பிபில – மஹியங்கனை பிரதான வீதியின் வேகம பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்த்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று பிற்பகல்வேன் ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .



















