உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
காயங்களை கட்டி வைக்கலாமா?
April 6, 2025
போதை மாத்திரைகளுடன் கைதான இளைஞர்!
April 6, 2025
ஆஸ்திரேலியாவில் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் இரண்டு மருந்துகளின் கலவையைப் பயன்படுத்தி கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் கட்ட சோதனை...
Read moreஅவுஸ்திரேலியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 7வது நபர் மரணமடைந்துள்ளார். அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த 81 வயது மூதாட்டியே இவ்வாறு மரணமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கொரோனா...
Read moreஅவுஸ்திரேலியாவில் 2 வயது சிறுமிக்கு உதட்டில் முத்தம் கொடுத்ததாக கைது செய்யப்பட்ட இந்தியருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. 28 வயதான இந்திய நாட்டைச் சேர்ந்தவர், உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை...
Read moreஅவுஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயின் புகை வளிமண்டலத்தின் மேல் அடுக்கு சுற்று போல இருக்கும் என நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. டிசம்பர் மாதம் பிற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்...
Read moreஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் இதுவரை 48 கோடிக்கும் அதிகமான வன விலங்குகள் கருகி உயிரிழந்துள்ளன. 20க்கும் மேற்பட்ட மனிதர்கள் உயிரிழந்துள்ளனர். பல லட்சம் ஏக்கர் பரப்பளவு உள்ள...
Read moreஅவுஸ்திரேலியா காட்டுத்தீயை அணைக்க கனடா நாட்டில் இருந்து 95 தீயணப்பு வீரர்களை அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவுஸ்திரேலியா காட்டுத்தீயில் 26 பேர் பலியாகியுள்ளனர். மேலும் மில்லியன் கணக்கான...
Read moreஅவுஸ்திரேலியாவில் பற்றி எரியும் காட்டுத்தீயினால் கோடிக்கனக்கான மிருகங்கள் பரிதாபமாக உயிரிழந்த காட்சி நெஞ்சை பதற வைத்துள்ளது. ஆஸ்திரேலிய நாட்டின் கிழக்கு கிப்ஸ்லேண்ட், நியூசவுத் வேவ்ஸ் ஆகிய பகுதிகளிலும்...
Read moreஅவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் தந்தை ஒருவர் புதிதாக திருமணமான தமது மகளையும் மருமகனையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கொல்லப்பட்ட 25 வயது புதுமணப்பெண்...
Read moreஅவுஸ்ரேலியாவில் ஏற்பட்ட கட்டுத்தீயினால் இந்த வாரத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் நூறுக்கணக்கான வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை முதல் நியூ சவுத் வேல்ஸ்...
Read more