புறா தகராறு காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் கொலை!

கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இந்திராபுரம் பகுதியில் இரு தரப்புக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியைனை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை 5 மணியளவில்...

Read more

கிளிநொச்சியில் கசிப்புடன் கைதான பெண்

கிளிநொச்சியில் உள்ள பகுதியொன்றில் 54 போத்தல் கசிப்புடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு புன்னை நீராவி பகுதியில் இன்றைய தினம்...

Read more

யாழில் தீக்கிரையாக்கப்பட்ட படகுகள்

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் நாகர்கோவில் மேற்கு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 படகுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. கடலட்டை தொழிலில் ஈடுபட்டு வந்த படகுகள் தற்போது தொழிலில்...

Read more

கிளிநொச்சியில் முதியவரை மோதிதள்ளிய பொலிசாரின் மோட்டார் சைக்கிள்

கிளிநொச்சி ஏ9 வீதியில் , வேகமாக பயணித்த போக்குவரத்து பொலிசாரின் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் ஒருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து...

Read more

முல்லைத்தீவு பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றாது செல்லும் பேருந்துகள்

முல்லைத்தீவு - துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட மாங்குளம் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் பனிக்கன்குளம் கிழவன்குளம் பகுதிகளை சேர்ந்த பாடசாலை மாணவர்களை ஏ_ 9 வீதியில் சேவையில்...

Read more

கிளிநொச்சி பூநகரி பகுதியில் விபத்து!

கிளிநொச்சி பூநகரி நல்லூர் பகுதியில் மகாவித்தியாலத்தின் முன் உள்ள பூநகரி வரவேற்பு வளைவின் துாணில் ஹயஸ் வாகனம் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து தொடர்பில் மேலும்...

Read more

கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கிளிநொச்சி மாவட்டத்தில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் , கால்நடைகளை விற்பனை செய்தல், அப்பகுதி மாடுகளை வேறு மாகாணங்களுக்கு கொண்டு செல்லுதல், மாட்டிறைச்சி உண்பது, பசும்பால் அருந்தல்...

Read more

முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தை புனரமைத்து தர கோரிக்கை!

முல்லைத்தீவு ஏ-35 வீதியில் விபத்துக்கள் ஏற்படும் வகையில் காணப்படும் வட்டுவாகல் பாலத்தினை புணரமைக்க இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த பாலம்...

Read more

மகன் இறந்ததை அறிந்ததும் உயிரிழந்த தாய்

கிளிநொச்சியில் மகனின் மரண செய்தி கேட்டு அதிர்ச்சியில் தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா நெடுங்கேணி பகுதியில் மாட்டுடன் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில்...

Read more

கிளிநொச்சியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட பாரஊர்தியின் சாரதி

கிளிநொச்சியில் பட்டப்பகலில் பாரஊர்தி சாரதியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏ9 வீதியில் வைத்தே நேற்று (02.03.2023) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தேங்காய் வியாபாரம்...

Read more
Page 3 of 28 1 2 3 4 28

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News