செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு பிடியாணை…கைவிரித்தது இன்டர்போல்!

ஈரானின் முக்கிய இராணுவத் தளபதி குவாசிம் சுலைமானி உள்ளிட்ட இராணுவ வீரர்களை ட்ரோன் மூலம் கொலை செய்த விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட 30...

Read more

பெண்கள் கருவுறுதலைத் தள்ளிப்போட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட எகிப்து நாட்டின் சுகாதார அமைச்சகம்!

கொரோனா வைரஸ் கர்ப்பிணிப் பெண்களை எளிதில் தாக்கக்கூடும் என்று மருத்துவ ஆய்வுகள் கூறி வருகிற நிலையில், எகிப்து நாட்டின் சுகாதார அமைச்சகம் அந்நாட்டுப் பெண்கள் கருவுறுதலைத் தள்ளிப்போட...

Read more

நடுக்கடலில் தத்தளித்த நான்கு ராமேஸ்வரம் மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படையினர்!

விசைப்படகு பழுதானதால் கடந்த மூன்று நாட்களாக நடுக்கடலில் தத்தளித்த நான்கு ராமேஸ்வரம் மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படையினர் விசாரணைக்கு பின் பழுதான விசைப்படகுடன் மீனவர்கள் நால்வரையும் பத்திரமாக...

Read more

சீனாவின் 59 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதிப்பு!

ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் சீனாவின் 59 செயலிகளுக்கு மத்திய அரசு நேற்று அதிரடியாக தடைவிதித்து பிறப்பித்த உத்தரவை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது. இதுபோல் இன்னும் வீரியமுள்ள நடவடிக்கைகளை தொடர்ந்து...

Read more

கிளிநொச்சி பாடசாலைகளை சுத்தம் செய்யும் பணிகளில் சிவில் பாதுகாப்பு பிரிவு

பாடசாலைகள் தற்போது மீளவும் ஆரம்பித்துள்ள நிலையில் பாடசாலைகளை சுத்தம் செய்யும் பணிகளில் கிளிநொச்சி சிவில் பாதுகாப்பு பிரிவினர் ஈடுப்பட்டுள்ளனர். பாடசாலைகளில் சிரமதானப் பணிகளில் ஈடுப்படுவதோடு. தொற்று நீக்கும்...

Read more

2004 நாடாளுமன்ற தேர்தலில் சட்டவிரோதமாகவே வடக்கு கிழக்கில் எம்.பிக்கள் தெரிவு செய்யப்பட்டனர் – ஆனந்தசங்கரி அதிரடி அறிவிப்பு!

2004 நாடாளுமன்ற தேர்தலில் சட்டவிரோதமாகவே வடக்கு கிழக்கில் எம்.பிக்கள் தெரிவு செய்யப்பட்டனர். இதை இதுவரை நான் சொல்லி வந்தாலும், நிரூபிக்க போதுமான ஆதாரம் இருக்கவில்லை. இப்பொழுது சிறிதரன்...

Read more

தமிழீழ விடுதலைப் புலிகளின் மீளுருவாக்கத்துக்கு முயற்சி செய்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது!

தமிழீழ விடுதலைப் புலிகளின் மீளுருவாக்கத்துக்கு முயற்சி செய்தார் என்ற குற்றச்சாட்டில் முல்லைத்தீவு கேப்பாபுலவு கிராமத்தை சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர் கிளிநொச்சி பயங்கரவாத தடுப்பு மற்றும்...

Read more

பளுதூக்கியின் மேல் ஏறி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்!

கொழும்பு துறைமுகத்தின் ஊழியர்கள் மூவர் பளுதூக்கியின் மேல் ஏறி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிழக்கு முனைய செயற்பாடுகளை துறைமுக அதிகாரசபை மாத்திரமே செயற்படுத்த வேண்டும் உள்ளிட்ட சில...

Read more

கருணாவிற்கு பொதுமன்னிப்பளித்து விட்டோம்; அரசியல்கைதிகளிற்கு மன்னிப்பளிப்பதில் சிக்கல்: மஹிந்த!

கருணாவிற்கு பொதுமன்னிப்பளிக்கப்பட்டு விட்டது. அவருக்கு பிரத்தியேகமாக மன்னிப்பளிக்கா விட்டாலும், முன்னாள் போராளிகளிற்கு வழங்கப்பட்ட மன்னிப்பு அவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பொதுமன்னிப்பின் கீழ் சிறைச்சாலைகளில் உள்ள அரசியல்...

Read more

ஈவு இரக்கம் இன்றி பெற்ற மகளை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு, தானும் தற்கொலை முயற்சி செய்த கொடூர தாய்!

பிரித்தானியாவில் இளம் தமிழ் தாயொருவர் தனது குழந்தையை கத்தியால் குத்தி கொன்றதுடன், தானும் கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் குழந்தை உயிரிழந்தது....

Read more
Page 4864 of 5440 1 4,863 4,864 4,865 5,440

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News