யாழ்.மருத்துவமனையில் ஆண் தாதியின் பல மில்லியன் மோசடி அம்பலம்!

யாழ்.போதனா வைத்தியசாலையில் நடைபெற்று வந்த நூதனமான மோசடி ஒன்று புலனாய்வு ஊடகத்துறையினரால் மடக்கி பிடிக்கபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. யாழ்.போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் முருகமூர்த்தி என்பவர் பல மில்லியன்...

Read more

கனடாவில் இருந்து வந்த தமிழர்கள்…. யாழில் கைது!!!

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இரண்டு கனடா பிரஜைகள் நேற்று முன் தினம் இரவு யாழ்ப்பாணம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இலங்கையிலிருந்து கனடாவில்...

Read more

காலையில் டக்ளஸுக்கு எதிராக போராட்டம்..! மாலையில் அவருடன் விருந்து…

காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களது சங்க ஒருங்கிணைப்பாளா் தாக்கப்பட்டதை கண்டித்து கடந்த சில நாட்களுக்கு முன்னா் டக்ளஸ் தேவானந்தா மீது கடுமையான குற்றச்சாட்டு க்களை முன்வைத்து போராட்டம் ஒன்று...

Read more

யாழ். அச்சுவேலியில் ரௌடிகள் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனி பகுதியில் உள்ள வீடொன்றை நேற்றிரவு இனந்தெரியாத சிலர் அடித்து சேதப்படுத்தியுள்ளனர். வீட்டிலேயே மூவர் மாத்திரம் வசித்து வந்த நிலையில் இரவு ஒன்பது முப்பது...

Read more

சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற வாகனங்கள் பொது மக்களால் மடக்கி பிடிப்பு

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை, பொற்பதி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தினை பிரதேச மக்கள் இன்று அதிகாலை தடுத்து நிறுத்தி கைப்பற்றியுள்ளனர். சட்டவிரோதமான...

Read more

யாழில் அண்மையில் திருமணம் முடித்த மருத்துவரின் மனைவி தற்கொலை! வெளிவந்த உண்மை!!

கடந்த சில தினங்களின் முன்னர் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் அண்மையில் மருத்துவர் ஒருவரை திருமணம் செய்த இளம் குடும்பப் பெண் தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகி இருந்தது....

Read more

யாழில் கடலுக்கு குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் பலி!!!

யாழ்.தொண்டமனாறு பகுதியில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தொண்டமனாறு பகுதியில் உள்ள கடல் நீரேரியில் இன்று பிற்பகல் தனது 5 நண்பர்களுடன் குளித்துக்...

Read more

சோற்றுப்பானை விழுந்து எரிகாயமடைந்த குழந்தை உயிரிழப்பு!

அடுப்பில் இருந்த சோற்றுப்பானை குழந்தை மீது வீழ்ந்ததில் 2 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. யாழ்ப்பாணம் மானியம் தோட்டத்தில் இந்த துயரச்சம்பவம் நடந்தது. யசிந்தன் கஜலக்சி...

Read more

யாழ் தீவக போக்குவரத்திற்கு இடையூறு!

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முயற்சியால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அனலைதீவு ,எழுவைதீவு மக்களுக்கு எழுதாரகை படகு கிடைக்கப்பெற்றது . ஆனால் அண்மையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்பு எழுவைதீவு துறைமுகத்தில்...

Read more

கூட்மைப்பு நிதானமாக செயற்பட வேண்டிய காலம் இது! கணேசலிங்கம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன் பாதத்தை நிதானமாகப் பதிக்க வேண்டிய காலம் இது என யாழ். பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறையின் தலைவர் கலாநிதி கணேசலிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கைத்...

Read more
Page 319 of 319 1 318 319

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News