• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

51 வயதான நபரை திருமணம் செய்வதாக கூறி மோசடியில் ஈடுபட்ட 25 வயதான யுவதி கைது!

Editor1 by Editor1
November 18, 2022
in இலங்கைச் செய்திகள், வன்னி
0
51 வயதான நபரை திருமணம் செய்வதாக கூறி மோசடியில் ஈடுபட்ட 25 வயதான யுவதி கைது!
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

கொரிய கப்பல் ஒன்றில் பணிப்புரியும் 51 வயதான திருமணமாகாத நபரை திருமணம் செய்துக்கொள்வதாகக உறுதியளித்து 85 லட்சம் ரூபாவை பெற்று மோசடி செய்த 25 வயதான அழகுகலை நிபுணரான யுவதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொழும்பு மோசடி தடுப்பு விசாரணைப்பிரிவு பொலிஸார் யுவதியை கைது செய்துள்ளனர்.

கொழும்பு பம்பலப்பிட்டி பிரதேசத்தில் யுவதி அறிமுகமானதாகவும் அறிமுகமான தினத்தில் இருந்து இருவரும் நட்பாக பழகி வந்தாகவும் மோசடிக்கு உள்ளான நபர் கூறியுள்ளார்.

சொந்த ஊரான கிளிநொச்சிக்கு சென்ற யுவதி

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி கப்பல் சேவைக்காக புறப்பட்டு சென்றது முதல் கடந்த ஜூன் மாதம் 25 ஆம் திகதி வரை சுமார் ஆறு மாதங்கள், யுவதியின் கோரிக்கைக்கு அமைய அவரது தேவைக்காக அவ்வப்போது 85 லட்சம் ரூபா பணத்தை அனுப்பியதாகவும் அவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி இலங்கை திரும்பிய நிலையில், பம்பலப்பிட்டியில் யுவதி தங்கியிருந்த இடத்திற்கு நபர் சென்றுள்ளார். எனினும் ஒரு மாதத்திற்கு முன்னர் யுவதி தனது சொந்த ஊரான கிளிநொச்சிக்கு சென்று விட்டதாக தெரியவந்துள்ளது.

யுவதியின் அலைபேசிக்கு அழைப்பை எடுத்த போதிலும் அது செயற்படவில்லை என்பதால், கப்பலில் பணிப்புரியும் நபர், யுவதியை தேடி கிளிநொச்சிக்கு சென்றுள்ளார். எனினும யுவதியை கண்டுபிடிக்க முடியவில்லை.

பல எதிர்பார்ப்புகளுடன் திருமணம் செய்துக்கொள்வதற்காக யுவதிக்கு பணத்தை வழங்கியதாகவும் யுவதி தன்னை ஏமாற்றியுள்ளதால், பணத்தை திரும்ப பெற்றுத்தருமாறும் கோரி அந்த நபர், பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

பணம் பெற்றுக்கொண்டதை ஒப்புக்கொண்ட யுவதி

முறைப்பாட்டுக்கு அமைய யுவதியின் அலைபேசி விபரங்கள் மற்றும் வங்கிக்கணக்கு விபரங்கள் ஆகியவற்றின் ஊடாக விசாரணைகளை நடத்திய பொலிஸார், யுவதி வசிக்கும் முகவரியை கண்டுபிடித்து தகவல் அனுப்பி அவரை கொழும்புக்கு வரவழைத்துள்ளனர்.

கொழும்பு வரவழைத்த யுவதியிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் பணம் பெற்றுக்கொண்டதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். தனக்கும், தனக்கு பணம் வழங்கிய நபருக்கும் இடையில் நிலைப்பாடுகளில் பொருத்தம் இல்லை என்பதால் அவரை திருமணம் செய்துக்கொள்ளும் எண்ணத்தை கைவிட்டதாகவும் யுவதி பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

யுவதியிடம் வாக்குமூலத்தை பதிவு செய்த பின்னர், பொலிஸார் யுவதியை கைது செய்துள்ளனர். யுவதியை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous Post

காலநிலையில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!

