உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
100 ஸ்டார்லிங்க் அலகுகளை இலங்கைக்கு வழங்கிய எலான் மஸ்க்
December 14, 2025
அரச வரி வருமானத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்
December 14, 2025
கடந்த 24 நாட்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் கடத்தப்பட்ட நபரொருவர் சித்திரவதைக்குள்ளான நிலையில் இன்று (26) பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார். குறித்த நபர் கடந்த 2ஆம் திகதி கும்பலொன்றினால்...
Read moreகிளிநொச்சி தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் கருச்சிதைவுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் பொலிஸாரினால் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றிலேயே...
Read moreகிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் காதல் விவகாரத்தினால் இளைஞன் ஒருவரின் கை வெட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. காதல் பிணக்கு காரணமாக ஏற்பட்ட முரண்பாடு...
Read moreபொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இன்று நாடாளாவிய ரீதியில் உணவு உள்ளிட்ட பல்வேறு தன்சல்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் கிளிநொச்சில் சந்திர பூங்காவிற்கு அருகில் பொசன் போயாவை முன்னிட்டு...
Read moreகிளிநொச்சி தருமபுரம் பிரதேசத்தில் சடலம் ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெத்தலி ஆற்றுப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று...
Read moreமுல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் தனது மகளை தவறான முறையில் கையடக்க தொலைபேசியில் காணொளி எடுத்த குற்றச்சாட்டில் தாயார் ஒருவரை பொலிஸார்...
Read moreமுல்லைத்தீவில் (Mullaitivu) இந்த வாரத்தின் ஆரம்ப நாட்கள் தொடக்கம் திடீர் வீதிச் சோதனைகளில் பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் ஈடுபட்டு வருகின்றனர். வீதிப் போக்குவரத்துப் பொலிஸாருடன் இணைந்து...
Read moreமுல்லைத்தீவு (Mullaitivu) ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் அண்மையில் வெளியான க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகளில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை பெறுபேறுகள் மூலம் அறிந்துகொள்ள முடிகின்றது. எட்டு மாணவர்கள் தகவல்...
Read moreமுல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில், கரைவலைத் தொழிலில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் (02-06-2024) இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில்...
Read moreமுல்லைத்தீவுவில் 14 வயது பாடசாலை மாணவி ஒருவர் கர்ப்பம் தரித்த சந்தேகத்தில் கடை உரிமையாளர் ஒருவரை நேற்றையதினம்(28) முள்ளியவளை பொலீசார் கைதுசெய்துள்ளார்கள். இந்த சம்பவம் முள்ளியவளை பொலீஸ்...
Read more