மட்டக்களப்பு வாகரைபிரதேச வலயக்கல்விப் பணிப்பாளரை மாதிரி வேற யாரையும் பாத்திருக்க முடியாது!

மட்டக்களப்பு வாகரைபிரதேச மாணவர்களை கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுத்துமாறு கல்குடா வலயக்கல்விப்பணிப்பாளர் தினகரன் ரவி தமது பிரதேசத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று அறிவுறுத்தி வருகின்றார். இது தொடர்பில்...

Read more

மட்டக்களப்பில் கட்டுத் துப்பாக்கிகளுடன்… இரு சந்தேக நபர்கள் கைது

மட்டக்களப்பு - கொக்குக்குஞ்சிமடு பிரதேசத்தில் இரு கட்டுத் துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சந்தேகநபர்கள் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அவர்களை...

Read more

மட்டக்களப்பில் நூற்றுக்கணக்கான பாடசாலைகள் மூடப்படும் அபாயம்!

மட்டக்களப்பில் ஐம்பது மாணவர்களுக்கு உட்பட்ட பாடசாலைகள் 110 இற்கு மேல் உள்ள நிலையில் அவற்றில் மாணவர்கள் குறையும் பட்சத்தில் மூன்று வருடங்களில் அவற்றை இழுத்து மூடும் நிலைமை...

Read more

மட்டக்களப்பில் நூற்றுக்கணக்கான பாடசாலைகள் மூடப்படும் அபாயம்! காரணம் என்ன ??

மட்டக்களப்பில் ஐம்பது மாணவர்களுக்கு உட்பட்ட பாடசாலைகள் 110 இற்கு மேல் உள்ள நிலையில் அவற்றில் மாணவர்கள் குறையும் பட்சத்தில் மூன்று வருடங்களில் அவற்றை இழுத்து மூடும் நிலைமை...

Read more

மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்து..!!

கொழும்பு – மட்டக்களப்பு நெடுஞ்சாலையின் ஏறாவூர் நகர்ப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

Read more

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்த நிதி இதுவரையில் கிடைக்கப் பெறவில்லை

கடந்த ஆட்சிக் காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருக்கின்ற வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பும், அதன் மூலம் ஆட்சிபீடம் ஏறிய ஐக்கிய தேசியக் கட்சி அரசும்,...

Read more

வெடிபொருட்களுடன் இருவர் கைது!

மட்டக்களப்பு, ஓட்டமாவடி பகுதியில் வெடி பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஓட்டமாவடி இரண்டாம் குறிச்சியில் ஒருவரும் வாழைச்சேனை, ஆலிம் வீதியில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக...

Read more

முஸ்லிம் கடை உரிமையாளரின் கொடூரத்தால்….. தமிழ் பெண் தற்கொலை!

கிழக்கு மாகாணத்தின் அலங்கார பொருட்கள் முகச்பூச்சு கிறிம் வகைகளின் பிரபல கடையாக சைனா டவுன் என அழைக்கப்படும் கடை காணப்படுகின்றது . இதன் கிளைகளாக மருதமுனையிலும் கல்முனை...

Read more

புணாணை பகுதியில் புகையிரத கடவையில் அமர்ந்து தொலைபேசியில் பாட்டு கேட்ட இளைஞனுக்கு எமனாக வந்த மீனகயா!

மட்டக்களப்பு - வாழைச்சேனை, புணாணை பகுதியில் வைத்து மீனகயா என்ற புகையிரதத்தில் மோதுண்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதக தெரிவிக்கப்படுகின்றது. வயல்...

Read more

கணவனின் மரண செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த மனைவி… இறுதியில் நடந்த துயரம்!

கணவன் இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த மனைவியும் இறந்துள்ள சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் கொல்லங்கலட்டி தெல்லிப்பளை பகுதியைச் சேர்ந்த அய்யாதுரை சரஸ்வதி வயது...

Read more
Page 31 of 32 1 30 31 32

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News