செய்திகள்

நாட்டின் இன்றைய வானிலை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை...

Read more

ஜனாதிபதி கோட்டாபயவுக்கு ஏற்பட்டுள்ள நிலை!! மக்கள் கூட்டத்தில் கிண்டலடித்த ஹரின்

மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிய வேண்டிய ஜனாதிபதி ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று, தனது பிரச்சினைகளை மக்களிடம் கூறுகின்றார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ...

Read more

மீன் தொட்டிக்குள் விழுந்த ஒரு வயதுக் குழந்தை பரிதாபமாக மரணம்! வெளியான தகவல்

வீட்டில் வைக்கப்பட்டு இருந்த மீன் தொட்டிக்குள் விழுந்து ஒரு வயது குழந்தை பலியாகி உள்ளது. கல்கிரியாகம் - ககல்ல, ஆடியாகல பகுதியில் உள்ள வீடு ஒன்றிலேயே இந்த...

Read more

தமிழ் இனத்தின் மீதான இனவழிப்புக்கு சர்வதேச நீதி கோரும் அறவழிப்போராட்டம்

தமிழ் இனத்தின் மீதான இனவழிப்புக்கு சர்வதேச நீதி கோரி தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும்...

Read more

மீண்டும் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தடை?

வரும் பண்டிகைகாலத்தை முன்னிட்டு மீண்டும் மாவட்டங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகளை விதிக்க அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA)கோரிக்கை விடுத்துள்ளது. வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட...

Read more

காலவகாசத்தை வழங்குங்கள்! பிரதமர் வழங்கிய ஆலோசனை

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் மற்றும் கொரோனா தாக்கம் போன்ற காரணிகளினால் வங்கி கடன்களை திருப்பி செலுத்தாத தொழில் முயற்சியாளர்களின் சொத்துக்களை கைப்பற்றாமல் கடனை திருப்பி செலுத்த நிவாரண காலவகாசம்...

Read more

இலங்கையில் குறைந்த வருமானம் பெறுவோருக்காக மஹிந்த எடுத்துள்ள நடவடிக்கை….

ஊனமுற்றவர்கள் அடையாளங்காணப்பட்டு அவர்களை பொருளாதார ரீதியில் பலப்படுத்தல் மற்றும் தலசீமியா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதேனும் நிவாரணங்களை பெற்றுக் கொடுக்குமாறு பிரதமர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். சமுர்த்தி பயனாளர்களை...

Read more

நெடுந்தீவில் மர்மமான முறையில் கரையொதுங்கியுள்ள ஆட்களற்ற இந்திய படகு!!

யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பில் கரையொதுங்கிய ஆட்களற்ற இந்திர ரோலர் படகு தொடர்பில் கடற்படையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். சனிக்கிழமை இரவு இந்த மர்மமான படகு கரையொதுங்கி உள்ளது....

Read more

கிளிநொச்சியில் இரவு இடம்பெற்ற அசம்பாவிதம்!

கிளிநொச்சி – ஆனந்த நகர் பகுதியில் வீட்டுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிராமத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக...

Read more

ஜேர்மனியில் ஊரடங்கை அறிமுகப்படுத்த வேண்டும்!

கொரோனா தொற்றுநோயின் ஆபத்தான மூன்றாவது அலைகளைத் தவிக்க வேண்டுமென்றால் உடனடியாக ஜேர்மனியில் ஊரடங்கு அறிமுகப்படுத்த வேண்டும் என தீவிர சிகிச்சை மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போதுள்ள தரவுகளிலிருந்தும்,...

Read more
Page 2722 of 4066 1 2,721 2,722 2,723 4,066

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News