அம்பாறையில் இடை நிறுத்தப்பட்டிருந்த நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்!

அம்பாறை பிராந்தியத்தில் விசேட போக்குவரத்து பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கை கொரோனா அனர்த்தங்களால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில், நேற்றும் இன்றும் காலை முதல்...

Read more

அம்பாறை பிரதி தவிசாளர் பார்த்தீபன் மீது இடம் பெற்ற கொடூர சம்பவம்!

அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் பெருமாள் பார்த்தீபன் மீது நேற்று மாலை வாள் வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய...

Read more

கல்முனை வாகன விற்பனை நிலையம் மீதான துப்பாக்கிச்சூடு!

அம்பாறை – கல்முனை பிரதான வீதியில் தனியார் சொகுச வாகன விற்பனை நிலையம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக இரு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன....

Read more

நீரில் மூழ்கிய அம்பாறை

அம்பாறை மாவட்டத்தில் பெய்துவந்த பருவ மழை சில தினங்கள் ஓய்ந்திருந்திருந்த நிலையில், நேற்று முன்தினம் (08) இரவு முதல் மீண்டும் பலத்த மழை பெய்யத் தொடங்கியுள்ளது. தொடர்ச்சியாக...

Read more

பத்து பேர் கொண்ட குழுவினரால் இளைஞனுக்கு நடந்த கொடூரம்!

அம்பாறை மாவட்டத்தில் மதுபோதையில் பத்து பேர் கொண்ட குழுவினர் வாள் மற்றும் ஆயுதங்களால் தாக்கியதில் 30 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் வீரமுனை...

Read more

முந்திச் செல்ல முற்பட்டதால் நேர்ந்த விபரீதம்! 3 பேர் படுகாயம்!

அம்பாறையில் சிறிய ரக டிப்பர் வாகனமும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து நேற்றிரவு கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு...

Read more

அம்பாறை கிழக்கு கடற்பரப்பில் கப்பலில் பாரிய தீ விபத்து! வெளியான முக்கிய தகவல்

அம்பாறை சங்கமன்கந்த கடற் பரப்பில் இருந்து 38 மைல் தொலைவில் எரிபொருள் கப்பலில் பாரிய தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பனாமா அரசுக்கு சொந்தமான “MT...

Read more

அம்பாறையில் திடீரென படையெடுக்கும் பாம்புகள்!

அம்பாறை மாவட்டத்தில் மக்கள் மீளக்குடியேறி வசித்துவரும் கிராமங்களிலும் எல்லைக் கிராமங்களிலும் பாம்புத் தொல்லை அதிகரித்துள்ளதனால் பலர் பாம்புக்கடிக்கும் இலக்காகி வருகின்றனர். அம்பாறை மாவட்டத்தில் சாகாமம், அலிகம்பை, சாந்திபுரம்,...

Read more

தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு துப்பாக்கி எடுத்து வந்த ஒருவர் கைது

அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் ஒன்றில் நேற்றையதினம் தேர்தல் பிரச்சார நடவடிக்கையின் போது துப்பாக்கியை எடுத்து வந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது...

Read more

பாடசாலை மாணவன் பரிதாபமாக பலி! நடந்தது என்ன ??

அம்பாறை – கல்முனை பகுதியில் கனரக வாகனத்தின் சில்லுக்குள் அகப்பட்ட பாடசாலை மாணவனொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் கல்முனை துரைவந்தியமேடு அரசினர்...

Read more
Page 8 of 10 1 7 8 9 10

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News