இலங்கை தமிழர்கள் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். இலங்கை தமிழர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதற்கு விரை... Read more
சென்னையில் ஒன்லைன் சூதாட்டத்தால் இளைஞர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மேற்கு மாம்பலம் நாகாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காந்திராஜா (24). இவர், வ... Read more
போரிஸ் ஜான்சன் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் குடியரசுத்தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருந்தார். ஆனால் கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததால் தனது இந்திய பயணத்தை ரத்து செய்தார். இங்கிலாந்து... Read more
சம்பவம் குறித்து தகவல் தெரியவந்ததை அடுத்து, மற்றொரு மருமகள் துப்பாக்கி குண்டு காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மகாராஷ்டிர... Read more
தமிழகத்தின் ஒன்றரை வயது குழந்தை ஒன்று கலாம் உலக சாதனையாளர் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. கோவை இடையார்பாளையத்தை சேர்ந்த சக்தி கந்தராஜ் இந்த குழந்தையே இந்த சாதனையை படைத்துள்ளது. தன் அபார நின... Read more
இராமேஸ்வரத்தை சேர்ந்த கடற்றொழிலாளர் முனியராஜ் என்பவர் தனுஷ்கோடி அருகே கடற்றொழிலில் ஈடுபட்ட போது கடலில் தவறி விழுந்து காணாமல்போயுள்ளார் இச்சம்பவமானது நேற்று (09) மாலை இடம்பெற்றுள்ளது இராமநாதப... Read more
தமிழகத்தின் தூத்துக்குடியைச் சேர்ந்த யாசகர் ஒருவர் தான் பொருளாதார நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை அரசுக்கு தான் யாசகம் பெற்ற ரூ 20,000-ஐ அன்பளிப்பாக வழங்கியுள்ளார். தூத்துக்குடி மாவட்ட... Read more
கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை அனுப்ப அனுமதிக்க வேண்டும் என்று பிரதமரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோர... Read more
திருமணமான 5 மாதத்தில் ,இளம்பெண்ணை கரம்பிடித்த 45 வயதான விவசாயி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் குனிகல் தாலுகா ஹ... Read more
உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய இந்திய மாணவர்களை தங்கள் நாட்டு பல்கலைக்கழகங்களில் சேர்த்துக்கொள்ள ரஷ்யா விருப்பம் தெரிவித்து உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரால், அந்த நாடு உருக்கு... Read more