யாழ்.அராலித்துறையில் பாரிய இறால் பண்ணைகள் அமைக்க அனுமதி!

யாழ்.அராலித்துறையில் 3 இறால் பண்ணைகளை அமைப்பதற்கு பெரும் செல்வந்தா்களுக்கு காணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந் நிலையில், இதன்காரணமாக அப்பகுதி மீனவா்கள் பெரும் பாதிப்பை எதிா்கொள்ளும் ஆபத்துள்ளதாக மக்கள்...

Read more

அரச ஊழியா் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் கடந்த 4 நாட்களாக காணாமல்போயிருந்த தேசிய வீடமைப்பு அதிகாரசபை உழியா் ஒருவா் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடா்பாக மேலும் தொிவருகையில், குறித்த...

Read more

வித்தியா படுகொலை வழக்கில் நிசாந்த சில்வா மீது குற்றச்சாட்டு!!

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபரொருவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளை காணவில்லை எனவும் அதனை குற்ற புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பொலிஸ்...

Read more

யாழில் புடவைக்கடைக்குள் கஞ்சா வியாபாரம்…

யாழ்.பருத்துறை- மந்திகை பகுதியில் உள்ள புடவை விற்பனை நிலையத்திற்குள் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டுபிடித்த பொலிஸாா், விற்பனை நிலையத்தின் உாிமையாளரான முஸ்லிம் வா்த்தகரை...

Read more

யாழில் ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலை!

யாழ். மாவட்டத்தில் குடித்தொகை வளர்ச்சி வீதம் மிகவும் குறைந்து கொண்டு செல்கிறது. நாங்கள் கல்வி கற்கும் காலகட்டத்தில் 800, ஆயிரமாகவிருந்த பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை தற்போது 20,...

Read more

யாழில் நடந்த துயரச் சம்பவம்

யாழ்ப்பாணத்தில் மின்சாரம் தாக்கிய நிலையில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஸ்ரான்லி வீதியிலுள்ள விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த வேளையில் நேற்று இந்த அனர்த்தம்...

Read more

35 தங்க கட்டிகளுடன் 3 போ் தமிழகம்- இராமேஸ்வரத்தில் கைது..! யாழ்ப்பாணத்தை சோ்ந்தவா்களா? 2 நாட்களில் 21 கிலோ தங்கம் மீட்பாம்.

இலங்கையின் வடபகுதியிலிருந்து தமிழகத்திற்கு கடல்வழியாக சுமாா் 2 கோடி பெறுமதியான தங்க கட்டிகளை கடத்தி சென்ற இலங்கையை சோ்ந்த 3 போ் மற்றும் தமிழகத்தை சோ்ந்த 4...

Read more

சாவகச்சேரியில் பலரையும் கவர்ந்த ஓவியங்கள்

யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் இளைஞர்களால் வரையப்பட்ட ஓவியங்கள் பலரது வனத்தையும் ஈர்த்துள்ளன. சாவகச்சேரி மண்ணின் சிறப்புகள், தமிழர் வரலாறுகள், அப்புதுல்கலாமின் படம், விழிப்புணர்வு படங்கள் என்பன சாவகச்சேரி...

Read more

சுமார் 100 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் யாழில் மீட்பு!

சுமார் 100 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் யாழ்ப்பாண, மாதகல் கடல் பிரதேசத்தில் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. கடத்திச் செல்லப்பட்ட நிலையிலேயே இந்த தங்கம் மீட்கப்பட்டதாக கடற்படையினர்...

Read more

காதலர் தினத்தை முன்னிட்டு யாழில் நடக்கும் மோசமான செயற்பாடுகள்!

யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலைக்கு அருகில் காதலர் தினத்தை முன்னிட்டு திறக்கப்பட்டுள்ள கடைத்தொகுதிகளுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். யாழ்ப்பாண மாநகர சபைக்கு எதிராக மக்கள் தங்கள் எதிர்ப்பை...

Read more
Page 424 of 430 1 423 424 425 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News