உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்
December 26, 2025
இந்தியாவில் கட்டுமான பணியில் இருந்த கிணற்றுக்குள் தவறி விழுந்த புதுமாப்பிள்ளை உயிரிழந்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் தான் இந்த துயரமான சம்பவம் நடந்துள்ளது. கங்கோலி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன்...
Read moreபிரித்தானியாவில் வலி நிவாரனிகள், இன்ஹேலர்கள் மற்றும் இன்சுலில் போன்ற மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கப்படுவதால், மருந்துகளின் அவசரகால கையிருப்பை அரசாங்கம் அமைக்க வேண்டும் பிரதமருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது....
Read moreயாழ்ப்பாணம் - இளவாலை பகுதியில் ஒரு வாழை மரத்தில் இரண்டு குலைகள் வந்துள்ளன. அரிதாக இடம்பெறும் இந்த அதிசயத்தைப் பார்க்க அப்பகுதியில் மக்கள் படையெடுத்துள்ளனர். தேவேளை, இளவாலையைச்...
Read moreமேல் மாகாணத்தில் நேற்று காலை 6 மணிமுதல் இன்று அதிகாலை வரையில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில் 411 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது ஹெரோயின் போதை பொருள்...
Read moreகிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் மற்றும் மரபுரிமை சொத்துக்களை பாதுகாக்க உருவாக்கப்பட்ட ஜனாதிபதி செயலணிக்கு வடக்கில் உள்ள மரபுரிமை சொத்துக்களையும் பாதுகாக்கும் பொறுப்பு வழங்கப்படவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....
Read moreமொட்டுச் சின்னத்தின் போர்வையில் நாடாளுமன்றத்திற்குள் வர துடிக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அடுத்த பாய்ச்சல் என்ன என்பது குறித்து கூடிய கவனத்துடன் இருப்பதாக அமைச்சர் பிரசன்ன...
Read moreதிருமணம் முடிந்து புகுந்த வீட்டுக்குச் சென்ற தனது சகோதரியை பிறந்த வீட்டுக்கு அழைத்துவரும் ஏற்பாடுகளைச் செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த...
Read moreஎதிர்வரும் ஆகஸ்ட் ஐந்தாம் திகதிக்கு பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக பொறுப்பை தாம் ஏற்றுக் கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்....
Read moreஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,884 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் மாத்திரம் 4 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்...
Read moreநாடாளுமன்றம் தற்போது நம்பகதன்மையற்ற குற்றவாளிகளின் புகலிடமாக மாறிவிட்டதென முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மங்கள...
Read more