செய்திகள்

தமது அரசியல் எதிர்காலம் குறித்து விரைவில் மக்களுக்கு அறிவிக்கவுள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ!

தமது அரசியல் எதிர்காலம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ விரைவில் பொது மக்களுக்கு அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை அவர் நேற்று நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம்...

Read more

சீனர்கள் தங்கியுள்ளமையால் பாடசாலை செல்லத் தயக்கம்! யாழில்

கொரோனா வைரஸ் பற்றிய தகவல் பரவும் நிலையில், பாடசாலைக்கு அருகில் சீனர்கள் தங்கியிருக்கின்றனர் என்ற காரணத்தால் பெற்றோர் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பத் தயக்கம் காட்டி வருகின்றனர் என்று...

Read more

ஜனாதிபதி கோட்டாபயவும் சஜித்தும் நேரடியான தீர்மானங்களை எடுக்கக் கூடியவர்கள்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேரடியான தீர்மானங்களை எடுக்கும் நபர் எனவும் அவர் அண்மையில் அப்படியான சில தீர்மானங்களை எடுத்ததாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா...

Read more

இரு தலைவர்களின் கீழ் கட்சியோ, நாட்டையோ நிர்வகிக்க முடியாது! ராஜாங்க அமைச்சர் ஷெயான் சேமசிங்க

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரே ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணியின் இணை தலைவர்களாக மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரை நியமிக்க வேண்டும் என தனித்து தீர்மானித்துள்ளதாக...

Read more

போதைப் பொருள் வர்த்தகத்துடன் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு…… விதுர விக்ரமநாயக்க

போதைப் பொருள் வர்த்தகத்துடன் இலங்கையின் அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக ராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். இதனால் முழு...

Read more

இலங்கையில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தெற்று ஏற்பட்டுள்ளதா?? உடன் 30000 ரூபாய் தேவை…

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என அறிந்துகொள்வதற்காக மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனை ஒன்றுக்கு சுமார் 30 ஆயிரம் ரூபாய் செலவு ஏற்படுவதாக மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது....

Read more

வவுனியா மன்னார் வீதி குருமன்காடு பகுதியில் இராணுவ சோதனை சாவடி

வவுனியா மன்னார் வீதி குருமன்காடு பகுதியில் இராணுவத்தினரால் சோதனை சாவடி ஒன்று இன்று காலை அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறித்த வீதியில் பயணிக்கும் அநேகமான...

Read more

தம்பலகமம் பாலபொட்டார் பாலத்திற்கு அருகாமையில் நிறுத்தி வாகனத்தில் கருகி சாரதி பரிதாப மரணம்

திருகோணமலை கண்டி பிரதான வீதி, தம்பலகமம் பாலபொட்டார் பாலத்திற்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் தீப்பற்றி எரிந்ததில் வாகன சாரதி...

Read more

யாழ்ப்பாணம் பனை அபிவிருத்தி அதிகாரசபைக்கு தலைவராக ஒரு சிங்களவர் நியமனம்

யாழ்ப்பாணம் பனை அபிவிருத்தி அதிகாரசபை தலைவராக வியாங்கொடையை சேர்ந்த சிங்களவர் ஒருவர் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கிரிசாந் – பத்திராஜ என்னும் பெரும்பான்மை இனத்தவரே கடந்த மாதம்...

Read more

கொனோரா வைரசின் தாக்கம்!! வைத்திய நிபுனரான கணவனுக்கு இறுதியாக விடை கொடுக்கும் மனைவி!

சீனாவின் கொனோரா வைரஸ் அதிக தொற்று உள்ள மாகாணத்தில் பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு, செல்லவிருக்கும், வைத்திய நிபுனரான கணவனுக்கு இறுதியாக விடை கொடுக்கும் மனைவியின்...

Read more
Page 3988 of 4084 1 3,987 3,988 3,989 4,084

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News