ஜெர்மனி மக்களுக்கான விசேட அறிவித்தல்!

ஜெர்மனியில் மிதமாக வெப்பத்துடன் குளிர்கால வானிலை, காணப்படுவதனால் ஹேசல் மகரந்த பருவம் ஆரம்பமாகிவிட்டது என்று லீப்ஜிக் பல்கலைக்கழக மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். குளிர்காலத்தின் மத்தியில் இருந்தபோதிலும், மகரந்த...

Read more

ஜெர்மனியில் உள்ள தமிழ் இளைஞனால் ஏமாற்றப்படும் இலங்கை பெண்கள்

ஜெர்மனி நாட்டில் தமிழ் இளைஞன் ஒருவரால் இலங்கையில் வாழும் பெண்கள் பாதிக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. 28 வயதுடைய தமிழ் இளைஞனால் பெண்கள் பலர் ஏமாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில்...

Read more

ஜேர்மன் பொலிஸார் நிகழ்த்திய சாதனை!

2019 பெர்லின் அருங்காட்சியகத்தில் கொள்ளையடிக்கப்பட்ட மில்லியன் கணக்கான யூரோக்கள் மதிப்புள்ள 31 நகைகளை ஜேர்மன் அதிகாரிகள் மீட்டனர். ஜேர்மன் தலைநகர் பெர்லின் அருங்காட்சியகத்தில் 2019ம் ஆண்டு கொள்ளையடிக்கப்பட்டதில்...

Read more

ஜெர்மனியில் வாழும் வெளிநாட்டவர் தொடர்பில் பொலிசார் விடுத்துள்ள கோரிக்கை!

ஜெர்மனியில் வெளிநாட்டினரை சந்தேகப்பட வேண்டாம் என பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். தெற்கு ஜேர்மனியில் பாடசாலைக்கு நடந்த கொலை சம்பவத்திற்கு பின்னணியில் உள்ள புலம்பெயர்ந்த நபர் இருப்பதனால் ஒட்டுமொத்த...

Read more

ஜேர்மனி மக்களுக்கு கிடைத்துள்ள மகிழ்ச்சியான செய்தி!

ஜெர்மனியின் டொய்ச பான் (Deutsche Bahn) ரயில் சேவை ஒரு வார கால விலை குறைந்த ரயில் டிக்கட் விற்பனையைத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு வழியிலும் 20 யூரோக்களுக்கும்...

Read more

விமானத்தில் இருந்து வீழ்ந்த சடலத்தால் பரபரப்பு!

ஜேர்மன் விமானத்தில் விமானத்தின் முன்பக்கத்தில் அடிபாகத்தில் இருக்கும் பெட்டியை திறக்கும்போது சடலம் கீழே விழுந்துள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் தெஹ்ரான் நகரத்தில் இருந்து ஜேர்மனியின் பிராங்ஃபர்ட்...

Read more

ஜேர்மனியில் நகரங்களை விட்டு கிராமங்களிற்கு செல்லும் மக்கள்

ஜெர்மனியில் பிரபல நகரங்களை விட்டு புறநகர் மற்றும் சுற்றியுள்ள கிராமப்புறங்களை நோக்கி மக்கள் பயணிக்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மலிவு விலையில் வீடுகள் பற்றாக்குறையை எதிர்கொள்வதாலும், இனி அலுவலகத்தில்...

Read more

குளிரூட்டப்பட்ட லொறியில் பதுங்கியிருந்து ஜேர்மனி சென்ற புலம்பெயர்ந்தோர்! பொலிஸ் காவலில்

ஜேர்மன் மற்றும் போலந்து எல்லையில் குளிரூட்டப்பட்ட லொறியில் 18 புலம்பெயர்ந்தோரை ஜேர்மன் ஃபெடரல் பொலிஸ் கண்டுபிடித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 14) குளிரூட்டப்பட்ட லொறியின் பின்புறத்தில் 18...

Read more

ஜேர்மனியில் அகதிகளை தங்க வைப்பதில் சிக்கல்!

ஜெர்மனியில் விலைவாசி உயர்வினால் அகதிகளாக வருபவர்களைத் தங்க வைக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் கடந்த பெப்ரவரி மாதம் முதல் தொடர்ச்சியாகப் போர் இடம்பெற்று வருகின்றது....

Read more

ஜெர்மனி அரசு மேற்கொண்டுள்ள புதிய திட்டம்!

ஜெர்மனியில் எரிபொருள் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு வரிச்சலுகை உள்ளிட்ட மானியங்கள் வழங்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. ரஷ்யா - உக்ரைன் போர் எதிரொலியாக சர்வதேச அளவில்...

Read more
Page 4 of 10 1 3 4 5 10

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News