யாழில் தங்கம் விலையில் திடீர் மாற்றம்!

யாழ்ப்பாணத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பவுணுக்கு 950 ரூபாய் உயர்வடைந்து 84 ஆயிரத்து 350 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இலங்கை வரலாற்றின் ஆபரணத்தங்கத்தின் அதிஉச்ச விலை...

Read more

மிஸ் கோல் காதலால் வந்தது வினை: யாழ் யுவதி கடத்தப்பட்டு மூவரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்!

தவறிய அழைப்பொன்றினால் (மிஸ் கோல்) யாழில் யுவதியொருவர் கூட்டு பாலியல் வல்லுறவிற்குள்ளாகியுள்ளார். அவரை 3 இளைஞர்கள் கூட்டு வல்லுறவிற்குள்ளாக்கியதாக பொலிசாரிடம் முறையிட்டுள்ளார். அண்மையில், யாழ்ப்பாணம் சுன்னாகத்திலிருந்து கொடிகாமத்திற்கு...

Read more

சாவகச்சேரி பகுதியில் அரங்கேறிய கொடூரம்… யுவதியை வழிமறித்து ரெளடிகள் வாள்வெட்டு தாக்குதல்!

சாவகச்சேரி பகுதியில் மாணவியொருவருக்கும், அவரது சகோதரனுக்கும் ரௌடிகள் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். நுணாவில் பகுதியில் இன்று (11) இந்த சம்பவம் நடந்தது. 16 வயதான மாணவியொருவரின் வீட்டுக்கு...

Read more

யாழில் வேடமணிந்து போதைப்பொருள் கடத்திய யுவதி கைது!

யாழ்ப்பாணத்தில் மருத்துவமனை ஊழியர் போல, மோட்டார் சைக்கிளில் ஹெரோயின் போதைப் பொருளை கடத்திய யுவதி கைது செய்யப்பட்டிருக்கின்றார். 50 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர்...

Read more

யாழில் 8 இந்தியர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் விசா முடிவடைந்த நிலையில், தங்கியிருந்த இந்திய பிரஜைகள் 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறிகட்டுவான் பகுதியில் வைத்து, கடற்படையினரால் நேற்றையதினம் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இந்திய...

Read more

யாழ். நாக விகாரை மீது தாக்குதல் ! பொலிஸார் குவிப்பு

யாழ்ப்பாணம் நாக விகாரை மீது மர்ம நபர்கள் இன்று அதிகாலை தாக்குதல் நடாத்தியுள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து நாக விகாரையை சூழவுள்ள பகுதிகளில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு...

Read more

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பிரதேசத்தில் கடற்படையினர் மீது தாக்குதல்!!!

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட அனலைதீவில் மதுபோதைக் கும்பல் ஒன்று நடத்திய தாக்குதலில் கடற்படை அதிகாரி ஒருவர் உட்பட்ட கடற்படையினர் இருவர் காயம் அடைந்துள்ளனர்....

Read more

யாழ்ப்பாணத்தில் 53 பேருக்கு கொரோனா பரிசோதனை! வெளியான முடிவுகள்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடங்களில் நேற்றுத் 53 பேருக்கு கொரோனாத் தொற்றுப் பரிசோதனைகள் நடாத்தப்பட்டுள்ளது. எனினும், அவர்களில் எவருக்கும் கொரோனாத் தொற்றுக்கள்...

Read more

யாழில் தங்கியிருந்த இந்திய புடவை வியாபாரி ஒருவருக்கு கொரோனா….

யாழ்.இணுவில் பகுதியில் தங்கியிருந்த இந்திய புடவை வியாபாரி ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. கடந்த மாதத்தின் இறுதி நாட்களில் யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற குறித்த வியாபாரி இம் மாதம்...

Read more

யாழில் திடீரென தனிமைப்படுத்தப்பட்ட மூன்று குடும்பங்கள்! வெளியான காரணம்

யாழ்ப்பாணம் - இணுவில், ஏழாலை பகுதியில் மூன்று குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் தங்கிவிட்டு இந்தியா சென்ற புடவை வியாபாரிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....

Read more
Page 293 of 320 1 292 293 294 320

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News