வாள்கள் மற்றும் கைக்குண்டுகளுடன் 4 பேர் கைது

திருகோணமலை மற்றும் கந்தளாயில் அலைபேசி கடையுடைப்பு சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் நால்வர் கைக்குண்டு மற்றும் வாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கந்தளாய் குற்ற விசாரணை பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

Read more

திருகோணமலையில் வானுடன் லொறியொன்று மோதி விபத்து: 5 பேர் படுகாயம்!

திருகோணமலை - சேருவில, கண்டி வீதியில் வானுடன் லொறியொன்று மோதி ஏற்பட்ட விபத்தில் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக வான்எல...

Read more

வீதியை மறித்து பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்….. திருக்கோணமலை….

திருக்கோணமலை கல்வி வலயத்திற்குட்பட்ட வில்கம் முல் வித்தியாலயத்திற்கு ஆசிரியர்களை நியமித்து தருமாறு கோரி பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டம் திருகோணமலை - வவுனியா பிரதான வீதி...

Read more

தம்பலகமம் பாலபொட்டார் பாலத்திற்கு அருகாமையில் நிறுத்தி வாகனத்தில் கருகி சாரதி பரிதாப மரணம்

திருகோணமலை கண்டி பிரதான வீதி, தம்பலகமம் பாலபொட்டார் பாலத்திற்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் தீப்பற்றி எரிந்ததில் வாகன சாரதி...

Read more

இரண்டு குழுக்களுக்கு இடையில் மோதல்! 3 பேர் கைது!

திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடைப்பட்ட இடம்பெற்ற மோதல் சம்பவம் குறித்து மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேருநுவர, சோமபுர பகுதியைச் சேர்ந்த 24,28...

Read more

திருகோணமலையில் பாலியல் விடுதியொன்று முற்றுகை… அழகிகள் மூவர் கைது!

திருகோணமலை நீதிமன்ற வீதியில் இயங்கி வந்த சட்டவிரோத பாலியல் விடுதியொன்றினை நேற்று திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் சுற்றிவளைத்துள்ளனர். பிராந்தியப் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த...

Read more

திருகோணமலையில் தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை!

திருகோணமலை - கந்தளாய் பகுதியில் தன்னுடைய 11 வயது பிள்ளையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தந்தையை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு கந்தளாய்...

Read more

பணம் கொடுக்க மறுத்த தாய்!…… சிறுவன் எடுத்த விபரீத முடிவு

திருகோணமலை - கந்தளாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தாய் பணம் கொடுக்க மறுத்ததால் 17 வயது சிறுவன் விபரீத முடிவினை எடுத்துள்ளார். குறித்த சிறுவன் நேற்றிரவு...

Read more

ஹெரோயினுடன் ஒருவர் கைது

திருகோணமலை, கிண்ணியா பகுதியில் வீடொன்றில் ஹெரோயின் வைத்திருந்த ஒருவர் நேற்று கிண்ணியா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிண்ணியா ரகுமானிய்யா நகரைச் சேர்ந்த 38 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே...

Read more

மாணவி முஸாதிக்காவின் சுய கெளரவத்தில் விளையாட வேண்டாம்!

இம்முறை வெளியான க பொ த உ த பரீட்சையில் திருகோணமலை மாவட்ட ரீதியாக முதல் இடத்தை பிடித்த மாணவி முஸாதிக்காவின் தந்தையின் அன்பான வேண்டுகோள் ஒன்றினை...

Read more
Page 27 of 28 1 26 27 28

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News