• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் உலகச் செய்திகள் பிரித்தானிய செய்திகள்

இவ்ளோ பணத்தை என்ன செய்வது? லண்டனில் அடுக்கமாடி குடியிருப்பில் கட்டு கட்டாக கிடந்த பணம்! சிக்கிய 5 மில்லியன் பவுண்ட்: எப்படி தெரியுமா?

Editor1 by Editor1
May 30, 2021
in பிரித்தானிய செய்திகள்
0
இவ்ளோ பணத்தை என்ன செய்வது? லண்டனில் அடுக்கமாடி குடியிருப்பில் கட்டு கட்டாக கிடந்த பணம்! சிக்கிய 5 மில்லியன் பவுண்ட்: எப்படி தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவில் கும்பல் ஒன்று அடுக்குமாடி குடியிருப்பில் அளவுக்கு மீறிய பணத்தை வைத்துக் கொண்டு அதை என்ன செய்வது என்று தெரியாமல், பொலிசாரிடம் சிக்கியுள்ளனர்.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Fulham-ல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பொலிசார் மேற்கொண்ட அதிரடி சோதனையை தொடர்ந்து, மில்லியன் கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டதால், இது சம்பந்தமாக மூன்று பேர் கைது செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த கிரிமினல் கும்பல், இந்த பணத்தை வைத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்துள்ளனர், இது போன்ற சூழ்நிலையில் தான் பொலிசார் சுமார் 5 மில்லியன் பவுண்ட் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

இதுவரை இல்லாத அளவிற்கு லண்டனில் மிகப் பெரிய தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய மூன்று பேருக்கும் கடந்த வெள்ளிக் கிழமை நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.

பணங்கள் அழுக்கு மூட்டைகள் மற்றும் ஷாப்பிங் செய்யும் பைகளில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில், படுக்கைக்கு அடியில் ஒளித்து வைத்து படி இருந்துள்ளது.

இப்போது கொரோனா தொற்று நோய் காலம் என்பதால், இந்த பணங்களை எல்லாம் எப்படி மாற்றுவது, மாற்றினால் பெரிய பிரச்சனையில் சிக்கிவிடுவோம் என்று இந்த கிரிமினல் கும்பல் தவித்து வந்துள்ளதாகவும், பொலிசாரின் நீண்ட கால தேடுதல் நடவடிக்கைகளுக்கு பின்னரே இந்த கண்டுபிடிப்பு சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

லண்டனில் நடைபெறும் துப்பாக்கி சூட்டு வன்முறை மற்றும் போதைப் பொருள் பயன்படுத்துதல், காரணமாக பொலிசார் ஒரு நீண்ட விசாரணையை மேற்கொண்டு வந்தனர். அப்போது தான் பணம் மோசடி செயலில் ஈடுபடும் Sergejs Auzins என்பவரை பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.

இதே போன்று, கடந்த ஆண்டு ஜுன் மாதம் மற்றொரு நபரான Serwan Ahmadi என்பவன் Fulham-ல் உள்ள போர்ட்டியஸ் குடியிருப்பில் இருந்து வெளியேறும்போது கனமான பைகளை எடுத்துச் செல்ல சிரமப்படுவதைக் பொலிசார் கண்டுள்ளனர்.

இதையடுத்து, இதன் வழக்கு விசாரணை கடந்த வெள்ளிக் கிழமை Harrow Crown நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது Shamsutdinov’s-வுக்கு மூன்று ஆண்டுகள் ஒன்பது மாத சிறை தண்டனையும், 46 வயதான Sergejs Auzins-க்கு மூன்று ஆண்டுகள், நான்கு மாத சிறை தண்டனையும், 35 வயதான Serwan Ahmadi-க்கு ஒரு வருடம் மற்றும் எட்டு மாதங்களுடன் இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது.

இந்த தண்டனை அறிவிப்பு பின் உயர் பொலிஸ் அதிகாரி கூறுகையில், இது ஒரு மிகப் பெரிய பண பறிமுதல் என்பதால், தேசிய அளவில் மிகப் பெரிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட பணம் வன்முறை குற்றங்களைச் சமாளிக்க மெட் பொலிஸ் மற்றும் ஹோம் ஆபீஸ் நடவடிக்கைகளுக்கு நிதியாக அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பொலிசாருக்கு அவன் மீது சந்தேகம் ஏற்பட, உடனடியாக அவர் காரில் வைக்க முயன்ற பையை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பையில், பணம் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து, பொலிசார் உடனடியாக அவரின் குடியிருப்பில் சென்று சோதனை மேற்கொண்ட போது, மிகப் பெரும் பண மோசடியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சுமார் 5 மில்லியனுக்கும் அதிகமான பவுண்ட் அங்கே பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதோடு மட்டுமின்றி Shamsutdinov’s என்பவரின் வீட்டில் இருந்து 39,000 யூரோ மற்றும் 8,000 பவுண்ட் கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கு, அடுத்த மாதம், வடக்கு லண்டனின் Serwan Ahmadi உள்ள தனது வீட்டில் இருந்து Serwan Ahmadi, என்ற நபர் வெளியேறும் போது ​​சுமார் 60,000 பவுண்ட் கொண்ட ஒரு பையுடன் வெளியேறுவதை கண்டுபிடித்து, மூன்றாவது நபரையும் பொலிசார் கைது செய்தனர்.

