உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்
December 22, 2025
வவுனியாவில் வாள்வெட்டு! இளைஞர் ஒருவர் பலி
December 22, 2025
மருதனார்மடம் பொதுச்சந்தை கொத்தணியின் தொடராக யாழ்ப்பாணத்தின் அனைத்துப் பொதுச் சந்தைகளின் வியாபாரிகளுக்கும் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் பருத்தித்துறை, நெல்லியடி, மந்திகை சந்தைகளின் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளும் வெளியாகியுள்ளன....
Read moreயாழ்ப்பாணத்தின் ஒரு கிராமத்தில் மட்டும் 7 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மருதனார்மடம் சந்தைக் கொத்தணியுடன் தொடர்புடையவர்களே இவர்கள். ஏழாலை வடக்கு J/205 கிராம அலுவலர் பிரிவில்...
Read moreயாழ்ப்பாணத்தில் நேற்று அடையாளங் காணப்பட்ட கொரோனா நோயாளிகளில் ஒருவர் 19 வயதுடைய பாடசாலை மாணவன்ாவார். இணுவில் பகுதியை சேர்ந்த இந்த மாணவன் பாடசாலைகள் இயங்கியது வரையில் தினமும்...
Read moreநெல்லியடி பகுதியில் 40 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில்,...
Read moreகொரோனா தொற்று பரம்பல் அதிகரித்து வரும் நிலையில், யாழில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் மற்றும் நாடியில் முகக்கவசத்தை அணிந்து நடமாடிய 9 பேருக்கு சாவகச்சேரி நீதிமன்றில்...
Read moreஇன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 355 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டன. சோதனைக்கு உட்பட்டவர்கள் அனைவருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே சமயம்...
Read moreயாழ்.நல்லுார் பொது சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையின் கீழ் பணியாற்றும் குடும்பநல மருத்தவ மாதுவின் கணவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த குடும்பநல...
Read moreயாழ்ப்பாணம் உரும்பிராய் சந்தை, முன்னெச்சரிக்கை நோக்கில் பொதுசுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கோரிக்கைக்கு அமைய, தற்காலிகமாக உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடப்பட்டுள்ளது. இத்தகவலை வலிகாமம் கிழக்குப்...
Read moreவலிகாமம் கல்வி வலயத்துக்கு உட்பட்ட தெல்லிப்பழை கல்விக் கோட்டத்திற்குள் உள்ளடங்கும் பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார்...
Read moreமருதனார்மடம் சந்தை வியாபாரிகளிற்கு இன்று பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று சந்தை வியாபாரியொருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்று 350 பேரிற்குபிசிஆர்...
Read more