செய்திகள்

கொழும்பில் அதிகளவான கொரோனா நோயாளர்கள் கண்டுபிடிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் அறிவித்துள்ளனர். முறையே கம்பஹாவில் 18 பேரும் கொழும்பில் 17 பேரும்...

Read more

அண்ணியுடன் கள்ளத்தொடர்பு.. தம்பியை போட்டுத்தள்ளி அண்ணன்

தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் உள்ள துவரங்குறிச்சி பிடாரப்பட்டி பகுதியை சார்ந்தவர் பழனிச்சாமி (வயது 23). இவர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் நத்தம் அருகேயுள்ள கம்பிளிப்பட்டி...

Read more

ரயில்வே நிலையத்தில் சுற்றித்திரிந்த பெண்ணை சரமாரியாக தாக்கிய காவலர்!

நாகை மாவட்டம் மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் சுற்றித்திரிந்த மனநலம் பாதித்த பெண்ணை ஆயுதப்படை காவலர் ஒருவர் சரமாரியாக தாக்கும் காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. அவரை...

Read more

கொரோனாவிற்கு புதிய பெயர் சூட்டிய உலக சுகாதார அமைப்பு

உலக நாடுகளின் மத்தியில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸிற்கு “மனித குலத்தின் எதிரி” என்ற கூடுதல் பெயரை உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பின்...

Read more

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு காரணமானவர்கள் தொடர்பில் மஹிந்த….!!

நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்ச நிலைக்கு காரணமானவர்கள் தொடர்பில் அமைச்சர் மஹிந்த அமரவீர தகவல் வெளியிட்டுள்ளார். அந்த வகையில் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்தபோது...

Read more

தேசியப் பட்டியலில் அம்பிகா முதலிடம்! சுமந்திரன்

“அம்பிகா சற்குணநாதன் எமது தேசியப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். அம்பிகாவின் திறமை, ஆற்றல், துறை என்பவற்றை பார்க்கின்றபோது, அவரை யாழ்ப்பாணத்தில் போட்டியிட வைக்க இணங்கினோம். ஆனால், அவரால் போட்டியிட...

Read more

கொரோனா வைரஸ் பீதி.. தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் பிரித்தானியர்!….

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் முதியவர்களுக்கு சீக்கிய கூட்டமைப்பு இலவச உணவு வழங்கி வருகிறது. உலகமெங்கும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இலக்கானவர்கள்...

Read more

ஒருவர்கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை! வடகொரியா!!

அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளே கொரோனா பரவலை எதிர்கொள்ள முடியாமல் திணறி வரும் நிலையில், தங்கள் நாட்டில் வைரஸ் தொற்றால் எவரும் பாதிக்கப்படவில்லை என வடகொரியா அறிவித்ததன்...

Read more

ஒரே நாளில் 427 பேர் மரணம்… கொரோனா மரண எண்ணிக்கையில் சீனாவை விஞ்சிய இத்தாலி

உலக நாடுகளை மொத்தமாக முடக்கியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இத்தாலியில் ஒரே நாளில் 400-கும் அதிகமானோர் மரணமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டு மக்கள் இதனால் செய்யத் தவறியது...

Read more

நிர்பயா குற்றவாளிகளை தூக்குக்கு அழைத்து சென்ற பெண் வழக்கறிஞர் இவர் தான்!

நிர்பயா குற்றவாளிகள் இன்று தூக்கிலிடப்பட்டதை நாட்டு மக்களே கொண்டாடி வரும் நிலையில், அதற்காக போராடிய பெண் வழக்கறிஞரையும் மக்கள் பாராட்டி வருகின்றனர். டெல்லி மாணவி(நிர்பயா) பாலியல் பலாத்கார...

Read more
Page 4476 of 4711 1 4,475 4,476 4,477 4,711

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News