உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்
December 26, 2025
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்கா, பிரேசிலைத் தொடர்ந்து ரஷ்யாவில் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் ரஷ்யா மூன்றாவது...
Read moreஎதிர்வரும் ஓகஸ்டில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தேர்தல் விஞ்ஞாபனம் எதனையும் வெளியிடாது என கட்சியின் பொதுச்செயலாளர் சாகல காரியவசம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலின்போது வெளியிட்ட...
Read moreபிரான்சில் மீண்டும் பாரிய அளவிலான வைரஸ் பரவல் ஏற்படுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் உள்ளிருப்பில் இருந்து வெளியேறி ஒரு மாதம் நிறைவடைந்த...
Read moreகிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த மூவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து இன்று காலை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அண்மித்த ஏ-9 வீதியில் இடம்பெற்றுள்ளது. முறிகண்டி பகுதியிலிருந்து...
Read moreஅமெரிக்காவில் கருப்பரினத்தை சேர்ந்த ஜோர்ஜ் ஃபிளொயிட் கொலையினால் எழுந்த சர்ச்சைகள் அடங்குவதற்குள், மீண்டும் ஒரு கருப்பரின இளைஞன் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ரேஷார்ட் ப்ரூக்ஸ் (27) என்ற இளைஞன்,...
Read moreநவீன் திசாநாயக்கவை தொழிற்சங்கத் தலைவராக நியமித்து ரணில் விக்ரமசிங்க தமிழர்களை அவமானப்படுத்தியுள்ளதாக தமிழ் மனோகணேசன் தெரிவித்துள்ளார். அத்துடன், தாமும் பங்களித்து உருவாக்கிய நல்லாட்சியில் பெருந்தோட்டதுறை அமைச்சராக இருந்து,...
Read moreகேரள-தமிழக எல்லையில் நடு வீதியில் திருமண வைபவமொன்று அண்மையில் நடைபெற்றது. தமிழகத்தின் கோவை மாவட்டம் சரவணம்பட்டியை சேர்ந்த ரோபின்சனும் (30), கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்த பிரியங்காவும்...
Read moreகிளிநொச்சியில் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்டிருந்த மோதலினால் தனக்கு தானே தீமூட்டிய இளம் குடும்பப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் கிளிநொச்சி ஜெயபுரம் தெற்கு பகுதியை...
Read moreஐபிஎல் தொடரில் சென்னை அணியின் பல வெற்றிகளுக்கு டோனியை தொடர்ந்து மற்றொரு நபரையும் அந்தணி வீரரான டேவைன் பிராவோ கூறியுள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக வீட்டில் அடங்கியிருக்கும்...
Read moreபிரேசிலில் கொரோனாவால் அதிகரிக்கும் உயிரிழப்பால் உடல்களை அடக்கம் செய்ய இடம் இல்லாமல் பழைய கல்லறைகளைத் தோண்டி புதைக்கும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. பிரேசிலில் கொரோனாவால் 8 லட்சத்து...
Read more