கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விழாவோடை கிராமத்துக்கான பிரதான வீதி சேதமடைந்த நிலையில் தற்காலிகமாக புனரமைப்புச் செய்யப்பட்டுள்ள வீதியால் பயணிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு மாவட்ட...

Read more

முல்லைத்தீவில் குளங்கள் வான்பாய்கின்றன

முல்லைத்தீவு மாவட்டத்தில் கனத்த மழை காரணமாக 3 குளங்கள் அதன் வான் மட்டத்தை அடைந்து வான்பாய்ந்து வருகின்றது. தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக குளங்களின் நீர்மட்டங்கள் அதிகரித்துள்ளதனால்...

Read more

கிளிநொச்சியில் இடம் பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பலி!

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் நேற்று இரவு 11.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பரந்தன் ஏ9 வீதியில் நிறுத்தி...

Read more

கிளிநொச்சி மாவட்டத்தில் உயர்வடையும் குளங்களின் நீர்மட்டம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மைய நாட்களாகப் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இரணைமடு குளம் உள்ளிட்ட குளங்களின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது. இன்று (08) காலை கிடைக்கப் பெற்ற...

Read more

முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொண்ட ரிஷாட் பதியுதீன்

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு விஜயம் செய்த மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனை ஆரத்தழுவி, அங்குள்ள மக்கள் ஆறுதலாளித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் நீராவிப்பிட்டி மற்றும் முள்ளியவளை...

Read more

முல்லைத்தீவில் ஒரு தொகை கைக்குண்டுகள் மீட்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் போரின் போது கைவிடப்பட்ட ஒரு தொகுதி வெடிபொருட்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார்கட்டு காட்டுப்பகுதியில் இந்த வெடிபொருட்கள் நேற்று...

Read more

கிணற்றில் இருந்து பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்பு

முல்லைத்தீவு - தீர்த்தக்கரை பகுதியில் கிணற்றினை துப்பரவு செய்யும் போது அதிகளவான துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. இன்று மாலை தீர்த்தக்கரை பகுதியில் கிணறு ஒன்றினை துப்பரவு செய்யும்...

Read more

முல்லைத்தீவில் சிறுமி மீது ஆசிரியர் பாலியல் வன்புணர்வு!

முல்லைத்தீவு - உடுப்புக்குளம் பகுதியில் சிறுமி ஒருவர் மீது பாலியல் துஸ்பிரயோகத்திற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் வயோதிபர் ஒருவரை முல்லைத்தீவு பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் - நெல்லியடியினை...

Read more

கிலாலியில் கசிப்பு உற்பத்தி நிலையம் அழிப்பு!

கிளிநொச்சி - கிலாலி பகுதியில் மிக நீண்ட காலமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையமொன்று அழிக்கப்பட்டுள்ளது. குறித்த கசிப்பு உற்பத்தி நிலையமானது நேற்று முன்தினம் சாவகச்சேரி...

Read more

முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு இலங்கை மின்சார சபை மின்தடை தொடர்பாக விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

நாளை (26-09-2021) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை புனரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் சில இடங்களில் மின் தடைப்படும்...

Read more
Page 37 of 43 1 36 37 38 43

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News