பாரிய மாணவர் போராட்டத்தை இலகுவாக கட்டுப்படுத்திய ஜனாதிபதி!!

பல்கலைக்கழக மாணவர்களினால் நேற்று நடத்தப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிறுத்தியுள்ளார் மஹாபொல அதிகரிப்பு மற்றும் உதவித்தொகை உள்ளிட்ட ஆறு கோரிக்கைகளை கோரிகளை முன்வைத்து பல்கலைக்கழக...

Read more

நல்லவேளையாக ரஞ்சனுடன் நான் பேசவில்லை!…பிரதமர் மஹிந்த

ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் பதிவுகள் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், ரஞ்சனிற்கு தொலைபேசி அழைப்பெடுக்காதமைக்கு மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச. நேற்று (9) அலரி...

Read more

ஐ தே க தலைவர் யார்? வியாழக்கிழமை இறுதி முடிவு!

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் தொடர்பிலான இறுதி முடிவு எதிர்வரும் வியாழக்கிழமை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம்...

Read more

மட்டக்களப்பில் அதிகாலை வேளையில் இடம்பெற்ற பாரிய திருட்டு சம்பவம்!

மட்டக்களப்பு - ஏறாவூர் நகர மத்தி கடைத்தெருவிலுள்ள கைப்பேசிகள், தொலைத் தொடர்பு இயந்திர சாதனங்ளை விற்பனை செய்யும் கடையொன்று உடைக்கப்பட்டு இன்று வியாழக்கிழமை அதிகாலை வேளையில் திருடப்பட்டுள்ளதாக...

Read more

கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஏம்.ஏ. சுமந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் இன்று கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஐயம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார். இதன் போது கிளிநொச்சி...

Read more

வவுனியா போக்குவரத்து பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை!

வவுனியா போக்குவரத்து பொலிஸார் இன்று (09) மாலை மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 39 சாரதிகளுக்கு எதிராக தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் 03 சாரதிகளுக்கு எதிராக வழக்கு...

Read more

எரிபொருள் தொடர்பில்………. அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு

ஈரான் – அமெரிக்க போர் பதற்ற நிலவும் நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதாக பரவலாக பேசாப்படுகின்றது. எனினும் அதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவாகவே...

Read more

நல்லாட்சி அரசு மக்களை கடனாளியாக்கியுள்ளது!

பத்தாயிரம் வீடுகள் என்ற போர்வையில் 40,000இற்கு அதிகமானோரை நல்லாட்சி அரசு கடனாளியாக்கியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று மக்கள் தொடர்பாடல் அலுவலகத்தினை...

Read more

துமிந்த சில்வாவுக்கு போதைப் பொருளுடன் தொடர்பில்லை!

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வா எந்த விதத்திலும் ஹெரோயின் அல்லது போதைப் பொருளுடன் சம்பந்தப்பட்ட நபர் அல்ல என்பது தனக்கு தெரியும் என ராஜாங்க அமைச்சர்...

Read more

ஈரானில் தங்கியிருக்கும் 100 இலங்கையர்கள்! அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல

ஈரானில் தற்போது சுமார் 100 இலங்கையர்கள் தங்கியிருப்பதாக அரசாங்கத்தின் பேச்சாளரான ராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஈரானில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு அமைய இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த...

Read more
Page 3151 of 3175 1 3,150 3,151 3,152 3,175

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News