Next Post

வீராங்கனை பிரியா மரணம் விவகாரத்தில் மருத்துவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு!

Editor1

Editor1

Related Posts

இலங்கையில் ஆரம்பமாக இருக்கும் சொகுசு பேருந்து சேவை!
இலங்கைச் செய்திகள்

இலங்கையில் ஆரம்பமாக இருக்கும் சொகுசு பேருந்து சேவை!

January 31, 2023
வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருக்கும் மைத்ரி!
இலங்கைச் செய்திகள்

வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருக்கும் மைத்ரி!

January 31, 2023
தேங்காய் விலை குறைவடையும் வாய்ப்பு!
இலங்கைச் செய்திகள்

தேங்காய் விலை குறைவடையும் வாய்ப்பு!

January 31, 2023
யாழ் வந்தார்  றிசாட் பதியுதீன்
இலங்கைச் செய்திகள்

யாழ் வந்தார் றிசாட் பதியுதீன்

January 31, 2023
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிளவுக்கான காரணத்தை கூறும் கஜதீபன்!
இலங்கைச் செய்திகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிளவுக்கான காரணத்தை கூறும் கஜதீபன்!

January 31, 2023
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப சவூதி அரேபியாவின் ஆதரவை எதிர்பார்க்கும் இலங்கை
இலங்கைச் செய்திகள்

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப சவூதி அரேபியாவின் ஆதரவை எதிர்பார்க்கும் இலங்கை

January 31, 2023
Next Post
வீராங்கனை பிரியா மரணம் விவகாரத்தில் மருத்துவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு!

வீராங்கனை பிரியா மரணம் விவகாரத்தில் மருத்துவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
ருமேனியாவில் இருந்து ஐரோப்பிய நாட்டிற்கு தப்பிச்செல்லும் இலங்கையர்கள்

ருமேனியாவில் இருந்து ஐரோப்பிய நாட்டிற்கு தப்பிச்செல்லும் இலங்கையர்கள்

September 27, 2022
6 வருட தண்டனை காலத்திற்கு பின்னர் விடுதலை செய்யப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் கட்டளை தளபதி!

6 வருட தண்டனை காலத்திற்கு பின்னர் விடுதலை செய்யப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் கட்டளை தளபதி!

July 21, 2022
தாயாரின் இழப்பை தாங்க இயலாத மகனும் உயிரிழப்பு!

தாயாரின் இழப்பை தாங்க இயலாத மகனும் உயிரிழப்பு!

October 28, 2022
எரிபொருளை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க இயலும்

எரிபொருளை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க இயலும்

July 16, 2022
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
இலங்கையில் ஆரம்பமாக இருக்கும் சொகுசு பேருந்து சேவை!

இலங்கையில் ஆரம்பமாக இருக்கும் சொகுசு பேருந்து சேவை!

January 31, 2023
வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருக்கும் மைத்ரி!

வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருக்கும் மைத்ரி!

January 31, 2023
தேங்காய் விலை குறைவடையும் வாய்ப்பு!

தேங்காய் விலை குறைவடையும் வாய்ப்பு!

January 31, 2023
யாழ் வந்தார்  றிசாட் பதியுதீன்

யாழ் வந்தார் றிசாட் பதியுதீன்

January 31, 2023

Recent News

இலங்கையில் ஆரம்பமாக இருக்கும் சொகுசு பேருந்து சேவை!

இலங்கையில் ஆரம்பமாக இருக்கும் சொகுசு பேருந்து சேவை!

January 31, 2023
வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருக்கும் மைத்ரி!

வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருக்கும் மைத்ரி!

January 31, 2023
தேங்காய் விலை குறைவடையும் வாய்ப்பு!

தேங்காய் விலை குறைவடையும் வாய்ப்பு!

January 31, 2023
யாழ் வந்தார்  றிசாட் பதியுதீன்

யாழ் வந்தார் றிசாட் பதியுதீன்

January 31, 2023
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy