கொரோனாவை முன்னிறுத்தி கருத்துச் சுதந்திரத்தை நசுக்க ராஜபக்சவினர் சதி!

கொரோனா வைரஸ் தொடர்பிலான வதந்திகள் பரப்பப்படுவதை தடுப்பதாகக் கூறி கருத்துச் சுதந்திரத்தை நசுக்க இடமளிக்க முடியாது என்று ஸ்ரீலங்காவின் முன்னணி ஊடகவியலாளர் அமைப்புக்கள் கூட்டாக அறிவித்துள்ளன. தகுதிவாய்ந்த...

Read more

சர்வாதிகாரத்தை நோக்கி இலங்கை…… சஜித்!

கொரோனா வைரஸினால் நாடு மிக மோசமான நெருக்கடிக்கள் தள்ளப்பட்டிருக்கும் நிலையில் அதனை காரணம் காட்டி நாட்டை சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்த சிலர் முயற்சித்து வருவதாக ஐக்கிய மக்கள்...

Read more

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 183 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றும் அதிகரித்துள்ளது. இதன்படி சற்றுமுன் மூன்று நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அந்த வகையில் நாட்டில் அடையாளம் காணப்பட்ட நிலையில்...

Read more

இலங்கையில் ஆறாவது கொரோனா மரணம்..!!

இலங்கையில் ஆறாவது கொரோனா மரணம் சற்று முன்னர் பதவாகியுள்ளது. இதனை இலங்கை சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்கம் உறுதி செய்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய...

Read more

இலங்கையர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை..!!

இலங்கை மக்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்காக நான்கு பேர் கொண்டு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜேர்மனியில் நடைமுறைப்படுத்தப்படும்...

Read more

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த ஆறாவது நபர்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஆறாவது நபர் உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்கள பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இன்று (7) கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சைப்...

Read more

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் தகனம்…..வெளியான தகவலில் உண்மையில்லை……

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் தகனம் செய்வது தொடர்பில் ஷார்ஜாவின் ஆட்சியாளர் கடந்த ஏப்ரல் மாதம் 03ஆம் திகதி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த...

Read more

கொரோனா பரிசோதனை உபகரணங்களை வழங்க அமைச்சர் டக்ளஸ் தீர்மானம்

கொரோனா தொற்று நோயை பரிசோதிக்கும் பி.சி.ஆர் உபகரணங்களை சுகாதார துறையினருக்கு வழங்குவதற்கு கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீர்மானித்துள்ளார். கடற்றொழில் மற்றும்...

Read more

கொரோனா நோயாளர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை இன்று காலையுடன் 180ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது. இந்த தகவலை சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வுப் பிரிவு சற்றுமுன் வெளியிட்டுள்ளது.

Read more

கர்ப்பிணி தாய் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

திருகோணமலை - சம்பூர் பகுதியில் இளம் கர்ப்பிணித்தாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. சம்பூர் - சமுர்த்தி...

Read more
Page 3125 of 3320 1 3,124 3,125 3,126 3,320

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News