• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

நாட்டின் பொருளாதார நெருக்கடியால் மிகுந்த ஆபத்தான சூழலில் இலங்கை பெண்கள்!

Editor1 by Editor1
January 4, 2025
in இலங்கைச் செய்திகள்
0
நாட்டின் பொருளாதார நெருக்கடியால் மிகுந்த ஆபத்தான சூழலில் இலங்கை பெண்கள்!
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் சுருங்கி வரும் வேலை வாய்ப்புகள் ஆகியவற்றால், இலங்கையின் பொருளாதார நெருக்கடி பல பெண்களை கற்பனை செய்ய முடியாத சூழ்நிலைகளுக்குத் தள்ளியுள்ளதாக தன்னார்வு நிறுவனம் ஒன்றை கோடிட்டு காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

நெருக்கடியின் சுமைகளைத் தாங்கிக்கொண்டு, உயிர்வாழ்வதற்கான ஒரு வழிமுறையாக ஆயிரக்கணக்கான பெண்கள் இணையம் மூலமாக தவறான விடயங்களை நோக்கி திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுநோயும் அதன் விளைவுகளும் இலங்கையின் பணியாளர்கள் மீது, குறிப்பாக பெண்கள் மீது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

அத்துடன், பொருளாதார உறுதியற்ற தன்மையும் அவர்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க சவாலாகவே உள்ளது.

இந்தக் கொந்தளிப்புக்கு மத்தியில், பெண்கள் கடன், சுரண்டல் மற்றும் உயிர்வாழ்வு சுழற்சியில் சிக்கித் தவிப்பதாக தேசிய பெண்கள் ஒற்றுமை என்ற தன்னார்வு அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்த தன்னார்வு நிறுவனத்தின் தகவல்படி 2022 முதல் கிட்டத்தட்ட 40,000 இல்லத்தரசிகள் இணையத்தில் தவறான தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு இல்லாததால் போராடும் பல பெண்களுக்கு இது ஒரு கடைசி முயற்சியாக மாறியுள்ளது என்று தன்னார்வு நிறுவனத்தின் தலைவி, ஹஸ்னி சில்வா தெரிவித்துள்ளார்.

அரச வங்கிகளில் இருந்து கடன் பெறுவது சவாலானது என்பதால், பல பெண்கள் கடன்களைப் பெறுவதற்காக நுண்நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன்களை பெற்றுள்ளனர்.

நாட்டில் 2.8 மில்லியன் மக்கள் கடன் வாங்கியுள்ளதாகவும், அவர்களில் 2.4 மில்லியன் பேர் பெண்கள் என்றும் தெரியவந்துள்ளது.

துரதிர்ஸ்டவசமாக, பல பெண்கள் தங்கள் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தவறான முடிவெடுத்துள்ளனர்.

மேலும், கடன் திருப்பிச் செலுத்தும் கடமைகளைச் சந்திக்க இயலாமை காரணமாக நுண்நிதி நிறுவன அதிகாரிகளின் தவறான நடத்தைக்கு ஆளாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும், அவர்களின் சுயதொழில் முயற்சிகளின் வளர்ச்சியை ஆதரிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஹஸ்னி சில்வா வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் நாட்டின் பொருளாதார சரிவுக்கும், அதைத் தொடர்ந்து பெண்கள் உயிர்வாழ்வதற்கான வழிமுறையாக தவறான நடத்தைக்கு திரும்பியதற்கும், முன்னைய அரசாங்கங்களே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Previous Post

யாழில் எலிக்காய்ச்சலால் மேலும் இரு மரணங்கள்!

Next Post

யாழ்ப்பாண ஜனனி நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம்

Editor1

Editor1

Related Posts

டித்வா புயல் – உயிரிழப்பு 627 ஆக அதிகரிப்பு
இலங்கைச் செய்திகள்

டித்வா புயல் – உயிரிழப்பு 627 ஆக அதிகரிப்பு

December 7, 2025
மீண்டும் உடைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி
இலங்கைச் செய்திகள்

மீண்டும் உடைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி

December 7, 2025
பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்
இலங்கைச் செய்திகள்

பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

December 7, 2025
பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு
இலங்கைச் செய்திகள்

பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

December 7, 2025
வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு
இலங்கைச் செய்திகள்

வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு

December 7, 2025
வடக்கில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண தொகை: வெடித்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி
இலங்கைச் செய்திகள்

வடக்கில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண தொகை: வெடித்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி

December 7, 2025
Next Post
யாழ்ப்பாண ஜனனி நடிப்பில் வெளியாகவுள்ள  திரைப்படம்

யாழ்ப்பாண ஜனனி நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம்

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
டித்வா புயல் – உயிரிழப்பு 627 ஆக அதிகரிப்பு

டித்வா புயல் – உயிரிழப்பு 627 ஆக அதிகரிப்பு

December 7, 2025
மீண்டும் உடைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி

மீண்டும் உடைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி

December 7, 2025
பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

December 7, 2025
பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

December 7, 2025

Recent News

டித்வா புயல் – உயிரிழப்பு 627 ஆக அதிகரிப்பு

டித்வா புயல் – உயிரிழப்பு 627 ஆக அதிகரிப்பு

December 7, 2025
மீண்டும் உடைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி

மீண்டும் உடைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி

December 7, 2025
பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

December 7, 2025
பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

December 7, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy