்வது? லண்டனில் அடுக்கமாடி குடியிருப்பில் கட்டு கட்டாக கிடந்த பணம்! சிக்கிய 5 மில்லியன் பவுண்ட்: எப்படி தெரியுமா?

Editor1

Editor1

Related Posts

புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி
இந்தியச் செய்திகள்

புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி

December 9, 2025
31 தமிழக மீனவர்களுக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை
இந்தியச் செய்திகள்

31 தமிழக மீனவர்களுக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை

November 18, 2025
மூன்று கொம்புகள் கொண்ட டைனோசரின் படிமம் கண்டுபிடிப்பு!
இந்தியச் செய்திகள்

மூன்று கொம்புகள் கொண்ட டைனோசரின் படிமம் கண்டுபிடிப்பு!

November 10, 2025
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்த மோடி இணங்கியதாக ட்ரம்ப் அறிவிப்பு
இந்தியச் செய்திகள்

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்த மோடி இணங்கியதாக ட்ரம்ப் அறிவிப்பு

October 16, 2025
விளக்கமறியலில் வைக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்குமாறு உறவினர்கள் கோரிக்கை
இந்தியச் செய்திகள்

விளக்கமறியலில் வைக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்குமாறு உறவினர்கள் கோரிக்கை

October 11, 2025
30 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்
இந்தியச் செய்திகள்

30 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

October 11, 2025
Next Post
இவ்ளோ பணத்தை என்ன செய்வது? லண்டனில் அடுக்கமாடி குடியிருப்பில் கட்டு கட்டாக கிடந்த பணம்! சிக்கிய 5 மில்லியன் பவுண்ட்: எப்படி தெரியுமா?

இவ்ளோ பணத்தை என்ன செய்வது? லண்டனில் அடுக்கமாடி குடியிருப்பில் கட்டு கட்டாக கிடந்த பணம்! சிக்கிய 5 மில்லியன் பவுண்ட்: எப்படி தெரியுமா?

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
தப்பியோடிய டிப்பர் மீது துப்பாக்கி பிரயோகம்

தப்பியோடிய டிப்பர் மீது துப்பாக்கி பிரயோகம்

December 31, 2025
நாட்டில் சில இடங்களில் 2.00 மணிக்குப் பின்னர் மழை! காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டில் சில இடங்களில் 2.00 மணிக்குப் பின்னர் மழை! காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

December 30, 2025
சிறையில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தொடர்பில் வெளியான தகவல்

சிறையில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தொடர்பில் வெளியான தகவல்

December 30, 2025
கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் குழு – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் குழு – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

December 30, 2025

Recent News

தப்பியோடிய டிப்பர் மீது துப்பாக்கி பிரயோகம்

தப்பியோடிய டிப்பர் மீது துப்பாக்கி பிரயோகம்

December 31, 2025
நாட்டில் சில இடங்களில் 2.00 மணிக்குப் பின்னர் மழை! காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டில் சில இடங்களில் 2.00 மணிக்குப் பின்னர் மழை! காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

December 30, 2025
சிறையில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தொடர்பில் வெளியான தகவல்

சிறையில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தொடர்பில் வெளியான தகவல்

December 30, 2025
கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் குழு – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் குழு – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

December 30, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy