உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
100 ஸ்டார்லிங்க் அலகுகளை இலங்கைக்கு வழங்கிய எலான் மஸ்க்
December 14, 2025
அரச வரி வருமானத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்
December 14, 2025
மட்டக்களப்பு சித்தாண்டியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கொம்மாதுறையை சேர்ந்த இளைஞரே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
Read moreமட்டக்களப்பு நகரில் இன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர். இன்று காலை மட்டக்களப்பு லொயிட்ஸ் வீதியில்...
Read moreமட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றைய தினம் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.லதாகரன் தெரிவித்தார். பெரிய போரதீவு - பட்டாபுரம்...
Read moreஇலங்கையில் இரண்டாவது அலையாக வீரியம் பெற்றுள்ள கொரோனாத் தொற்று மிக வேகமான சமூகத் தொற்றாக மாற்றமடைந்துவருகின்றது. மட்டக்களப்பு, திருகோணமலையிலிருந்து பேலியகொட மீன்சந்தைக்கு சென்றுவந்த 25 இற்கும் மேற்பட்டவர்கள்...
Read moreமட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் உள்ள வங்கி ஒன்றில் ஏ.ரி.எம். இயந்திரத்தில் போலி ஏ.ரி.எம். காட்டை கொண்டு பணமோசடி செய்து வந்த காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளதாக...
Read moreமட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்தியசாலையில் பணிபுரிந்த கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த தாதி ஒருவருக்கும் அவரது 10 மாத குழந்தைக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாதி...
Read moreமட்டக்களப்பில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் மரணமாகியுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பு வாகரை சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள ரிதீதென்ன 2ஆம் பரம்பரை குடியேற்றக் கிராமத்தை சேர்ந்த...
Read moreமட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி டச்பார் இக்னேசியஸ் விளையாட்டுக்கழக மைதானத்திற்கு அருகிலுள்ள மட்டக்களப்பு வாவியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை, பொதுமக்கள் தகவல்...
Read moreமட்டக்களப்பு- கொடுவாமடு வயற்பிரதேசத்தில் வாடியொன்றினை காட்டு யானைகள் துவம்சம் செய்துள்ள சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. வயல் வாடி காவலாளி சம்பவ நேரம் தங்கியிருக்காததனால் அதிஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார்....
Read moreமட்டக்களப்பு - பாசிக்குடா பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மாணவன் நேற்று மாலை அவரது நண்பர்கள் இருவருடன் பாசிக்குடா...
Read more