செய்திகள்

ஈரான்-அமெரிக்கா போர் பதற்றத்தால் இந்தியாவிக்கு காத்திருக்கும் பேராபத்து!

குவாசிம் சுலைமானி கொலை செய்யப்பட்ட பின் ஈரான் மற்றும் அமெரிக்காவிடையே போர் பதற்றம் அதிகரித்து வருவதால், இந்தியாவிற்கு இதனால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான்...

Read more

அமெரிக்காவிடம் கெஞ்சி கதறும் சவுதி அரேபியா……

மத்திய கிழக்கில் மற்றொரு போரைத் தொடங்க வேண்டாம் என்று அமெரிக்காவிடம் கெஞ்சுவதற்காக சவுதி தூதுக்குழு அமெரிக்காவின் வாஷிங்டன் மற்றும் பிரித்தானியாவின் லண்டனுக்கு அனுப்பப்படுகிறது. சவுதி உள்ளுர் ஊடகத்தின்...

Read more

நள்ளிரவில் அனுமதி கொடுக்காத தந்தை! பரிதாபமாக உயிரிழந்த சோகம்

தோழியின் தந்தையில் இறுதிச்சடங்கிற்கு தந்தை அனுமதியளிக்காததால் இளம்பெண் ஒருவர் விஷம் கொடுத்து தற்கொலை செய்துகொண்டுள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே வசித்து வந்தவர் கூலித்தொழிலாளி...

Read more

விக்னேஸ்வரனின் அதி முக்கிய கூட்டணி!

முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணி, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் நிறைகுடம் சின்னத்தில் களமிறங்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. தமிழ் மக்கள் கூட்டணியென்ற பெயரில், நிறைகுடம் சின்னத்தில் களமிறங்கும்...

Read more

ஐ தே கட்சியின் தலைவர் ரணிலுக்கு பட்ட கடனை அடைத்து விட்டேன் – எதிர்கட்சித்தலைவர் சஜித்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தனது அரசியல் கடன்களை செலுத்தியுள்ளதாக எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலின்...

Read more

கொழும்பில் முகாமிட்டுள்ள சுவிஸ் புலனாய்வு பிரிவு

சுவிட்சர்லாந்து அரசாங்க புலனாய்வு பிரிவு குழுவொன்று இலங்கைக்கு வந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்னர் சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றிய பெண் கடத்தப்பட்ட...

Read more

பெண் அரச ஊழியர் மீது தாக்குதல் மேற்கொண்ட உத்தியோகத்தர் கைது!

தமிழ் பெண் அரச ஊழியரொருவருக்கு அறைந்த தலைமை உத்தியோகத்தரை பொலிஸார் இன்று அதிகாலை கைதுசெய்துள்ளனர். சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று அவரை ஆஜராக்குவதற்கு பொலிஸார் ஏற்பாடு செய்திருந்தனர்....

Read more

ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி தமிழர் ஐக்கிய முன்னணியாக மாற்றமைடைகிறது : மத்தியகுழு!

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்) தனது பெயரை தமிழர் ஐக்கிய முன்னணியென மாற்றிக் கொள்ளவுள்ளது. இதற்காக கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் சம்மதம் பெறப்பட்டு, தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு...

Read more

கட்சித் தலைவர்களின் பேராதரவுடன் சஜித் பிரேமதாஸ தலைமையில் புதிய கூட்டணி?

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப் பொறுப்பு சஜித் பிரேமதாஸவுக்கு வழங்கப்படாத பட்சத்தில், எதிர்வரும் தேர்தலில் அவரின் தலைமையில் புதிய கூட்டணியொன்றை உருவாக்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்....

Read more

விவசாய திணைக்களம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

நிலக்கடலை, சோளம் ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கு முற்றாக தடை விதிக்கப்படுவதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நிலக்கடலை மற்றும் சோளம் ஆகியவற்றை எதிர்வரும் 15 ஆம் திகதியில்...

Read more
Page 4877 of 4895 1 4,876 4,877 4,878 4,895

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News