செய்திகள்

கழுத்தறுக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவியின் சோகமான குடும்ப பின்னணி!

யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவியின் சோகமான குடும்ப பின்னணி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. 29 வயதான ரோஷினி...

Read more

உயிரை குடிக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவுக்குள் பரவுவது உறுதியானது! தமிழகத்தில் பாதிப்பா?

கொரோனா வைரஸ் இந்தியாவுக்குள் பரவுவது உறுதியாகியுள்ள நிலையில் இதுவரை தமிழகத்தை சேர்ந்த யாரும் இதில் பாதிக்கவில்லை என தெரிய வந்துள்ளது. சீனாவில் வேகமாக பரவி வரும் இந்த...

Read more

கனடாவில் தமிழ் மாணவியை தாக்கியது சக மாணவரா?

கனடாவின் ரொறன்ரோவில் தமிழக மாணவி சரமாரியாக தாக்கப்பட்ட விவகாரத்தில் அவரது தந்தை ஆல்பர்ட் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். பாடசாலை மற்றும் கல்லூரி படிப்பை போன்று, கனடாவிலும் படிப்பில்...

Read more

லண்டனில் 30 வருடங்களாக நடக்கும் ஆயிரம் கோடி மோசடி..!!

ரூ.1000 கோடிக்கு மேல் கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டு சொத்துகளை வைத்திருந்த பெண் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய மாநிலங்களவையில் எம்.பியாக இருந்த லலித் சூரி என்பவரின்...

Read more

சீனாவில் சிக்கி தவிக்கும் 46 இந்திய மாணவர்கள்..!!! நடந்தது என்ன ???

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் சீனாவில் சிக்கி தவிக்கும் 46 இந்திய மாணவர்கள் அங்கிருந்து வெளியேற உதவி செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளனர். சீனாவில் துவங்கி உலகின்...

Read more

கல்முனை பகுதி பிரபல முஸ்லிம் பெண்கள் பாடசாலையில் நடந்த மிகத் துயரமான சம்பவம்!

"அநாதைகள்" வரிசையாக நில்லுங்கள்! அல் மனாரில் நடந்த கேவலம் !! "அநாதைகள்" வரிசையாக நில்லுங்கள்! அல் மனாரில் நடந்த கேவலம் !! ஒரு வகுப்பில் மட்டும் 20...

Read more

மட்டக்களப்பில் பொலிசார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையில் 15 பேர் கைது..!!

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்ட விசேட வீதி சோதனை நடவடிக்கையில் நீதிமன்ற பிடிவிறாந்து மற்றும் கஞ்சா, சந்தேகத்தில் நள்ளிரவில் வீதியில் நடமாடியவர்கள் உட்பட 15 பேரை கைது...

Read more

வவுனியா மாணவி கண்டுபிடித்த கருவிக்கு உரிமைகோரும் தனியார் நிறுவனம்!

வவுனியா வைரவப்புளியங்குளம் பத்தாம் ஒழுங்கையில் அமைந்துள்ள தனியார் கல்லூரியின் இயக்குனர் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி அதிபர் ப.கமலேஸ்வரிக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இது தொடர்பில் பாடசாலை...

Read more

ஜெனிவா சவாலை எதிர்கொள்வது எப்படி?

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் ஏற்படப்போகும் சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் ஸ்ரீலங்கா அரசாங்கம் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சிறந்த பொறிமுறை ஒன்றை நாட்டில் அமுல்படுத்தப்பட வேண்டும் என...

Read more

ரயில் பயணிகளுக்கு வெளியிட்ட முக்கிய அறிவித்தல்

மருதானை ரயில் நிலையம் அருகே இன்று காலை பயணிகளுடன் சென்ற ரயில் தடம்புரண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டையில் இருந்து மீரிகம சென்ற ரயிலே தடம்புரண்டதாக ரயில்வே கண்காணிப்பாளர்...

Read more
Page 3988 of 4065 1 3,987 3,988 3,989 4,065

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News