சீலையில் சிக்கி 8 வயது சிறுவன் உயிரிழந்த பரிதாபம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழடித்தீவு பகுதியில் எட்டு வயது சிறுவன் ஒருவர் ஊஞ்சல் சீலையில் சிக்கி உயிரிழந்த சோக சம்பவம் இன்று நடைபெற்றுள்ளது. மகிழடித்தீவு,கட்டுப்பத்தை...

Read more

கொரோனாவுக்கு கணவன- மனைவி பலி!!

மட்டக்களப்பில் கொரோனாவுக்கு அடுத்தடுத்து கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மட்டக்களப்பு அரசடி கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட கோட்டமுனையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த...

Read more

மட்டக்களப்பு மாவட்டத்தில் 24 மணித்தியாலங்களுக்குள் 27பேருக்கு கொரோனா தொற்று!

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரனாதொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றது.கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் மாவட்டத்தில் 27பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்....

Read more

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் 21 பேருக்கு கொரோனா தொற்று!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர்களில் 21 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தேவையின்றி வைத்தியசாலைக்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு பணிப்பாளர் கணேசலிங்கம் கலாறஞ்சினி...

Read more

கிழக்கு மாகாணத்தில் 1500ஐ கடந்தது கொரோனா தொற்று..!!

கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றுக்கு இலக்கானோரின் எண்ணிக்கை 1500ஐ கடந்துள்ளதாக தெரியவருகிறது. அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு இலக்காவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார துறையினர்...

Read more

மட்டக்களப்பில் கூலிவேலைக்குச் சென்ற நபர் மாயம்.!!

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பழுகாமத்தைச் சேர்ந்த ஒருவர் நேற்று கூலிவேலைக்குச் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது. அத்துடன் அவர் பயணித்த துவிச்சக்கரவண்டி பழுகாமம் குளத்துக்கு...

Read more

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் மீது கொடூர வாள் வெட்டு தாக்குதல்..எங்கு தெரியுமா ??

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுட்குட்பட்ட தும்பங்கேணி இளைஞர் விவசாய திட்டத்தில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த 05 பேர் மீது இனம்தெரியாத நபர்கள் 20 பேர் சேர்ந்து கடந்த...

Read more

மட்டக்களப்பில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தேற்றாத்தீவு பகுதியில் இடம்பெற்ற விபத்தின்போது பெரியகல்லாறு பகுதியை சேர்ந்த இருவர் கொரோனா...

Read more

நீரில் மிதக்கும் காத்தான்குடி மத்திய கல்லூரி…. வெளியான முக்கிய தகவல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் ஆரம்பித்துள்ள மழையினால் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி காணப்படுகின்றது. அந்தவகையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி மத்திய கல்லூரி தற்போது பெய்த...

Read more

மட்டக்களப்பு மாவட்டத்தில் வீதியின் கரைகள் அடையாளப்படுத்தப்படுகின்றன!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது மீண்டும் மழை பொழிய தொடங்கியுள்ள நிலையில் மாவட்டத்திலுள்ள தாழ் நிலங்கள் அனைத்திலும் வெள்ள நீர் நிறைந்துள்ளது. இதேவேளை தொடர்ந்து பெய்துவரும் அடை மழையினால்...

Read more
Page 31 of 42 1 30 31 32 42

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News