கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்ற பின் இலங்கையில் மனித உரிமைகளுக்கு கடும் ஆபத்து – மீனாக்ஷி கங்குலி

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்ற பின் இலங்கையில் மனித உரிமைகளுக்கு கடும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசிய பணிப்பாளர் இயக்குநர் மீனாக்ஷி கங்குலி எச்சரித்துள்ளார்....

Read more

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து மேலும் மூவர் நீக்கம்..?

கட்சியின் மதிப்பை பாதித்தனர் என்ற குற்றச்சாட்டின்பேரில் ரஞ்சன் ராமநாயக்கவை தவிர மேலும் மூவர் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்படவுள்ளனர். இந்த தகவலை நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் உதவி...

Read more

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற புகைரதம் காா் மீது மோதியதில் இருவா் ஸ்தலத்தில் பலி!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற புகைரதம் காா் மீது மோதியதில் இருவா் ஸ்தலத்தில் உயிாிழந்துள்ளனா். இந்த விபத்து இன்று காலை 10.30 மணியளவில் குருநநாகல் நயிலிய பகுதியில் இடம்பெற்றுள்ளது....

Read more

பாதுகாப்பு அமைச்சு அதிரடி உத்தரவு…

சட்டவிரோத துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைக்க பொதுமக்களுக்கு பாதுகாப்பு அமைச்சு காலக்கெடு விதித்துள்ளது. அந்தவகையில் பெப்ரவரி 5 ஆம் திகதி முதல் 12 ஆம்...

Read more

கோட்டாபயவின் உத்தரவால் மேலும் பல அதிரடி மாற்றங்கள்

சுற்றுலா துறையில் துரித வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக சட்டதிட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் மற்றும் தேவையற்ற அனுமதி பெறும் நடவடிக்கைகள் அகற்றப்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது....

Read more

அரசியல் அபிலாசைகளுக்கு தீர்வு கிடைக்க பிரார்த்திப்போம்…..சம்பந்தன்

பொங்கல் திருநாளில் மக்களின் அபிலாசைகளுக்கு தீர்வு கிடைக்க பிராத்தனை செய்ய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் மக்கள் அனைவரும் சூரியனுக்கு...

Read more

தமிழ் மக்களை ஏமாற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு! மஹிந்த

கடந்த நான்கு வருடங்களில் வடபகுதி தமிழ் மக்களின் எந்த பிரச்சினைக்கும் தீர்வு வழங்கவோ, அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கவோ ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என...

Read more

திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்… தீயிட்டு எரிக்கப்பட்ட நிலையில் மீட்பு!

சுன்னாக பிரதேசத்துக்குட்பட்ட பகுதியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று நிலாவரை – ஈவினை பகுதியில் வைத்துத் தீயிட்டுக் எரிக்கப்பட்ட நிலையில் நேற்று (13) மீட்கப்பட்டுள்ளது. தீ வைத்துக்...

Read more

சஜித் மீது அன்பான வெறுப்பு – நாமல்

நீதித்துறையில் எவரும் தலையிட அனுமதிக்கப்படமாட்டாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்தவகையில் மத்திய...

Read more

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம்!

எதிர்வரும் மார்ச் மாதம் முதல் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார். இதற்கு சமாந்திரமாக பெருந்தோட்டங்களின் உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்தும்...

Read more
Page 3186 of 3221 1 3,185 3,186 3,187 3,221

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News