கணவரின் சடலத்துடன் சிறப்பு விமானத்தில் நாடு திரும்பிய தமிழகப் பெண்!

ஐக்கிய அரபு நாடுகளில் வேலை இழந்த தொழிலாளர்கள், சுற்றுலா சென்றவர்கள் எனப் பல இந்தியர்களுடன் உயிரிழந்த கணவரின் உடலுடன் சென்னை திரும்பியுள்ளார் பெண் ஒருவர். துபாய் மாகாணத்தில்...

Read more

உடல் முழுவதும் காயங்களுடன் வயல்வெளியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட 17 வயது மாணவி! பொலிசார் தீவிர விசாரணை…..

தமிழகத்தில் 17 வயது மாணவி உடல் முழுவதும் காயங்களுடன் வயல்வெளியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தின் மகிழஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு ஒரு...

Read more

குடிபோதையில் தங்கை என்றும் பாராமல் அண்ணன் செய்த கொடூரம்!

குடிபோதையில் உடன்பிறந்த தங்கை என்றும் பாராமல் அண்ணன் ஒருவர் மிகவும் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளது கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள...

Read more

கொரொனாவிற்கு மருந்து கண்டுபிடிக்க முயன்று ஒருவர் பலி!!

சென்னை தியாகராயநகரில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு, சோடியம் நைட்ரேட் கரைசலை குடித்த நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். டாக்டர் ராஜ்குமார் என்பவரின் வீட்டில், அவரும் பெருங்குடியை...

Read more

டாஸ்மாக் திறப்பு அட்டூழியம்.. தீக்குளித்த தாய் மகள்.. காரை கவிழ்த்துபோட்ட இளைஞர்.. வெளியான முக்கிய தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், ஊரடங்கு சென்னை தவிர பிற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. நோய்த்தொற்று அதிகம் உள்ள பகுதிகள், கட்டுப்படுத்தப்பட்ட...

Read more

குடை பிடித்து மது வாங்க ட்ரையல் பார்க்கும் குடி மகன்! இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

திருப்பூரில் குடை பிடித்து சமூக இடைவெளியுடன் எப்படி மது வாங்குவது என குடிமகன் ஒருவர் ட்ரையல் பார்க்கும் காணொளி ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. திருப்பூர்...

Read more

தமிழகத்தை அச்சுறுத்தும் கொரோனா: ஒரே நாளில் 771 பேர் பாதிப்பு…..

தமிழகத்தில் ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் அன்றாடம் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்த அறிவிப்புகள்...

Read more

காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம்! ஊரடங்கிலும் தடுத்து நிறுத்த வந்த காதலிக்கு நேர்ந்த விபரீதம்

காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதை அறிந்த காதலி, உடனடியாக தமிழகத்திற்கு காதலனை தேடிச் சென்ற போது, அங்கு அவருக்கு நேர்ந்த சம்பவம் அதிர்ச்சியையும், ஒரு வித...

Read more

கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறி வந்த தமிழ் சித்த மருத்துவர் போலி! வெளியான தகவல்கள்

தமிழகத்தில் சித்த மருத்துவர் ஒருவர் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகவும், வெளிநாடுகளில் இருக்கும் சிலர் தான் கண்டுபிடித்த மருந்து மூலம் பயன் அடைந்து வருவதாக வீடியோ வெளியிட்டு வைரலான...

Read more

கணவரின் உடலை அடக்கம் செய்ய வந்த இடத்தில் மனைவிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

தமிழகத்தில் கணவரை அடக்கம் செய்ய வந்த இடத்தில், பெண் ஒருவர் குழந்தைகளுடன், ஒரு மாதமாக போதிய உணவின்றி தவித்த சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது. கோயமுத்தூர் மாவட்டம், சூலூர்...

Read more
Page 28 of 35 1 27 28 29 35

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News