இறுதி சடங்கில் நிகழ்ந்த துயரம்

சுடுகாட்டில் முதியவர் ஒருவரின் உடலை தகனம் செய்தவேளை சுடலையில் இருந்த கட்டடம் ஒன்றின் மேற்கூரை இடிந்து வீழ்ந்ததில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 15 பேர் படுகாயமடைந்தனர்....

Read more

கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

இந்த வருடத்துக்கான முதலாம் தவணைக்காக பாடசாலைகள் திட்டமிட்டவாறு எதிர்வரும் 11ம் திகதி திறக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தபோதே...

Read more

கோட்டா அரசை நம்பி நடுத்தெருவிற்கு வந்து விட்டோம்

இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ள உக்ரேனிய சுற்றுலா பயணிகள் யால தேசிய பூங்காவில் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டபோது, அவர்களை ஏற்றிச் சென்ற சஃபாரி ஜீப் ஓட்டுனர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை...

Read more

நாட்டில் நேற்று மேலும் 2 கொரோனா மரணம்!

நாட்டில் நேற்று மேலும் 2 கொரோனா மரணங்கள் பதிவாகியது. மொத்த மரணங்களின் எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது. வெலிப்பன்னை பிரதேசத்தைச் சேர்ந்த, 57 வயதான பெண் ஒருவர்,...

Read more

வட்டவளை ஆடைத் தொழிற்சாலையில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று..! வெளியான தகவல்

வட்டவளை ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த மேலும் 10 பேர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளனர். நேற்று வெளியான பிசிஆர் அறிக்கையின்படி, வட்டவளை தோட்டத்தை சேர்ந்த 7 பேரும், வட்டவளை நகரத்தை...

Read more

திருகோணமலை மாவட்டத்தில் நேற்று 18 பேருக்கு கொரோனா…

திருகோணமலை மாவட்டத்தில் நேற்று (3) 18 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந்த் தெரிவித்தார். திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு...

Read more

தமிழீழம் இனி சாத்தியமில்லை; வடக்கிலேயே அதிக காலம் போராடினேன்; அதனால் வடக்கிலும் சேவை செய்ய களமிறங்குகிறேன்… வெளியான முக்கிய தகவல்

தற்போதைய உலக அரங்கில் தனிநாடு என்பது சாத்தியமில்லை. இருந்தாலும், தமிழ் மக்கள் தமது அபிலாசைகளை பூர்த்தி செய்து சுதந்திரமாக வாழ வேண்டும். இதை நிறைவேற்ற தமிழ் கட்சிகள்...

Read more

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த பௌத்த மதகுருவுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு!!

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த மாளிகாவத்தை போதிராஜாரம விஹாரையின் விஹாராதிபதி ஊவாதென்னே சுமன தேரருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். ஆயுள் தண்டனைக்கு எதிராக தாக்கல்...

Read more

நேற்று மாத்திரம் நாடளாவிய ரீதியில் 90 வாகன விபத்துகள்

நாடளாவிய ரீதியில் நேற்று மாத்திரம் 90 வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளன என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார். மேலும் இந்த...

Read more

கூட்டமைப்பு, ஏனைய தமிழ்க் கட்சிகளுடனேயே மாகாண சபை தேர்தலை சந்திப்பேன் – கருணா!

தேசிய கட்சிகளுடன் இல்லை. தமிழ்க் கட்சிகளுடனேயே மாகாண சபை தேர்தலை சந்திப்பேன் எனவும், தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைய தயாராக உள்ளதாகவும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்...

Read more
Page 2422 of 3198 1 2,421 2,422 2,423 3,198

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News