யாழ் வடமராட்சி பகுதியில் வாள்வெட்டு தாக்குதல்: பொலிஸார் தீவிர விசாரணை

யாழ் வடமராட்சி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் மூவர் ப்டுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த தாக்குதல் சம்பவம் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, குடத்தனை கிழக்கு குலான் பகுதியில் இன்று...

Read more

யாழில் அதிசயம்- என்ன தெரியுமா?

யாழ்ப்பாணம் - இளவாலை பகுதியில் ஒரு வாழை மரத்தில் இரண்டு குலைகள் வந்துள்ளன. அரிதாக இடம்பெறும் இந்த அதிசயத்தைப் பார்க்க அப்பகுதியில் மக்கள் படையெடுத்துள்ளனர். தேவேளை, இளவாலையைச்...

Read more

யாழில் இரவு நேரத்தில் மயானத்தில் ஒன்று கூடும் இளைஞர்கள்! வெளியான காரணம்

வழுக்கையாறு மயானப்பகுதிகளில் மாலை நேரத்திலும் இரவு நேரத்திலும் மது அருந்தும் இளைஞர்கள் ஒன்று கூடுவதாகவும் இதனால் அப் பகுதியில் மோதல்கள் இடம்பெறுவதாகவும் நவாலி மேற்கு மக்கள் கவலை...

Read more

யாழ்ப்பாணத்தில் மூன்று பிள்ளைகளின் தாய் பரிதாப மரணம்

வடமராட்சி கரணவாய் செல்வா புரத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய் சத்திரசிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வினோதன் பரமேஸ்வரி தங்கா (40) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த...

Read more

கொடிகாமம் மிருசுவில் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றின் மீது தாக்குதல்

யாழ்.கொடிகாமம் மிருசுவில் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் மீது இனந்தெரியாத வாள்வெட்டுக் குழு ஒன்றினால் நேற்று முன்தினம் இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதல் சம்பவத்தில் குறித்த...

Read more

யாழில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்!

யாழ்ப்பாணம் - தென்மராட்சி, மீசாலை, புத்தூர்சந்தி பூதவராயர் ஆலய பகுதியில் இனந்தெரியாத நபர்கள் க மேற்கொண்ட வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் நேற்று...

Read more

இளம் யுவதி எடுத்த விபரீத முடிவால் சோகத்தில் குடும்பம்!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, கிராம்புவில் பகுதியில் குடும்பப் பிரச்சினை காரணமாக இள குடும்பப் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளமை பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஆனந்தன்...

Read more

யாழில் தங்கம் விலையில் திடீர் மாற்றம்!

யாழ்ப்பாணத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பவுணுக்கு 950 ரூபாய் உயர்வடைந்து 84 ஆயிரத்து 350 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இலங்கை வரலாற்றின் ஆபரணத்தங்கத்தின் அதிஉச்ச விலை...

Read more

மிஸ் கோல் காதலால் வந்தது வினை: யாழ் யுவதி கடத்தப்பட்டு மூவரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்!

தவறிய அழைப்பொன்றினால் (மிஸ் கோல்) யாழில் யுவதியொருவர் கூட்டு பாலியல் வல்லுறவிற்குள்ளாகியுள்ளார். அவரை 3 இளைஞர்கள் கூட்டு வல்லுறவிற்குள்ளாக்கியதாக பொலிசாரிடம் முறையிட்டுள்ளார். அண்மையில், யாழ்ப்பாணம் சுன்னாகத்திலிருந்து கொடிகாமத்திற்கு...

Read more

சாவகச்சேரி பகுதியில் அரங்கேறிய கொடூரம்… யுவதியை வழிமறித்து ரெளடிகள் வாள்வெட்டு தாக்குதல்!

சாவகச்சேரி பகுதியில் மாணவியொருவருக்கும், அவரது சகோதரனுக்கும் ரௌடிகள் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். நுணாவில் பகுதியில் இன்று (11) இந்த சம்பவம் நடந்தது. 16 வயதான மாணவியொருவரின் வீட்டுக்கு...

Read more
Page 403 of 430 1 402 403 404 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News