வெட்டிக் கொலை செய்யப்பட்ட மாணவி தொடர்பில் வெளியான தகவல்கள்

யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரைப் பகுதியில் மருத்துவ பீட மாணவி ஒருவர் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருவளை பகுதியைச் சேர்ந்த எச்.டி.ஆர். காஞ்சனா...

Read more

மருத்துவபீட மாணவியொருவர் கொலை! கொலையாளி கைது!

யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரைப் பகுதியில் யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவியொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலைச் சம்பவம் இன்று நண்பகல் இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்...

Read more

யாழில் முஸ்லிம் குடியேற்றத்தை அனுமதியோம்!

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை நெடுங்குளம் பகுதியில் பொது மக்களின் காணிகளை அரசாங்கம் சுவீகரிப்கதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டதால், அளவீட்டுக்குச் சென்ற யாழ் நில அளவைத் திணைக்களத்தினர்...

Read more

யாழில் இடம்பெற்ற பதறவைக்கும் சம்பவம்!

தென்மராட்சி மட்டுவில், சந்திரபுரம் வடக்கில் இன்று ஒரு குடும்பமே நஞ்சருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதில் மாமியார் உயிரிழந்த நிலையில், இளம் தம்பதியான கணவன், மனைவி இருவரும்...

Read more

யாழில் விசேட அதிரடிப்படையினரால் கடை உரிமையாளர்கள் கைது

யாழ்ப்பாணம் நகரை அண்டிய பகுதியில் மீன்பிடி வலைகள் விற்பனை செய்யும் இரு கடைகளில் சட்டவிரோத தங்கூசி மீன்பிடி வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. யாழ்ப்பாண பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு...

Read more

தமிழ் அரசுக்கட்சி யாழ் மாவட்ட குழுவில் பெரும் பிரளயம்!

இலங்கை தமிழ் அரசு கட்சியின் யாழ் மாவட்ட தொகுதிக் கிளை கூட்டம் நேற்று இடம்பெற்றது. இதன்போது, கட்சியின் தனிமனித சாம்ராஜ்ஜியம் குறித்து பலத்த அதிருப்தி தெரிவிக்கப்பட, நேற்று...

Read more

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை சூழவுள்ள பகுதிகளில் இரவு வேளையில் திடீர் நடவடிக்கை

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சுற்று வளாக வடிகால்கள் உள்ளிட்ட சுற்றுப்புறங்களில் யாழ் மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட கழிவுகளை அகற்றும் நடவடிக்கை சுகாதாரத் தொழிலாளிகளால் நேற்று இரவு அகற்றப்பட்டன....

Read more

யாழ் தனியார் வைத்தியசாலையில் நடக்கும் பெரும் அநியாயம்!

யாழ்ப்ப்பாணம் தனியார் வைத்தியசாலை நிர்வாகம் தொடர்ந்தும் சில மருத்துவ அதிகாரிகளின் உதவியுடன் நோயாளர்களை முட்டாளாக்கும் செயற்பாட்டுகளில் ஈடுபட்டு வருகின்றது. அவர்களிடம் இருக்கும் தரம் கெட்ட எம்.ஆ.ஐ (MRI)...

Read more

தமிழ் மக்களின் பிரச்சனைகளை ஆராய யாழ்ப்பாணம் செல்லும் ஜனாதிபதி!

வடக்கு மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இம்மாதம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பின் போது இராஜாங்க...

Read more

பொலிஸாருக்கு வீடு வழங்கிய வா்த்தகருக்கு நேர்ந்த அவலம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு- குடத்தனை பகுதியில் மணல் கடத்தலை தடுக்கும் சிறப்பு பொலிஸ் பிாிவினருக்கு வீடு வழங்கியவர்மீது மிளகாய் துாள் வீசப்பட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. அத்துடன் அவரது,...

Read more
Page 378 of 380 1 377 378 379 380

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News