செய்திகள்

38 வயதில் நடந்த திருமணம்! புதுமாப்பிள்ளைக்கு எதிர்பாராமல் நடந்த துயரம்..

இந்தியாவில் கட்டுமான பணியில் இருந்த கிணற்றுக்குள் தவறி விழுந்த புதுமாப்பிள்ளை உயிரிழந்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் தான் இந்த துயரமான சம்பவம் நடந்துள்ளது. கங்கோலி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன்...

Read more

பிரித்தானியாவில் இந்த மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு!

பிரித்தானியாவில் வலி நிவாரனிகள், இன்ஹேலர்கள் மற்றும் இன்சுலில் போன்ற மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கப்படுவதால், மருந்துகளின் அவசரகால கையிருப்பை அரசாங்கம் அமைக்க வேண்டும் பிரதமருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read more

யாழில் அதிசயம்- என்ன தெரியுமா?

யாழ்ப்பாணம் - இளவாலை பகுதியில் ஒரு வாழை மரத்தில் இரண்டு குலைகள் வந்துள்ளன. அரிதாக இடம்பெறும் இந்த அதிசயத்தைப் பார்க்க அப்பகுதியில் மக்கள் படையெடுத்துள்ளனர். தேவேளை, இளவாலையைச்...

Read more

அதிரடியாக 411 பேர் கைது…. வெளியான காரணம்

மேல் மாகாணத்தில் நேற்று காலை 6 மணிமுதல் இன்று அதிகாலை வரையில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில் 411 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது ஹெரோயின் போதை பொருள்...

Read more

வடக்கை இலக்குவைக்கும் ஜனாதிபதி செயலணி! என்ன தெரியுமா?

கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் மற்றும் மரபுரிமை சொத்துக்களை பாதுகாக்க உருவாக்கப்பட்ட ஜனாதிபதி செயலணிக்கு வடக்கில் உள்ள மரபுரிமை சொத்துக்களையும் பாதுகாக்கும் பொறுப்பு வழங்கப்படவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....

Read more

விடுதலைப்புலிகள் விடையத்தில் ரணில் – மைத்திரி தீவிரம்! வெளியான தகவல்

மொட்டுச் சின்னத்தின் போர்வையில் நாடாளுமன்றத்திற்குள் வர துடிக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அடுத்த பாய்ச்சல் என்ன என்பது குறித்து கூடிய கவனத்துடன் இருப்பதாக அமைச்சர் பிரசன்ன...

Read more

மணப் பெண்ணை வீட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்த சகோதரனுக்கு நேர்ந்த விபரீதம்

திருமணம் முடிந்து புகுந்த வீட்டுக்குச் சென்ற தனது சகோதரியை பிறந்த வீட்டுக்கு அழைத்துவரும் ஏற்பாடுகளைச் செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த...

Read more

ஐ தே கட்சியை ஏற்கத் தயார்! சஜித்தின் அதிரடி அறிவிப்பு

எதிர்வரும் ஆகஸ்ட் ஐந்தாம் திகதிக்கு பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக பொறுப்பை தாம் ஏற்றுக் கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்....

Read more

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,884 ஆக அதிகரித்தது

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,884 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் மாத்திரம் 4 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்...

Read more

குற்றவாளிகளின் புகலிடமாக மாறிவிட்ட நாடாளுமன்றம் ; மங்கள

நாடாளுமன்றம் தற்போது நம்பகதன்மையற்ற குற்றவாளிகளின் புகலிடமாக மாறிவிட்டதென முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மங்கள...

Read more
Page 4920 of 5440 1 4,919 4,920 4,921 5,440

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News