உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
விக்ரமபாகு கருணாரத்னவின் இறுதிச் சடங்கு
July 27, 2024
அநுராதபுரம் சிறைச்சாலை ஏற்பட்ட குழப்பகரமான நிலைமையை அடுத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் பலியாகியுள்ளனர். மேலும் அறுவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா...
Read moreகொரோனா வைரஸ் தொற்று காரணமாக தொழிலின்றி கஸ்டப்படும் வறுமையான குடும்பங்களுக்கு அரசாங்கம் 10 ஆயிரம் ரூபாவை வழங்கவேண்டும் என்று எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு...
Read moreநடந்துமுடிந்த க.பொ.த சாதாரண பரீட்சையின் முடிவுகள் திட்டமிட்டபடி வெளியாகாது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்னதாக பரீட்சை முடிவுகள் வெளியாகுமென முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த....
Read moreதிருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேசத்தில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்றுக்கிலக்கான ஒருவரை இனங்கண்டுள்ளதாக கந்தளாய் தள வைத்தியசாலையின் பணிப்பாளர் கொஸ்தா தெரிவித்தார். குறித்த கொரொனா தொற்றுக்கிலக்கான நபர்...
Read moreகொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தபட்டுள்ளதால் மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியத்தை கருத்திற்கொண்டு மின்சார கட்டணங்களை செலுத்துவதற்க்கு பாவனையாளர்களுக்கு எதிர்வரும் 31 ஆம்...
Read moreஅரசாங்கத்தின் அறிவிப்பிற்கேற்ப ஊடரங்கு சட்டம் தகர்த்தப்படும் சந்தர்ப்பங்களில் மதுபான விற்பனை நிலையங்களை திறக்காமலிருக்குமாறு இலங்கை மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் அனுமதிப்பத்திரம் வைத்திருந்தாலும் மதுவரித்திணைக்களத்தின்...
Read moreகொரோனா வைரஸால் கடந்த 24 மணிநேரத்தில் பிரான்ஸில் 1,847 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரான்ஸ் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கையில், பிரான்ஸில் சனிக்கிழமை நடந்த...
Read moreயாழ்ப்பாணம் அரியாலை, கண்டி வீதியில் அமைந்துள்ள பிலதெல்பியா கிறிஸ்தவ சபையில் கடந்த 15 ஆம் திகதி நடந்த போதனைக்கு சுவிட்ஸர்லாந்தில் இருந்து வந்த மதபோதகருக்கு கொரோனா தொற்று...
Read moreஇலங்கையில் இதுவரை கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77 ஆகும் என சுகாதார துறை அமைச்சர் பவித்திரா வன்னிஆராச்சி தெரிவித்துள்ளார். 77 நோயாளர்களில் 69 பேர் அங்கொட...
Read moreஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 4 பேர் முழுமையாக குணமடைந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் சில பரிசோதனைகளின் பின்னர் குறித்த...
Read more