திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்கபட்ட கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

உகலமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸானது இலங்கையிலும் தற்பொழுது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அரசாங்கம் மக்களை பாதுகாக்கும் நோக்கில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அந்தவகையில் பேருந்துகளிலும்...

Read more

திருகோணமலையில் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா என சந்தேகம்

திருகோணமலை மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்டார் நாட்டில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த மூதூர்-தக்வா...

Read more

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில்…. சிவில் பாதுகாப்பு படை வீரர் கைது

திருகோணமலை- கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 92ம் கட்டை பகுதியில் 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் சிவில் பாதுகாப்பு படை வீரர் ஒருவரை...

Read more

கந்தளாயில் மூன்று வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்!

திருகோணமலை - கந்தளாய் பிரதேசத்தில் சிறுவன் ஒருவன் போத்தல் மூடி தொண்டைக்குள் சிக்கியதில் ஆபத்தான நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கந்தளாய், பேராறு பகுதியைச் சேர்ந்த...

Read more

அறுவடை செய்யும் இயந்திரம் குடை சாய்ந்து விழுந்து விபத்து!

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேசத்தில் வேளாண்மை அறுவடை செய்யும் இயந்திரமொன்று குடை சாய்ந்து விழுந்ததில் இயந்திரத்தின் சாரதி பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

Read more

வாள்கள் மற்றும் கைக்குண்டுகளுடன் 4 பேர் கைது

திருகோணமலை மற்றும் கந்தளாயில் அலைபேசி கடையுடைப்பு சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் நால்வர் கைக்குண்டு மற்றும் வாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கந்தளாய் குற்ற விசாரணை பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

Read more

திருகோணமலையில் வானுடன் லொறியொன்று மோதி விபத்து: 5 பேர் படுகாயம்!

திருகோணமலை - சேருவில, கண்டி வீதியில் வானுடன் லொறியொன்று மோதி ஏற்பட்ட விபத்தில் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக வான்எல...

Read more

வீதியை மறித்து பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்….. திருக்கோணமலை….

திருக்கோணமலை கல்வி வலயத்திற்குட்பட்ட வில்கம் முல் வித்தியாலயத்திற்கு ஆசிரியர்களை நியமித்து தருமாறு கோரி பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டம் திருகோணமலை - வவுனியா பிரதான வீதி...

Read more

தம்பலகமம் பாலபொட்டார் பாலத்திற்கு அருகாமையில் நிறுத்தி வாகனத்தில் கருகி சாரதி பரிதாப மரணம்

திருகோணமலை கண்டி பிரதான வீதி, தம்பலகமம் பாலபொட்டார் பாலத்திற்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் தீப்பற்றி எரிந்ததில் வாகன சாரதி...

Read more

இரண்டு குழுக்களுக்கு இடையில் மோதல்! 3 பேர் கைது!

திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடைப்பட்ட இடம்பெற்ற மோதல் சம்பவம் குறித்து மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேருநுவர, சோமபுர பகுதியைச் சேர்ந்த 24,28...

Read more
Page 29 of 30 1 28 29 30

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News