அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி! யாரும் அச்சமடைய வேண்டாம்!

அனைத்து சந்தர்ப்பங்களிலும் சுகாதார விதிமுறைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு தேசிய சுதந்திர நிகழ்வுகள் நடத்தப்படுமென பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் எந்தவித அச்சமும் தேவையில்லை...

Read more

நாட்டின் இன்றைய வானிலை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ....

Read more

இதுவரை 118,767 பேருக்கு கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன!

நாட்டில் இதுவரை 118,767 பேருக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ரசெனிகா கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது. கடந்த 29 ஆம் திகதி...

Read more

களுத்துறையில் தொடருந்தொன்று தடம் புரண்டது…! வெளியான தகவல்!

களுத்துறை தொடருந்து மார்க்கத்தில் தொடருந்து ஒன்று தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாக கரையோர மார்க்கத்தின் பயாகல தொடக்கம் களுத்துறை வடக்கு வரை தொடருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை...

Read more

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 59,000 கடந்துள்ளது. இன்று மேலும் 968 பேர் குணமடைந்து சிகிச்சை நிலையங்களில் இருந்து வெளியேறியதற்கு அமைய இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது....

Read more

20 நாடுகளை சேர்ந்தவர்கள் நாட்டிற்குள் நுழைய அதிரடி தடை விதித்த நாடு!

சவுதி உள்துறை யாரும் எதிர்பார்க்காத நிலையில் இந்தியா உட்பட 20 நாடுகளை சேர்ந்தவர்கள் நாட்டில் நுழைய தடை விதித்துள்ளது. புதிய முடிவு நாளை இரவு 9 மணிக்கு...

Read more

யாழ்ப்பாணத்தில் காணி இல்லாத குடும்பங்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்பொழுது இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழும் 409 குடும்பங்களில் 233 குடும்பங்களுக்கு அவர்களது பிறப்பிடத்திற்கு அண்மையிலே காணிகளை வழங்குவதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு...

Read more

கொரோனா இனி ஒரு தடையாக அமையாது!

கொரோனா தாக்கம் இனி கல்வித்துறைக்கு ஒரு தடையாக அமையாதென கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர்...

Read more

ஜனாதிபதியால் ஆரம்பிக்கப்படவுள்ள மற்றுமொரு திட்டம்!

‘நீர்ப்பாசன சுபீட்சம்’ என்ற தொனிப் பொருளில் குளங்கள் மற்றும் நீர்ப்பாசன நீர் நிலைகளை விரைவாக புனரமைக்கும் தேசிய திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் நாளை மறுதினம்...

Read more

கொரோனாவினால் 18 மாத குழந்தை உட்பட ஏழு பேர் உயிரிழப்பு!

நாட்டில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி 7பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி உயிரிழந்வர்களின் எண்ணிக்கை 330 ஆக உயர்வடைந்துள்ளதாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது....

Read more
Page 3125 of 3977 1 3,124 3,125 3,126 3,977

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News