செய்திகள்

வடக்கு மற்றும் தெற்கு என்ற பேதம் இல்லை! மஹிந்த…

நாட்டு அபிவிருத்தி மற்றும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் திட்டங்களை செயற்படுத்தும் போதும் வடக்கு மற்றும் தெற்கு என்ற பேதம் இல்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....

Read more

இலங்கையில் அதிகரித்து கொண்டே செல்லும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

நாட்டில், மேலும் 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 6 பேரில், பங்களாதேஷில் இருந்து நாடு...

Read more

யாழ்ப்பாணத்தில் பொது மேடையில் மண்டையன் குழு தலைவரிற்கும் – சையிக்கில் கட்சி பொய் மன்னன் சுகாஸ் இடையில் படு மோதல்

முன்னால் மண்டையன் குழு தலைவர் சுரேசுக்கும், சையிக்கில் கட்சி பொய் உரை மன்னன் சுகாஸ்க்கும் இடையில் சரியான போட்டி! கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை அதிமேதகு தேசிய தலைவர் என்று...

Read more

பொதுதேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி உத்தரவு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரச்சார நடவடிக்கைகளுக்காக தனது புகைப்படங்களை பயன்படுத்தக்கூடாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். அதுபோன்று பாதுகாப்பு சேவைகள், அரச சேவைகள், கூட்டுத்தாபனங்கள்,...

Read more

திருமணம் முடிந்து இரு நாட்களில் திடீரென உயிரிழந்த மாப்பிள்ளை!காரணம் என்ன தெரியுமா ??

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் திருமணம் முடிந்து இரண்டு நாட்களில் கொரோனா தாக்கத்தால் மணமகன் உயிரிழந்துள்ள நிலையில் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட 100 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று...

Read more

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு..!!

நாட்டில் மேலும் நாட்டில் 02 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2,049 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை இன்று மட்டும்...

Read more

மாத்தளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கியிருந்த நால்வருக்கு மலேரியா!

மாத்தளை, பெல்வெஹர தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கியிருந்த நால்வருக்கு மலேரியா நோய் ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக மலேரியா ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார். இவ்வாறு...

Read more

வெடி பொருட்களுடன் பெண் ஒருவர் கைது!

ஹோமாகம பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றின்போது ஹோமாகம, பிட்டிபன சில்வர்ஸ்டர்வத்த பிரதேசத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது வீட்டின் இரகசிய அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான ஆயுதங்களுடன்...

Read more

கனரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து..ஒருவரின் நிலை கவலைக்கிடம்..!!

கனரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டதில் ஒருவர் காயமடைந்துள்ளார். இச் சம்பவம் அம்பாறை, கல்முனை பொலிஸ்பிரிவு எல்லைக்குட்பட்ட தாளவட்டுவான் சந்தியில் புதன்கிழமை முற்பகல்...

Read more

வவுனியாவில் சஜித் அள்ளி வீசிய வாக்குறுதிகள்!

நாட்டு மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆட்சி அமைத்து பிரதமராகி 24 மணி நேரத்தில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்படுவதோடு, 2025 இல் நாட்டில் வீடில்லா பிரச்சினை முற்றாக ஒழிக்கப்படும்...

Read more
Page 4863 of 5440 1 4,862 4,863 4,864 5,440

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News