• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home Uncategorized

மஹிந்த ஓரங்கட்டப்படுகிறார்! இருவேறு திசைகளில் பசில் மற்றும் கோட்டாபய – விரைவில் ஆட்சி மாற்றம்?

Editor1 by Editor1
July 5, 2021
in Uncategorized
0
மஹிந்த ஓரங்கட்டப்படுகிறார்! இருவேறு திசைகளில் பசில் மற்றும் கோட்டாபய – விரைவில் ஆட்சி மாற்றம்?
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் பசில் ராஜபக்சவும் வெவ்வேறு திசைகளில் பயணிக்க நினைக்கின்றனர். இவர்களுக்கு இடையிலான முரண்பாடுகளினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஓரங்கட்டப்பட்டுள்ளார் என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

பசில் ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு நாம் எதிர்ப்பில்லை. அவர் முன்னைய ராஜபக்ச ஆட்சியிலும் நன்றாக பணியாற்றியவர்.

ஆனால் இன்றுள்ள நிலைமையில் அவர் வருவதால் என்ன செய்துவிட முடியும். அவரால் சரியான தீர்மானங்களை எடுக்க முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை.

நாட்டின் நெருக்கடி நிலைமைகளில் அரசாங்கம் ஒன்றிணைந்து செயற்படுவதனால் எவராலும் நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியாது.

பசில் ராஜபக்சவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் வெவ்வேறு திசைகளில் பயணிக்க நினைக்கின்றனர். மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து ஏனைய இருவரும் பயணித்தால் மாற்றம் ஒன்றை எதிர்பார்க்கலாம்.

ஆனால் இவர்கள் இருவரும் தனித்தனி பயணத்தை முன்னெடுக்க நினைக்கின்றனர் என தோன்றுகின்றது. இன்று அரசாங்கத்திற்குள் முரண்பாடுகள் எழுந்துள்ளன.

இங்கு வருபவர்களும் அதனையே கூறிக்கொண்டுள்ளனர். ஆகவே அரசாங்கத்தில் உறுதியான நிலைப்பாட்டில் எவரும் இல்லை என்பது வெளிப்படுகின்றது.

இந்த முரண்பாடுகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஏன் கவனத்தில் கொள்ளவில்லை என்பது எனக்கு விளங்கவில்லை. ஏன் மஹிந்த ராஜபக்ச அமைதியாக உள்ளார் என நானும் கேள்வி எழுப்புகின்றேன். அவர் ஓரங்கட்டப்பட்டுள்ளார் என்றே தெரிகிறது.

சுற்றியுள்ள நபர்களின் மூலமாகவே ஜனாதிபதி தவறான தீர்மானங்களை எடுக்கின்றார். ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டிய இடத்தில் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளாது தவறான தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன.

மஹிந்த ராஜபக்சவை புறக்கணித்து செயற்படுகின்றனர் என்பதும் தென்படுகின்றது. இதுவே ஜனாதிபதி தவறிழைக்கும் இடமாகும். அரசாங்கத்திற்குள் முரண்பாடுகள் எழவும் இதுவே காரணமாகியுள்ளது. இவர்களின் முரண்பாடுகள் காரணமாக நாட்டை நாசமாக்க இடமளிக்க முடியாது.

அரசாங்கத்திற்குள் பல குறைபாடுகள் உள்ளன. அதனை திருத்திக்கொள்ள வேண்டும் என்பதை தொடர்ச்சியாக நாம் வலியுறுத்தி வருகின்றோம். இதற்கு அரசாங்கம் செவிமடுக்கவில்லை என்றால் அரசாங்கத்தை எதிர்த்து வீதிக்கு இறங்க நேரிடும். அதேபோல் ஆட்சி மாற்றத்தை உருவாக்கவும் நேரிடும். அதற்கு தேவை வந்துள்ளதாக உணர்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

சிறுவனை கொத்திய பாம்பு – சோதனையிட்ட இடத்தில் 20 குட்டிகள்

Next Post

இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட 11 பேர் அடுத்தடுத்து மரணம்! காரணம் என்ன? வெளிச்சத்திற்கு வந்த அதிர வைக்கும் உண்மை

Editor1

Editor1

Related Posts

பாரியளவான போதைப்பொருளுடன் பத்மேவின் சகாக்கள் கைது
Uncategorized

பாரியளவான போதைப்பொருளுடன் பத்மேவின் சகாக்கள் கைது

October 31, 2025
இந்த ராசி ஆண்கள் கணவராக கிடைப்பது பெரும் வரமாம்… யார் யார்ன்னு தெரியுமா?
Uncategorized

இந்த ராசி ஆண்கள் கணவராக கிடைப்பது பெரும் வரமாம்… யார் யார்ன்னு தெரியுமா?

October 22, 2025
அஷ்டமத்தில் 3 கிரகம்.. பணத்தை பறி கொடுத்து தவிக்கப்போகும் ராசியினர்- இன்றைய ராசிப்பலன்
Uncategorized

அஷ்டமத்தில் 3 கிரகம்.. பணத்தை பறி கொடுத்து தவிக்கப்போகும் ராசியினர்- இன்றைய ராசிப்பலன்

October 14, 2025
இன்றைய ராசிபலன்கள்30.09.2025
Uncategorized

இன்றைய ராசிபலன்கள்30.09.2025

September 30, 2025
சிறுவர் நன்னடத்தை நிலையத்திலிருந்து தப்பி ஓடிய சிறுவர்கள்!
Uncategorized

சிறுவர் நன்னடத்தை நிலையத்திலிருந்து தப்பி ஓடிய சிறுவர்கள்!

September 29, 2025
இன்றைய ராசிபலன்கள்20.09.2025
Uncategorized

இன்றைய ராசிபலன்கள்20.09.2025

September 20, 2025
Next Post
இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட 11 பேர் அடுத்தடுத்து மரணம்! காரணம் என்ன? வெளிச்சத்திற்கு வந்த அதிர வைக்கும் உண்மை

இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட 11 பேர் அடுத்தடுத்து மரணம்! காரணம் என்ன? வெளிச்சத்திற்கு வந்த அதிர வைக்கும் உண்மை

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
கந்தப்பளையில் வெள்ளத்தால் மரக்கறிகள் அழிவு: விவசாயிகள் கவலை

கந்தப்பளையில் வெள்ளத்தால் மரக்கறிகள் அழிவு: விவசாயிகள் கவலை

December 6, 2025
உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்

உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்

December 6, 2025
அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு

அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு

December 6, 2025
அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: 50000 கொடுப்பனவு – கரம் கொடுக்கும் அநுர அரசு

அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: 50000 கொடுப்பனவு – கரம் கொடுக்கும் அநுர அரசு

December 6, 2025

Recent News

கந்தப்பளையில் வெள்ளத்தால் மரக்கறிகள் அழிவு: விவசாயிகள் கவலை

கந்தப்பளையில் வெள்ளத்தால் மரக்கறிகள் அழிவு: விவசாயிகள் கவலை

December 6, 2025
உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்

உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்

December 6, 2025
அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு

அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு

December 6, 2025
அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: 50000 கொடுப்பனவு – கரம் கொடுக்கும் அநுர அரசு

அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: 50000 கொடுப்பனவு – கரம் கொடுக்கும் அநுர அரசு

December 6, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy