முல்லைத்தீவில் புதையல் தோண்டியவர்கள் கைது!

முல்லைத்தீவு - புதுமாத்தளன் பகுதியில் வீதி திருத்த வேலைக்காக மண் அகழ்வதாக கூறி புதையல் தோண்டிய 4 பேரை முல்லைத்தீவு பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த கைது...

Read more

இரணைமடு பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வு அதிகரிப்பு!

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழ் பகுதியில் மிக மோசமாக அதிகரித்துள்ள சட்டவிரோத மணல் அகழ்வினால் இரணைமடு குளத்திற்கும் அதனை சூழவுள்ள வயல் நிலங்களுக்கும் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக...

Read more

தமிழர் பகுதியில் தவறான உறவால் இரு தரப்பினருக்கு இடையில் மோதல்!

கிளிநொச்சி – ராமநாதபுரம் பகுதியில் நேற்று (19) இரவு இருதரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 5 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். குறித்த மோதலில் இரண்டு ஆண்களும், 3...

Read more

புதையல் தோண்டிய ஆறு பேர் கைது!

யுத்த காலத்தில் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் புதையலை தோண்ட முயற்சித்த 6 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம், நேற்றைய தினம் (12.02.2024) 5ம் வட்டாரம் இரணபாலை - புதுக்குடியிருப்பில்...

Read more

தவறான முடிவால் விபரீத முடிவெடுத்த மாணவி!

முல்லைத்தீவில் உள்ள பகுதியொன்றில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவினை எடுத்து உயிரிழந்துள்ளதாக சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்றைய (12-02-2024) புதுக்குடியிருப்பு பகுதியில்...

Read more

தமிழர் பகுதியில் ஏஜமானின் உயிரை காப்பாற்ற முயற்சித்த நாய்!

முல்லைத்தீவில் உள்ள பகுதியொன்றில் நாயுடன் காட்டிற்குள் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் வெடியில் சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்துள்ளார். இதன்போது, அவரது டைகர் எனப்படும் வளர்பு நாய் உறவினர்களிடம் வந்து...

Read more

முல்லைத்தீவு கடற்கரைக்கு உரிமை கோரும் கனேடியர்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் சிலாவத்தை - தியோநகர் கடற்கரைப்பகுதியை கனடா நாட்டினை சேர்ந்த தனியார் ஒருவர் உரிமை கோருவதால் கடற்றொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி கடற்றொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு...

Read more

தமிழர் பகுதியில் அபாயகரமான பொருளுடன் கைதான இளைஞன்!

முல்லைத்தீவில் தனியார் காணி ஒன்றிலிருந்து T- 56 துப்பாக்கிக்கான 100 ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, உடுப்புக்குளம் பகுதியில் தனியார் வீட்டு...

Read more

கிளிநொச்சி கோர விபத்து தொடர்பில் மேலதிக தகவல்!

கிளிநொச்சி ஏ.09 வீதியின் ஆனையிறவு பகுதியில் இன்று புதன்கிழமை (24) அதிகாலை 4.45 மணியளவில் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒன்பது பேர் வரையில்...

Read more

இன்று அதிகாலை வாகன விபத்தில் ஒருவர் பலி!

கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்தானது கிளிநொச்சி - ஆனையிறவு பகுதியில் இன்று (2024.01.24) அதிகாலை நான்கு மணியளவில்...

Read more
Page 3 of 40 1 2 3 4 40

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News