உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
கோவிலில் களவு போன நகை பொலிசார் வலைவீச்சு!
March 25, 2025
களுத்துறை, அளுத்கம பகுதியில் திருமண நிகழ்வொன்றில் பங்கேற்ற 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. அளுத்கம பகுதியில் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற திருமண...
Read moreயாழ்.மாநகர சபை ஊழியர்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிங்கர்பிறிண்ட் இயந்திரம் பழுதாகியுள்ளமையால் அதனைச் சீர்செய்ய வேண்டும் என்று தெரிவித்து ஒவ்வொரு ஊழியர்களின் வேதனத்தில் 1000 ரூபா...
Read moreகொரோனா மரணங்கள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பொய் பிரசாரங்கள் மேற்கொள்வதை தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு இந்த கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
Read moreநுளம்பு வலை தொங்கவிடும் கம்பியில் அமைக்கப்பட்ட இரும்பு கம்பியில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்த 12 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான் பிலியந்தலை பகுதியில் நேற்றையதினம்...
Read moreசர்வதேச சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்படும் போதே எமக்கு நீதிகிடைப்பது சாத்தியமாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். வட கிழக்கில்...
Read moreகிளிநொச்சி கோணாவில் பிரதேசத்தில் 500 மாடுகள் வரை வளர்க்கும் த. சுவேந்திரன் என்பவரது மாடுகள் தற்போது போதிய உணவின்றி நாளாந்தம் இறந்து வருவதாக கண்ணீருடன் தெரிவிக்கின்றார். தற்போது...
Read moreபொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றில் வெயங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண...
Read moreவட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த ஊழியர்களில் மேலும் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வட்டவளை ஆடைத்தொழிற்சாலை ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து அங்கு...
Read moreஇலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இலங்கையில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 191ஆக அதிகரித்துள்ளது. இந்த விடயத்தை...
Read moreயாழ்ப்பாணம் – தென்மராட்சி- மீசாலை, தாட்டான்குளம் வீதியில் குடும்பஸ்தர் ஒருவர் கொல்லப்பட்டிருந்த நிலையில் கூலிப்படையால் குறித்த நபர் கொல்லப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேக வெளியிட்டுள்ளனர். நேற்று முன்தினம்...
Read more