நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல் : வெளியான முக்கிய தகவல்

நாடளாவிய ரீதியில் நேற்று 10 மணி தொடக்கம் சனிக்கிழமை (06) அதிகாலை 5.00 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் முக்கிய...

Read more

ஸ்ரீலங்காவின் உண்மையான கடன் தொகை எவ்வளவு? முக்கிய செய்தி….

அரசாங்கத்தின் முழுக் கடன் தொகை தொடர்பில் மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சு தரவுகளுக்கு இடையே வேறுபாடு காணப்படுவதாக கணக்காய்வாளர் நாயகத்தின் புதிய அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணக்காய்வாளர்...

Read more

ஆபத்து முடிவிற்கு வந்துவிட்டது : இராணுவத் தளபதி வெளியிட்ட முக்கிய தகவல்!

கொரோனா காரணமாக சமூகத்திற்குள் ஏற்பட்டிருந்த ஆபத்து முடிவிற்கு வந்துள்ளது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பொதுமக்களிற்கு புதிதாக நோய் பரவுவதை தடுப்பதற்காக...

Read more

இலங்கையில் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி…

இலங்கையில் மேலும் 5 ​பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1735 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை,...

Read more

ஆளும்தரப்பினர் முன்வைக்கும் விமர்சனங்களை நிறுத்திக்கொள்ள வேண்டும்! மகேஷ் சேனாநாயக்க……

தேசப்பற்றுள்ள அரசாங்கம் என்று முத்திரைக்குத்திக் கொள்ள வேண்டும் என்றால், சுயாதீன ஆணைக்குழுக்கள் மீது ஆளும்தரப்பினர் முன்வைக்கும் விமர்சனங்களை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய ஐக்கிய தேசியக் கட்சியின்...

Read more

அமைச்சர் டக்ளஸ் முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சரவை!

கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட வடமேல் மாகாணத்தில் “வனமி” இறால் செய்கை ஊக்குவிப்பு திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது....

Read more

தேர்தல் திகதி குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட முக்கிய தகவல்!

பொதுத் தேர்தலுக்கான திகதி குறித்தும், பொதுத் தேர்தலை நடத்த முன்னெடுக்கப்பட வேண்டிய ஆயத்தங்கள் குறித்தும் தேர்தல்கள் ஆணைக்குழு இன்றைய தினம் கூடி தீர்மானிக்குமென கூறப்பட்ட போதிலும் இன்றைய...

Read more

நாட்டு மக்களை கண்கலங்க வைத்த சம்பவம்!

கேரளாவில் பசியுடன் வந்த கர்ப்பிணி யானை ஒன்றிற்கு அன்னாசி பழத்திற்குள் வெடிமருந்து வைத்து கொடுத்து இறந்த சம்பவத்தில், கருப்பையில் இருந்த சிசுவின் புகைப்படம் வெளியாகி பார்ப்போர் கண்களை...

Read more

மட்டக்களப்பில் திருமணமாகி ஒன்பதாவது நாளில் மரணமான இளம் மனைவி.! வெளியான காரணம்….!

கஸ்டத்திலேயே பிறந்து, கஸ்டத்திலேயே வளர்ந்து சிறுவயதிலேயே தாயை இழந்து வறுமையை நிலையாக கொண்டு வாழ்ந்த ஷியாமியா (24) என்ற பெண்ணே மரணமடைந்தவராவார். ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஐயங்கேணி...

Read more

யாழில் இரவு வேளையில் நடந்த பரபரப்பு! 2 வயது குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்!

யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் 2 வயது சிறுமியொருவர் மர்ம நபர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். அல்வாய்வடக்கு, சிறிலங்கா பாடசாலைக்கு அருகிலுள்ள வீடொன்றில் தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த ஆர்கலி...

Read more
Page 3072 of 3382 1 3,071 3,072 3,073 3,382

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News