ஜெர்மனியில் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு

ஜெர்மனிய நாட்டில் தற்பொழுது மருந்து பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக அறிக்கை ஒன்று வெளியாகி இருக்கின்றது. ஜெர்மனியில் மருந்தகங்களுக்கு பொறுப்பான அமைப்பானது மருந்துகளுக்கு தற்போது பாரிய தட்டுப்பாடு...

Read more

ஜெர்மனியில் அறிமுகமாகும் புதிய சட்டம்

ஜெர்மனி நாட்டில் ஊடகங்களில் விளம்பரங்கள் வெளியிடுவது தொடர்பாக புதிய சட்ட நகல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியின் விவசாய துறை அமைச்சர் இந்த புதிய சட்ட...

Read more

ஜெர்மனி மக்களுக்கு பொலிசார் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

ஜெர்மனி மக்களுக்கு பொலிஸார் முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளனர். ஜெர்மனியில் பொலிஸாரால் தேடப்படும் கும்பலை கண்டுபிடிப்பதற்கு உதவுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் பணம் வழங்கும் இயந்திரம்...

Read more

ஜெர்மனியில் உள்ள அகதிகள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி

ஜெர்மனியில் அகதி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்களை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி நாட்டின் அகதிகள் தொடர்பான விடயம் ஐக்கிய நாடு சபையில் பேசப்பட்டுள்ளது. புருஸிலில் நடைபெற்ற ஐரோப்பிய...

Read more

ஜெர்மனியில் இரு சிறுமிகள் மேற்கொண்டுள்ள கொடூர செயல்!

ஜெர்மனியில் உள்ள Rastatt (D) ரயில் நிலையத்தில், இரண்டு 13 வயது சிறுமிகள் 14 வயது சிறுமியை கொடூரமாக தாக்கி பலத்த காயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

Read more

ஜெர்மனி மக்களுக்கான விசேட அறிவித்தல்!

ஜெர்மனியில் மிதமாக வெப்பத்துடன் குளிர்கால வானிலை, காணப்படுவதனால் ஹேசல் மகரந்த பருவம் ஆரம்பமாகிவிட்டது என்று லீப்ஜிக் பல்கலைக்கழக மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். குளிர்காலத்தின் மத்தியில் இருந்தபோதிலும், மகரந்த...

Read more

ஜெர்மனியில் உள்ள தமிழ் இளைஞனால் ஏமாற்றப்படும் இலங்கை பெண்கள்

ஜெர்மனி நாட்டில் தமிழ் இளைஞன் ஒருவரால் இலங்கையில் வாழும் பெண்கள் பாதிக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. 28 வயதுடைய தமிழ் இளைஞனால் பெண்கள் பலர் ஏமாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில்...

Read more

ஜேர்மன் பொலிஸார் நிகழ்த்திய சாதனை!

2019 பெர்லின் அருங்காட்சியகத்தில் கொள்ளையடிக்கப்பட்ட மில்லியன் கணக்கான யூரோக்கள் மதிப்புள்ள 31 நகைகளை ஜேர்மன் அதிகாரிகள் மீட்டனர். ஜேர்மன் தலைநகர் பெர்லின் அருங்காட்சியகத்தில் 2019ம் ஆண்டு கொள்ளையடிக்கப்பட்டதில்...

Read more

ஜெர்மனியில் வாழும் வெளிநாட்டவர் தொடர்பில் பொலிசார் விடுத்துள்ள கோரிக்கை!

ஜெர்மனியில் வெளிநாட்டினரை சந்தேகப்பட வேண்டாம் என பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். தெற்கு ஜேர்மனியில் பாடசாலைக்கு நடந்த கொலை சம்பவத்திற்கு பின்னணியில் உள்ள புலம்பெயர்ந்த நபர் இருப்பதனால் ஒட்டுமொத்த...

Read more

ஜேர்மனி மக்களுக்கு கிடைத்துள்ள மகிழ்ச்சியான செய்தி!

ஜெர்மனியின் டொய்ச பான் (Deutsche Bahn) ரயில் சேவை ஒரு வார கால விலை குறைந்த ரயில் டிக்கட் விற்பனையைத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு வழியிலும் 20 யூரோக்களுக்கும்...

Read more
Page 4 of 10 1 3 4 5 10

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News