அதன் பின் அவர் வீட்டில் சோதனை செய்த போது, 198,000 பவுண்ட் கிடைத்துள்ளது. தவறான வழியில் பெறப்பட்ட இந்த பணத்தை மறைத்து வைப்பதற்காக இடம் மாற்றம் செய்ய முயன்றதாகவும், அப்போது சிக்கிக் கொண்டதாகவும், மூன்று பேரும் கடந்த ஆண்டு குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Previous Post

மகளின் அறையில் கேட்ட சத்தம் ! தந்தையின் மொபைல்போனில் வெளிச்சத்திற்கு வந்த உண்மை – அதிர வைத்த கொடூரம்

Next Post

32 வயது காதலியை ரகசிய திருமணம் செய்து கொண்ட பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன்! எங்கு நடந்தது தெரியுமா?

Editor1

Editor1

Related Posts

பிரித்தானியாவிற்கு புலம்பெயர்ந்தோருக்கான அறிவிப்பு!
உலகச் செய்திகள்

பிரித்தானியாவிற்கு புலம்பெயர்ந்தோருக்கான அறிவிப்பு!

September 29, 2025
இங்கிலாந்தை விட சோமாலியா பாதுகாப்பானது அகதியின் குமுறல்!
உலகச் செய்திகள்

இங்கிலாந்தை விட சோமாலியா பாதுகாப்பானது அகதியின் குமுறல்!

September 3, 2025
பிரித்தானியாவை விட்டு தப்பி ஓடிய தமிழ் தம்பதி!
உலகச் செய்திகள்

பிரித்தானியாவை விட்டு தப்பி ஓடிய தமிழ் தம்பதி!

September 3, 2025
பிரித்தானியாவில் அறிமுகமாகவுள்ள புதிய திட்டம்!
உலகச் செய்திகள்

பிரித்தானியாவில் அறிமுகமாகவுள்ள புதிய திட்டம்!

September 3, 2025
லண்டன் அகதிகள் தொடர்பில் வெளியான தீர்ப்பு!
உலகச் செய்திகள்

லண்டன் அகதிகள் தொடர்பில் வெளியான தீர்ப்பு!

August 30, 2025
பிரித்தானியாவில் இலங்கை பெண்  படுகொலை!
உலகச் செய்திகள்

பிரித்தானியாவில் இலங்கை பெண் படுகொலை!

August 23, 2025
Next Post
32 வயது காதலியை ரகசிய திருமணம் செய்து கொண்ட பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன்! எங்கு நடந்தது தெரியுமா?

32 வயது காதலியை ரகசிய திருமணம் செய்து கொண்ட பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன்! எங்கு நடந்தது தெரியுமா?

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
தப்பியோடிய டிப்பர் மீது துப்பாக்கி பிரயோகம்

தப்பியோடிய டிப்பர் மீது துப்பாக்கி பிரயோகம்

December 31, 2025
நாட்டில் சில இடங்களில் 2.00 மணிக்குப் பின்னர் மழை! காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டில் சில இடங்களில் 2.00 மணிக்குப் பின்னர் மழை! காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

December 30, 2025
சிறையில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தொடர்பில் வெளியான தகவல்

சிறையில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தொடர்பில் வெளியான தகவல்

December 30, 2025
கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் குழு – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் குழு – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

December 30, 2025

Recent News

தப்பியோடிய டிப்பர் மீது துப்பாக்கி பிரயோகம்

தப்பியோடிய டிப்பர் மீது துப்பாக்கி பிரயோகம்

December 31, 2025
நாட்டில் சில இடங்களில் 2.00 மணிக்குப் பின்னர் மழை! காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டில் சில இடங்களில் 2.00 மணிக்குப் பின்னர் மழை! காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

December 30, 2025
சிறையில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தொடர்பில் வெளியான தகவல்

சிறையில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தொடர்பில் வெளியான தகவல்

December 30, 2025
கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் குழு – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் குழு – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

December 30, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy