உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
மீள ஆரம்பிக்கப்படும் பாடசாலை கல்வி நடவடிக்கைகள்!
April 21, 2025
தேர்தல் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல்
April 21, 2025
அம்பாறை பிராந்தியத்தில் விசேட போக்குவரத்து பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கை கொரோனா அனர்த்தங்களால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில், நேற்றும் இன்றும் காலை முதல்...
Read moreஅம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் பெருமாள் பார்த்தீபன் மீது நேற்று மாலை வாள் வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய...
Read moreஅம்பாறை – கல்முனை பிரதான வீதியில் தனியார் சொகுச வாகன விற்பனை நிலையம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக இரு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன....
Read moreஅம்பாறை மாவட்டத்தில் பெய்துவந்த பருவ மழை சில தினங்கள் ஓய்ந்திருந்திருந்த நிலையில், நேற்று முன்தினம் (08) இரவு முதல் மீண்டும் பலத்த மழை பெய்யத் தொடங்கியுள்ளது. தொடர்ச்சியாக...
Read moreஅம்பாறை மாவட்டத்தில் மதுபோதையில் பத்து பேர் கொண்ட குழுவினர் வாள் மற்றும் ஆயுதங்களால் தாக்கியதில் 30 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் வீரமுனை...
Read moreஅம்பாறையில் சிறிய ரக டிப்பர் வாகனமும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து நேற்றிரவு கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு...
Read moreஅம்பாறை சங்கமன்கந்த கடற் பரப்பில் இருந்து 38 மைல் தொலைவில் எரிபொருள் கப்பலில் பாரிய தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பனாமா அரசுக்கு சொந்தமான “MT...
Read moreஅம்பாறை மாவட்டத்தில் மக்கள் மீளக்குடியேறி வசித்துவரும் கிராமங்களிலும் எல்லைக் கிராமங்களிலும் பாம்புத் தொல்லை அதிகரித்துள்ளதனால் பலர் பாம்புக்கடிக்கும் இலக்காகி வருகின்றனர். அம்பாறை மாவட்டத்தில் சாகாமம், அலிகம்பை, சாந்திபுரம்,...
Read moreஅம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் ஒன்றில் நேற்றையதினம் தேர்தல் பிரச்சார நடவடிக்கையின் போது துப்பாக்கியை எடுத்து வந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது...
Read moreஅம்பாறை – கல்முனை பகுதியில் கனரக வாகனத்தின் சில்லுக்குள் அகப்பட்ட பாடசாலை மாணவனொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் கல்முனை துரைவந்தியமேடு அரசினர்...
Read more