புணாணை பகுதியில் புகையிரத கடவையில் அமர்ந்து தொலைபேசியில் பாட்டு கேட்ட இளைஞனுக்கு எமனாக வந்த மீனகயா!

மட்டக்களப்பு - வாழைச்சேனை, புணாணை பகுதியில் வைத்து மீனகயா என்ற புகையிரதத்தில் மோதுண்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதக தெரிவிக்கப்படுகின்றது. வயல்...

Read more

கணவனின் மரண செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த மனைவி… இறுதியில் நடந்த துயரம்!

கணவன் இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த மனைவியும் இறந்துள்ள சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் கொல்லங்கலட்டி தெல்லிப்பளை பகுதியைச் சேர்ந்த அய்யாதுரை சரஸ்வதி வயது...

Read more

கல்முனை பகுதி பிரபல முஸ்லிம் பெண்கள் பாடசாலையில் நடந்த மிகத் துயரமான சம்பவம்!

"அநாதைகள்" வரிசையாக நில்லுங்கள்! அல் மனாரில் நடந்த கேவலம் !! "அநாதைகள்" வரிசையாக நில்லுங்கள்! அல் மனாரில் நடந்த கேவலம் !! ஒரு வகுப்பில் மட்டும் 20...

Read more

மட்டக்களப்பில் பொலிசார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையில் 15 பேர் கைது..!!

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்ட விசேட வீதி சோதனை நடவடிக்கையில் நீதிமன்ற பிடிவிறாந்து மற்றும் கஞ்சா, சந்தேகத்தில் நள்ளிரவில் வீதியில் நடமாடியவர்கள் உட்பட 15 பேரை கைது...

Read more

மட்டக்களப்பில் இடம் பெற்ற கோர விபத்து… 3பேர் படுகாயம்…..

மட்டக்களப்பு- கல்லடி பிரதான வீதி சிவானந்தா மைதானத்திற்கு முன்னால் இன்று(19) மாலை ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் படுகாயமடைந்துள்ளனர். மட்டக்களப்பு நோக்கி மகள், மனைவியுடன்...

Read more

கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பில் களமிறங்கும்…. பெண் பிரபலம்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆசன பங்கீடு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் 8 வேட்பாளர்களுள் பெண்...

Read more

ஆலயமொன்றில் கொள்ளையிட முற்பட்ட இளைஞர்… கைது!!

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊறணி பகுதியில் ஆலய உண்டியல் ஒன்றினை உடைத்து கொள்ளையிட முற்பட்ட இளைஞர் ஒருவர் பொதுமக்களினால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இவ்வாறு கைது...

Read more

மட்டக்களப்பில் அதிகாலை வேளையில் இடம்பெற்ற பாரிய திருட்டு சம்பவம்!

மட்டக்களப்பு - ஏறாவூர் நகர மத்தி கடைத்தெருவிலுள்ள கைப்பேசிகள், தொலைத் தொடர்பு இயந்திர சாதனங்ளை விற்பனை செய்யும் கடையொன்று உடைக்கப்பட்டு இன்று வியாழக்கிழமை அதிகாலை வேளையில் திருடப்பட்டுள்ளதாக...

Read more

யானை தாக்குதலில் விவசாயி பலி!!

மட்டக்களப்பு, புலிபாய்ந்தகல் மீயான்குளம் பகுதியில் யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று இரவு இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனன்ஜய...

Read more

நீராட சென்ற இளைஞர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு - கறுவேப்பங்கேணியை சேர்ந்த இளைஞர் ஒருவர் உன்னிச்சைகுளத்தில் நீராட சென்ற நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இன்று மாலை இளைஞர்களுடன் நீராட சென்றவர் ஆழமான பகுதியில்...

Read more
Page 44 of 45 1 43 44 45

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News