பிரான்சில் 24 மணி நேரத்தில் 186 பேர் பலி…

பிரான்சில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 860-ஆக உயர்ந்துள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 186 பேர் உயிரிழந்துள்ளனர், அதில் 5 பேர் மருத்துவர்கள்...

Read more

பிரான்சில் கொரோனாவுக்கு பலியான முதல் மருத்துவர்!!

பிரான்சில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் ஒருவர் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். மரணமடைந்தவர் Compiègne பகுதியைச் சேர்ந்த அவசர பிரிவு மருத்துவர்...

Read more

பிரான்ஸில் கடைப்பிடிக்கப்படும்… கடுமையான நடவடிக்கை…

பிரான்சில் சரியான காரணமின்றி பயணிப்போருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது 4000-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். உலகம்...

Read more

கொரோனா வைரஸ் அச்சம்! உலக வரலாற்றில் முதன் முறையாக மூடப்பட்ட பிரான்ஸ் லுாட்ஸ் அன்னை தேவாலயம்!

உலக கத்தோலிக்க மக்களின் பிரசித்த பெற்ற வழிபாட்டுத்தளமான பிரான்சின் லுாட்ஸ் மரியன்னை தேவாலயம், கொரானா வைரசினால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினைக் கருத்தில் கொண்டு சில காலங்களுக்கு...

Read more

நாளை முதல் எல்லைகள் அனைத்தும் மூடப்படும்!… பிரான்ஸ்

கோவிட் -19 பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக நாளை முதல் ஷெங்கன் பிரதேச எல்லைகள் மூடப்படும்என பிரான்ஸ் ஜனாதிபதி அறிவித்துள்ளார். கொரோனா வைரஸானது தீவிரமாக பரவி வரும் நிலையில்,...

Read more

கொரோனா அச்சம்! பிரான்சில் இன்று இரவு உடன் அமுலுக்கு வரும் அதிரடி உத்தரவு

கொரோனா வைரஸ் தொற்று பிரான்சில் தீவிரமடைவதை அடுத்து இன்று இரவு (சனிக்கிழமை) நள்ளிரவு முதல் அத்தியாவசியமற்ற மக்கள் கூடும் இடங்கள் அனைத்தும் உடனடியாக மூடப்படல் வேண்டும். உணவகங்கள்...

Read more

சுவிஸர்லாந்து – பிரான்ஸ் உட்பட எட்டு ஐரோப்பிய நாடுகளின் விமானங்களை தடை செய்தது இலங்கை..!!

நாளை நள்ளிரவு முதல் பிரான்ஸ், ஸ்பெயின், ஜேர்மன், சுவிஸர்லாந்து, நெதர்லாந்து, டென்மார்க், சுவிடன் மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளில் இருந்து வரும் விமானசேவைகள் இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொரோனா...

Read more

பிரான்சில் தீவிரமாகும் கொரோனா… 500-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

பிரான்சில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-ஐ தாண்டி சென்றுள்ளதால், நாட்டின் எட்வார்ட் பில்ப், ஒய்ஸ் மற்றும் ஹாட்ரிஹினில் கல்வி நிறுவனங்களை மூடும் படி உத்தரவிடப்பட்டுள்ளது. உலகையே...

Read more

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் பிரான்சில் திடீர் மரணம்! பெரும் சோகத்தில் குடும்பம்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் பிரான்சில் திடீரென உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழையை சேர்ந்த பகீஸ்வரன் சாருஜன் (29) என்பவரே கடந்த 15 ம் திகதி உயிரிழந்துள்ளார். முளை...

Read more

பிரித்தானியாவை எச்சரித்த பிரான்ஸ்…….

பிரெக்சிட்டுக்கு பிந்தைய ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக பேச்சுவார்த்தையில் சிராய்ப்பு சண்டையை எதிர்பார்க்க பிரான்ஸ் பிரித்தானியாவை எச்சரித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம்-பிரித்தானியாவின் எதிர்கால உறவுகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் அடுத்த மாதம்...

Read more
Page 26 of 27 1 25 26 27

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News