ஹட்டன் பிரதேச பிரபல பாடசாலை ஒன்றில் 11 பேருக்கு கொரோனா தொற்று!

ஹட்டன் பகுதியிலுள்ள ஆடவர் பாடசாலை ஒன்றில் 11 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக அம்பகமுவ பதில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் எஸ்.காமதேவன் தெரிவித்தார். குறித்த பாடசாலையில் பயிலும்...

Read more

இந்தியா நீட்டிய உதவிக்கரம்! நன்றியும் பாராட்டும் தெரிவித்த பிரதமர் மகிந்த….

கொரோனா தடுப்பூசியை வழங்க முன்வந்த இந்தியாவுக்கு பிரதமர் மகிந்த ராஜபக்சே நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசிகளை, நல்லெண்ண அடிப்படையில் அண்டை நாடுகளுக்கு...

Read more

தமிழர்களின் தனித்துவ யாழ்.மாவட்டத்தில் தமிழ் மொழிக்கு இரண்டாம் இடமா!

யாழ்.நகரில் புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள நெடுந்தூர போக்குவரத்துகளுக்கான பேருந்து நிலையத்தில் போடப்பட்டுள்ள அனைத்து மாவட்டங்களுக்கான பெயர் பலகைகளிலும் சிங்கள மொழிக்கு முதலுரிமையும், தமிழ் மொழிக்கு இரண்டாம் இடமும்...

Read more

தென்னிலங்கையில் 26 பாடசாலைகளில் கொரோனா தொற்று!

காலி மாவட்டத்தில் 26 பாடசாலைகளில் கல்வி கற்கும் 43 மாணவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். முதலாவது பாடசாலை தவணை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் இந்த மாணவர்கள் கொரோனா...

Read more

அமைச்சர் அருந்திக பெர்ணான்டோவுக்கும் கொரோனா…..

இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோவும் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளார். கொரோனா தொற்றிற்குள்ளான 7வது நாடாளுமன்ற உறுப்பினர் இவராவார்.

Read more

தங்கையின் திருமண நிகழ்வில் உயிரிழந்த அண்ணன் – பரிசோதனை வெளியானது

கொழும்பு பிலியந்தல பிரதேசத்தில் தங்கையின் திருமண நிகழ்வில் அண்ணன் உயிரிழந்த பரிதாபகரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவரின் பி.சி.ஆர் பரிசோதனை...

Read more

சுகாதாரத்தை மீறும் வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை! வியாபார நிலையமும் மூடப்படும்

கல்முனை மாநகர பொதுச் சந்தையில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கான சுகாதார நடைமுறைகளை மீறும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன்...

Read more

இலங்கையின் பொறுப்புக்கூறலில் அமெரிக்கா ஆர்வமாக உள்ளது!

சீனாவின் உடன்படிக்கைகளால் இலங்கைக்கு வெளிப்படைத்தன்மை மற்றும் பரஸ்பர நன்மைகள் இல்லை என்று இலங்கைக்கான அமெரிக்காவின் தூதர் அலினா பி. டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார் நேற்று காலை இடம்பெற்ற ஒரு...

Read more

சுகாதார அமைச்சர் பவித்ராவினால் 300 பேருக்கு ஏற்பட்டுள்ள நிலை

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வரும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியுடன், சுமார் 300 பேர் வரை நெருக்கமாக செயற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது....

Read more

ஜெனிவாவை சமாளிக்கவே புதிய ஆணைக்குழு! சர்வதேசத்தை ஏமாற்றும் நடவடிக்கை….

அரசின் கேவலமான நடவடிக்கைகளால் இலங்கை இம்முறை ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கூட்டத் தொடரில் பாரிய நெருக்குவாரங்களைச் சந்திக்கவுள்ளதாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அதைச் சமாளிக்கவே...

Read more
Page 3072 of 3907 1 3,071 3,072 3,073 3,907

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News